tag:blogger.com,1999:blog-17644371.comments2023-12-12T10:49:24.639-05:00ஏன் இப்படி...!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger5724125tag:blogger.com,1999:blog-17644371.post-74279270023100949852023-07-26T12:33:33.336-04:002023-07-26T12:33:33.336-04:00தஞ்சாவூர் இருந்து நாஞ்சிக்கோட்டை தாண்டி னாலே நிலத்...தஞ்சாவூர் இருந்து நாஞ்சிக்கோட்டை தாண்டி னாலே நிலத்தில் நிறைய மாற்றுங்கள் தெரியும். மருங்குளம் பகுதியில் குடிநீர் சரியில்லை போல நிறைய பேர் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. globalgardenhttps://www.blogger.com/profile/02437290140363904123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-31797352132097625522021-01-28T13:00:21.872-05:002021-01-28T13:00:21.872-05:00அது எந்த இடம் ?அது எந்த இடம் ?JAYPEEhttps://www.blogger.com/profile/00076273560140825159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-50655963194071535052020-06-16T00:57:43.878-04:002020-06-16T00:57:43.878-04:00கிட்டத்தட்ட எல்லா சிங்கள புத்தர் கோயில்களில் இந்து...கிட்டத்தட்ட எல்லா சிங்கள புத்தர் கோயில்களில் இந்துமதக் கடவுள்களுக்கு ஒரு 25% இடஒதுக்கீட்டைக் காணலாம். அங்கு முருகன், சிவன், விஷ்னு எல்லாம் இருக்கும். முதலில் புத்தரை வணங்கிவிட்டுப் பிறகு இந்துமதக் கடவுள்களை வரம் கேட்டு மன்றாடுவது வழக்கம். This is what Swami Vivekananda calls it 'shop keeping workship'Ashraf, NVKhttps://www.blogger.com/profile/03779269998397087165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1546674549556695802018-04-16T16:15:35.760-04:002018-04-16T16:15:35.760-04:00நன்றி நண்பர்களே!நன்றி நண்பர்களே!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-61320558111387918512018-04-16T15:52:02.322-04:002018-04-16T15:52:02.322-04:00சரியான பார்வை. உள்ளார்ந்த உரையாடலாக இது மாறவேண்டும...சரியான பார்வை. உள்ளார்ந்த உரையாடலாக இது மாறவேண்டும்.ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-50939847676992004032018-04-16T10:22:36.061-04:002018-04-16T10:22:36.061-04:00உண்மை,சரியான கருத்து உண்மை,சரியான கருத்து ஆதிhttps://www.blogger.com/profile/00853686698617769641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-49690686072851628092018-04-16T01:11:31.713-04:002018-04-16T01:11:31.713-04:00Sensible postSensible postRPKNhttps://www.blogger.com/profile/12053787942467001147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-29021601327791342002018-03-04T23:05:52.747-05:002018-03-04T23:05:52.747-05:00திருப்பதி பௌத்த கோயிலா என்பது எனக்கு தெரியாதது
ஆன...திருப்பதி பௌத்த கோயிலா என்பது எனக்கு தெரியாதது <br />ஆனால் சிங்களவர் கலாச்சாரம் எனக்கு தெரியும் <br />சிங்களவர் புத்தரை மட்டுமல்ல விஷ்ணுவையும் , பிள்ளையாரையும் வணங்குவார்கள் <br />பௌத்த விகாரைகளில் பிரசங்கம் பண்ணும் போது விஷ்ணுவையும் , பிள்ளையாரையும் தனி தனி கடவுள்களாக சொல்லி பாடம் எடுப்பார்கள் <br />( நான் சென்றிருக்கின்றேன்...)<br />சிங்கள பகுதியான மாத்தறை யில் பழைய பிரபல விஷ்ணு ஆலயம் உண்டு <br />விதி விலக்காக கதிர்காம கந்தனையும் வாங்குவார்கள்Senthilkumaranhttps://www.blogger.com/profile/07163118368831385325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-53077236669706886092018-01-29T00:47:18.595-05:002018-01-29T00:47:18.595-05:00அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து...அவரைப் பற்றி நினைவு கூறுவதென்றால் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளிலும் அவருடைய சாயல் படிந்திருப்பதனைக் கொண்டே என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது - மிக நெகிழ்வைத் தரும் அழுத்தமான வார்த்தைகள் .ஒரு ஆணுக்கு தாயின் பண்புகள் பரவி வேரோடியிருப்பது வெளியே தெரியாது ஆனால் தந்தையின் பண்பு அவர்கள் நிழலெனெ தொடர்வதை அவர் இருப்புக்குப் பின் ஆழப் புரிந்துகொள்ள முடிகிறது .அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-80247603408836508122018-01-28T19:31:30.604-05:002018-01-28T19:31:30.604-05:00
முழுவதும் படித்து முடிக்கவில்லை ... ஆனாலும்
உண...<br />முழுவதும் படித்து முடிக்கவில்லை ... ஆனாலும் <br /><br /><br />உணர்வுகளை நன்றாக வார்த்தையில் <br />வெளிப்படுத்தி உள்ளீர் !<br /><br /><br />உறவின் இழப்பு <br />ஈடு செய்ய இயலாதது !<br />வருந்துகிறேன் ரமேஷ்/ Rameshhttps://www.blogger.com/profile/05301652113541869113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-89276565481130907212018-01-28T12:10:17.467-05:002018-01-28T12:10:17.467-05:00அருமையான மனிதர்... அருமையான மனிதர்... ஆதிhttps://www.blogger.com/profile/00853686698617769641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-63311373935229574322016-08-28T07:29:59.820-04:002016-08-28T07:29:59.820-04:00நீண்டநாள்களுக்குப் பிறகு பிளாக்கில் உங்கள் கட்டுரை...நீண்டநாள்களுக்குப் பிறகு பிளாக்கில் உங்கள் கட்டுரை! அதே உணர்வுகள் தான் எனக்கும். கார்டியன் தளத்தில் இந்த செய்தியினை படித்தபோது, பின்னூட்டத்தில் பலரும் நம்மைப் போலவே (இந்திய பகட்டு சிந்தனாவாதிகள் போல அன்றி), தங்கள் உணர்வுகளை பதிவுசெய்திருந்தனர். ஆனால் அங்கேயும் சில இந்திய புனித ஆத்மாக்கள் தங்கள் வியாக்கியானங்களை அள்ளித்தெளித்து இருக்கின்றன!VRhttps://www.blogger.com/profile/07020866279417247008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-560652029464387742016-02-19T06:15:33.607-05:002016-02-19T06:15:33.607-05:00அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-89454687394108390142016-02-17T14:59:57.598-05:002016-02-17T14:59:57.598-05:00thanks, Rama!thanks, Rama!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-5352375735526304662016-02-16T20:13:46.998-05:002016-02-16T20:13:46.998-05:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-24899078672746465302016-02-10T19:53:32.143-05:002016-02-10T19:53:32.143-05:00நன்றி!நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-44155330899237912492016-02-10T07:09:34.775-05:002016-02-10T07:09:34.775-05:00இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்...இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று///கவிதையாய் விரிகிறது..வாழ்த்துக்கள்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-62992735868186611282016-01-09T11:51:02.772-05:002016-01-09T11:51:02.772-05:00தெகா: உங்களுக்கு நன்கு பரிச்சயமான திரு ராஜ நடராஜன்...தெகா: உங்களுக்கு நன்கு பரிச்சயமான திரு ராஜ நடராஜன் மறைந்துவிட்டார். :( அவர் தளம் சென்று பின்னூட்டங்கள் பார்க்கவும்.<br />இங்கும் வந்து பார்க்கவும்<br /><br />http://timeforsomelove.blogspot.com/2016/01/blog-post.htmlவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-27028646267273142142015-12-26T18:23:54.754-05:002015-12-26T18:23:54.754-05:00இந்த பொருள் சார் உலகில் எல்லாராலும் பொதுவாக ஏற்று ...இந்த பொருள் சார் உலகில் எல்லாராலும் பொதுவாக ஏற்று கொள்ளப்பட்ட பொது விதி “being diplomatic and politically correct" பல கான தூரங்களை நல்ல இரவு உறக்கத்துடன் எடுத்து செல்ல உதவும்- என்று கூறி சமன் செய்து விடுகிறார்கள். அதாவது, அரசியல் நிலை எடுப்பது என்பது வேறாம், நட்பு பாராட்டுதல் என்பது வேறாம். என்னவோ போடா மாதவா!! :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-46530996724677534872015-12-26T06:53:39.841-05:002015-12-26T06:53:39.841-05:00செல்பி மாதிரி இருவரும் கறுப்பு வெள்ளை படத்துக்கு ப...செல்பி மாதிரி இருவரும் கறுப்பு வெள்ளை படத்துக்கு போஸ் கொடுத்தது தவிர அக நட்பு இருந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இதற்கான பதில் தெரிய வேண்டுமென்றால் தேட வேண்டிய ஒரே இடம் கோபாலபுரம். கலைஞரோ தேர்தல் மும்முரத்தில் இருக்கிறார்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-67513894553335573022015-12-10T03:03:35.685-05:002015-12-10T03:03:35.685-05:00தெகா..எப்படி இருக்கீங்க..எங்க இருக்கீங்க...
சகமனு...தெகா..எப்படி இருக்கீங்க..எங்க இருக்கீங்க...<br /><br />சகமனுசன்னு சொல்லிட்டாலே மதம் காணாமல் போய்விடும். மதத்தை காணாமல் போக செய்தது இந்த சென்னை வெள்ளம்.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-20256456555286958582015-12-10T01:29:37.666-05:002015-12-10T01:29:37.666-05:00தெகா! நலமா சொல்லி மட்டும் போகலாம் என வந்தேன். தமிழ...தெகா! நலமா சொல்லி மட்டும் போகலாம் என வந்தேன். தமிழகத்தின் உண்மை நிகழ்வுகளுக்கும் மேலே ஒட்டும் விளம்பரங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மனித நேயங்களையும் மதிக்கும் அதே வேளையில் இதே sசெயல் மதத்திற்கு வக்காலத்து வாங்காமல் அல்லது வாய் மூடிக்கிடந்த தொடர் மௌனத்தில் உருவான பிம்பத்தை மழை உடைத்திருக்கிறது.<br /><br />தக்க வைத்துக்கொள்வோம்.நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-75417186187969258152015-12-09T23:24:23.458-05:002015-12-09T23:24:23.458-05:00இங்கே அனைத்து மதத்தவர்களும் பாதிக்கபப்ட்டிருக்கின்...இங்கே அனைத்து மதத்தவர்களும் பாதிக்கபப்ட்டிருக்கின்றார்கள் <br />அனைத்து மதத்தவர்களும் மீட்பணியில் ஈடுபட்டிருக்கின்றார்கள் <br />.<br />இஸ்லாமியர்கள் மட்டும் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதன் நோக்கம் என்ன ? <br />.<br />இஸ்லாமியர்களாலும் , திராவிட கழக அல்லக்கைகளாலும் தீவிரமாக வெறுக்கபப்டும் RSS அமைப்பினர் கூட மிக தீவிரமாக மீட்பு பணியில் , நிவாரண பணியில் ஈடுபட்டார்கள் .<br />.<br />திராவிட கட்சியினரால் தீவிரமாக வசைபாடபப்ட்ட பிராமணர்கள் கூட நிவாரண பணியில் ஈடுபட்டார்கள்நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-29311259216566948532015-12-09T19:30:31.659-05:002015-12-09T19:30:31.659-05:00அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயரு...அரசாங்கமும் அனைத்து மக்களும் போற்றும் அளவில் துயருற்றோர்களை ஓடி ஓடி தேடி உயிர் காத்து, உணவு, உடை, மருத்துவம், தூய்மைபடுத்துதல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பல உதவி செய்து வரும் தமிழக முஸ்லீம்கள் இப்பொழுது கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்தவர்களுக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவிக்கிறார்கள். எங்கள் தொப்புள்கொடி உறவுகளுக்கு சளைக்காமல் கரசேவை செய்வோம்.<br /><br />1. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2015/12/1.html" rel="nofollow">சென்னை வெள்ள பேரிடரில் தலைவிரித்தாடிய ஜிஹாதிகள். பகுதி 1. </a></b> << < படிக்கவும். <br /><br />2. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2015/12/2.html" rel="nofollow">தமிழகத்தில் கொட்டமடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள். பகுதி 2.</a></b> <<< படிக்கவும்.<br /><br />3. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2015/12/3.html" rel="nofollow">தமிழக பேரிடரில் தீவிரவாதிகளின் அநியாயங்கள். பகுதி 3. </a></b> <<< படிக்கவும்<br /><br />4. சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/2015/12/thatstamil-4.html" rel="nofollow"> வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும் மனிதநேயத்தின் உச்சம் - தட்ஸ்தமிழ் THATSTAMIL. பகுதி 4.</a></b> <<< படிக்கவும்.<br /><br />5. Posted by S.Raman, Vellore .சொடுக்கி >>>> <b><a href="http://ramaniecuvellore.blogspot.com/2015/12/blog-post_8.html" rel="nofollow">காவிகளின் கயவாளித்தனம் </a></b> <<< படிக்கவும்.<br /><br />சொடுக்கி >>>> <b><a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2015/12/blog-post.html" rel="nofollow">கடலூரில் வெள்ளத்தால் வீடிழந்த அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தருகிறோம்.பகுதி 5. </a></b><<< படிக்கவும்.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-78413403184862732592015-08-29T10:56:45.019-04:002015-08-29T10:56:45.019-04:00அற்புதமான பகிர்வு .புத்தகம் படித்த உணர்வில் ஆழ்ந்த...அற்புதமான பகிர்வு .புத்தகம் படித்த உணர்வில் ஆழ்ந்து போய் அப்படியே அதே உணர்வில் ...அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.com