Thursday, September 24, 2009

எண்ண சூல்..




வார்த்தை வனங்களில்
மூழ்கி முத்தெடுக்க
முங்கிய பொழுதொன்றில்
தொண்டையில் சிக்கிய
முற்களாக
எழுதாக் கரு!

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரணகளத்தில் கவிதையா.. :))

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரணகளத்தில் கவிதையா.. :))//

இல்லையக்கா இல்லை..இந்த கவிதையே ரணகளம்தான்!

மங்கை said...

நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா.. நடத்துங்க நடத்துங்க

Santhosh said...

//நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா.. நடத்துங்க நடத்துங்க//
ரீப்பீட்டு.....
அடங்க மாட்டீரு நீரு.. இருக்கு உமக்கு ஒரு நாள்..

Thekkikattan|தெகா said...

ரணகளத்தில் கவிதையா.. :))//

எங்கே என்ன நடக்குது :D

காட்டாறு said...

என்னய்யா இது? என்ன இது?

முத்துன்னு நெனச்சிட்டே போனா வராது தான். வந்தது வரட்டுமின்னு இருந்திருந்தால்.........

Thekkikattan|தெகா said...

நாகேஷ்,

"""இந்த கவிதையே ரணகளம்தான்!""" - அப்படியா நினைக்கிறீக ;-)

Senthil said...

aakattum aakatuum.........kavithai mazhai polireenga ponga

குட்டிப்பையா|Kutipaiya said...

simply awesome expression !!

Related Posts with Thumbnails