கசிந்தொழு
மழை மரணிப்பின்
ஒரு பின் மாலைப்பொழுதில்
வெளுப்
உதறிய உள் மனதுடன்
அவன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான்...
எ
கொழுத்
மனித மன ஊன் உண்ணும்
பூமி பார்ந்திருந்த பட்சியொன்று
அவனருகில் சிறகு சுருட்டி
வந்தமர்ந்து, நிமித்தமாய்
மனவாய் கிளறியது...
ஒப்புவிக்
ரணமருந்திய
கற்றறிந்த வித்தையின்
இலக்கணப்படி
அவசரமாய்
சொ
செருகிக் கொண்டிருந்தது...
சூலு
நாழிகையை எண்ணியபடி...
பட்சி அறிந்திருக்கவில்லை
தா
நொடிப்பொழு
உதிரக் குழம்பையென...
எலும்பு மஜ்ஜை இன்னமும் மிச்சமிருக்கிறது...



2 comments:
அருமையான கவிதை.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நிமித்தமாய்
மனவாய் கிளறியது...
//
அருமை..
Post a Comment