அருணகிரி இங்கே *குளோபல் வார்மிங்* - உண்மையா கற்பனையா? எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுள்ளார் அதனை படித்தால் கொஞ்சம் விளங்கும் நாங்கள் எதனைப் பற்றி விவாதித்து கொண்டுள்ளோம் என்பது...நன்றி அங்கு சென்று படித்து வருகமைக்கு...அதற்கு பதில்தான் கீழே...
அன்பு அருணகிரி, தாங்கள் நிறையப் படிப்பீர்கள் என்று கருதுகிறேன் அப்படியெனில் நல்லது. சரி விசயத்திற்கு வருவோம். அறிவியல் ஆராய்ச்சில் இரண்டு விதமான முறையில் ஆராய்ச்சி செய்து உங்களது கேள்விகளுக்கு பதிலை நாடலாம் என்பதும் உங்களுக்கு தெரியுமல்லவா? முதல் வகை அனுகுமுறையில் Quantative Data Collection இதன்படி வரும் முடிவிற்கு ஒரு முறைப்படி பல நிலைகளில் எதுவாக ஆராய்ச்சிப் பொருளாக இருக்கிறதோ அதனைப் பொருட்டு டேட்டா சேகரித்து இதற்கு புள்ளியியல் கணக்கீட குறைந்த பட்சம் ஒரு சில ஆண்டுகளேனும் தேவைப்படலாம் (அல்லது குளோபல் வார்மிங் போன்ற சூழ்நிலையில் சில பத்தாண்டு சேகரிப்போ தேவைப்படலாம்) அவ்வாறு சேகரிக்கப்பட்ட டேட்டா விசயங்களை நம் மூளைக்கு எட்டிய வகையில் அப்படி இப்படியென்று வளைத்து தமக்கு வேண்டிய(ஹி...ஹி..ஹி) கேள்விகளுக்கு பதில் சொல்ல வைக்கலாம்! இது ஒரு மாதிரியான அணுகுமுறை.
மற்றொரு அணுகுமுறை, Qualitative Data Collection சில நேரங்களில் அவ்வாறு அணுகமுடியாத பட்சத்தில் முழுமையாக பல வேறு இடங்களில் தொடர் கண்காணிப்பின் மூலமோ அல்லது தன்னை சுற்றி ஏற்படும் மாற்றங்களை ஒன்றுக்கொன்றுடன் தொடர்புப் படுத்தி, உணர்ந்து இதற்கும் வருடங்கள் தேவைதான், இருப்பினும் இது போன்ற செய்திக் கோர்வைகள் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலை முறைக்கு கீழிறக்கம் செய்யப் படலாம். உ.த: எனது தாத்தா ஒரு பெரும் ஏரியை குறுக்காக நடந்ந்ந்ந்து (இன்று) கடக்கும் பொழுது, எப்படி இந்த ஏரி அவரது இளமை பருவத்தில் வருடம் தோறும் தண்ணீர் நிலையுடன் இருந்தது போன்ற செய்திகள், அதனை சுற்றி எது போன்ற பட்சிகளை அவர் கண்டார் போன்ற infos.
In fact Aruna, in the West we have two kinds of people, one who is willing to be honest and tell the truth and the other one just the opposite keeping in their mind of tomorrow, providing food on the table for their family, denying the fact. You can get all kind of reading literatures, at some point of time, you have to feel the changes within your range and see how rapidly we are losing mother natures provisions. Rather than until you wait for some quantitative data to arrive and infer the change is real and imminent.
Do you know in our South India, we used to get three seasonal rainfalls on time until 1800s, that happened, it was reall?!!! until the Westerners reached out there and placed their hand on to the Western Ghats (Even in the foothils of Himalayas in the northeastern India) and started shaving off the rainforest for cash crops such as Cardamom, Coffee, Tea etc., And that was when ,we started seeing immediate changes in our vicinity in the following decades and much worse in today's standard.
இப்படி எத்தனை எத்தனையோ கண்மூடித்தனமான காட்டுத்தனமான செயல்கள் in the name of exploration and its consequent exploitations இன்னமும் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னையும் உங்களையும் போன்றவர்கள் அவர்கள் நடத்தும் அரசியலில் நம்மை தொலைத்து விட்டு எதை நம்புவது எதை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் குழம்பிப் போய், என் கிரமத்தில் சம்பந்தமே இல்லாமல் தொடர்ந்து ஐந்து ஆரு வருடங்களாக மழையில்லாமல் மக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் கூட வழியில்லாமல் தவிப்பது என்னவென்று விளங்காமல் எந்த ஊரு Senator வந்து புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு ஊருணி வற்றி போனதற்கு அந்த சொட்டைதலையன் ஓட்டும் SUV, HUM VEE-யும் காரணமாக இருக்கலாம் என்று ஒத்துக் கொள்வதற்கு. ஆமா, அமெரிக்கா செனடேடர் தான், இந்தியாவையும் ஆட்சி செய்கிறாறோ?
எது எப்படியோ, நான் எண்ணுவது இதுதான் Collective_ஆக முழு உலகமே ஒரு விசயத்தை இது போன்று உணரும் பொருட்டு அது பொய்பதற்கு வாய்ப்பில்லை. சரி வுடுங்க இன்னும் நிறைய கார்கள் விற்பனைக்கு இருக்கு இப்படி பயந்து செத்த எப்படி அததெல்லாம் வித்து சொத்து சேர்த்து இன்னும் கொஞ்சம் கடைகள் பரப்புறது அப்படின்னு பெரிய சொட்டையெல்லாம் சேர்ந்து சட்டை போடத மக்களை மிதிக்கமா மிதிக்குறகுள்ள நானும் அடிச்சு புடிச்சு computer programe எழுத கத்துகிட்டு நாலு காச சம்பாரிச்சு ஒரு காரை வாங்கிப்புட்ட நானும் மனுசந்தான் அப்படின்னு சொல்லனுமில்லை. வரட்டா!
நம்மலையெல்லாம் எல்லாம் வல்ல ஒஷொன் காப்பாற்றுமாக!
அன்புடன்,
தெகா (ஊருணி வற்றி போன கவலையுடன்...).