<?xml version='1.0' encoding='UTF-8'?><rss xmlns:atom='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' version='2.0'><channel><atom:id>tag:blogger.com,1999:blog-17644371</atom:id><lastBuildDate>Sun, 06 Dec 2009 17:28:41 +0000</lastBuildDate><title>ஏன் இப்படி...!</title><description>என்னுள் நடக்கும் மாற்றங்களை அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல்...</description><link>http://thekkikattan.blogspot.com/</link><managingEditor>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</managingEditor><generator>Blogger</generator><openSearch:totalResults>139</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-7226852195439268641</guid><pubDate>Sun, 06 Dec 2009 15:10:00 +0000</pubDate><atom:updated>2009-12-06T12:05:13.362-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>photography</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>அனுபவம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இயற்கை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>புகைப்படங்கள்</category><title>என் கேமராக் கண் மூலமாக நிலவு: the moon picture</title><description>ஒரு வாரமாக நிலாவின் மீது ஒரு கிறக்கம் வந்து விட்டது. நிலாவின் முழுமைக்கும் 'அது போன்ற' மனிதர்களுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறதாமே, அது எதுவும் காரணமாக இருக்குமோ :)...&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு முயற்சி பண்ணிப் பண்ணி கீழே உள்ள மாதிரி கடைசியா அமைஞ்சிடுச்சு உங்களோடும் என்னோட மகிழ்ச்சியை பகிர்ந்துகலாமேன்னு இங்கன.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முயற்சி இப்படி ஆட்டோ மோட்ல போட்டு எடுத்தப்போ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxvKur0suZI/AAAAAAAACbc/aqkuQmiIOEU/s1600-h/P1010043.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxvKur0suZI/AAAAAAAACbc/aqkuQmiIOEU/s320/P1010043.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412142280602335634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக படிச்சி கிடிச்சி மானுவல் மோட்ல போயி விளையாண்டு நிலாவின் ஒளிச் சிதறலை குறைச்சு இப்படியாக எடுக்க கத்துக்கிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxvLyNMd58I/AAAAAAAACbs/u3-md4IiaNY/s1600-h/moon+corrected1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxvLyNMd58I/AAAAAAAACbs/u3-md4IiaNY/s320/moon+corrected1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5412143440611633090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;அப்படியே இந்தப் பாட்டையும் கேளுங்க குழந்தைகளோட இருக்கிறவங்க &lt;a href="http://www.youtube.com/watch?v=jijdXpyusCQ&amp;amp;feature=PlayList&amp;amp;p=0938DFE2552188F0&amp;amp;playnext=1&amp;amp;playnext_from=PL&amp;amp;index=28"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;...நிலா, நிலா ஓடி வா!!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;i&gt;பி.கு: நிலா புகைப்படும் எடுக்கும் பொழுது கவனத்தில நிறுத்த வேண்டிய விசயமா சொல்லுறது என்னான்னா: பொளர்ணமி அன்னைக்கு நிலா புகைப்படத்திற்கு சரியா வராதாம், அதுனாலே வளர்பிறை/தேய்பிறை சமயங்களில் முயற்சி பண்ணச் சொல்லுறாங்கோ. இன்னும் கூட நல்ல வர வைக்க முடியும் போல, இப்போதைக்கு இது போதும் :)&lt;/i&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-7226852195439268641?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/12/moon-picture.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxvKur0suZI/AAAAAAAACbc/aqkuQmiIOEU/s72-c/P1010043.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-2598250813002066660</guid><pubDate>Wed, 02 Dec 2009 16:18:00 +0000</pubDate><atom:updated>2009-12-02T18:57:39.562-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>பயணம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>அனுபவம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சரணாலயம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா09</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>காடும் நானும்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இயற்கை</category><title>கோடியக்கரையில் ஒரு பொழுது : Blackbucks in Point Calimere</title><description>&lt;img src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxasgmmnFNI/AAAAAAAACXk/Gro3Xp6-oKg/s320/Kodi_entrance.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410701678450513106" /&gt;கோடியக்கரைக்கு நான் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் பொழுதே 90களின் தொடக்கத்தில் வன விலங்குகளின் கணக்கெடுப்பிற்கென சென்றிருக்கிறேன். இருப்பினும் இந்தப் பயணம், 15 வருட வித்தியாசத்தில் வாழ்வின் சில அடர் அனுபவங்களுக்கிடையே எனக்கு நானே தருவித்துக் கொண்ட ஒரு வாய்ப்பாகவும், அதுவும் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் என்பதால் மிகவும் குதூகலத்துடன் மற்ற இரு நண்பர்களுடனும் பயணத்தைத் தொடங்கினேன், எல்லாவற்றையும் பின் தள்ளியவாரே!&lt;br /&gt;&lt;br /&gt;கோடியக்கரை வனச் சரணாலயத்தை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று வன விலங்குகளுக்கெனவும் மற்றது பறவைகளுக்கெனவும் அமைந்ததாக. இந்தக் கட்டுரையில் முதலாவதாக வன விலங்குகளுக்கென அமைந்த பகுதியில் நடந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பறவைகள் பகுதியில் சுற்றுப் புறச் சூழலின் சேதாரம் கொஞ்சம் தூக்கலாகவும் மனசை நெருட வைப்பதாகவும் அமைந்திருப்பதால் அதனைத் தனியாக பிரிதொரு நேரம் பதிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxatEoJfulI/AAAAAAAACXs/DyimFPrwgDo/s1600-h/the+sanctuary+area.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxatEoJfulI/AAAAAAAACXs/DyimFPrwgDo/s320/the+sanctuary+area.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410702297340557906" /&gt;&lt;/a&gt;எனது வேதாரண்யம் நோக்கிய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியதால் வரும் வழியில் மிகவும் எதிர்பாராத வகையில் &lt;a href="http://thekkikattan.blogspot.com/2009/11/vadoovur-birds-sanctuary.html"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;இடறி விழுந்தோமென்று கூறியிருந்தேன். அந்த நிகழ்வு மனது முழுதும் மேற்கொண்டு கொண்டாட்டத்திற்கான விதையை தூவியிருந்ததால் பார்க்கும் பச்சையெல்லாம் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாகவே மனசை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தது. அது வடுவூர் நகரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த வடுவூர் ஏரியைத் தாண்டி கண்ணில் பட்ட முதல் டீக் கடையைப் பார்க்க வண்டியை மூர்ச்சையாக்கிவிட்டு, ஆளுக்கொரு வடையும் அருமையான டீயுமென எங்களது நெஞ்சுக்குள்ளும் சிறிது ஈரத்தை வடித்துக் கொண்டு மீண்டும் கிளம்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது அடுத்த நிறுத்தம் வேதாராண்யம் பேருந்து நிலையமாக இருந்தது. அங்கே தினமணி நிருபர் ஒருவரை சந்தித்து அவரின் மூலமாக கோடியக்கரை சூப்பர் மேன் ஒருவரையும், அந்த ஏரியாவிற்கான வனத்துறை அலுவலர்கள் சிலரையும் அலைபேசியின் மூலமாக தொடர்பு படுத்திக்கொண்டு, நிருபரையும் எங்க கூடவே அழைத்துக் கொண்டு கோடியக்கரை நோக்கி சூரியனார் தன்னை சுருட்டி கவிழ்த்துக் கொள்வதற்கு முன்பாகவே இரவு கேம்பிற்கு தேவையான எதனையுமே அங்கு வாங்கிக் கொள்ளாமல் எல்லாம் கோடியக்கரையில் கிடைக்குமென்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxatjFn9ZQI/AAAAAAAACX0/hPslIJCpAS4/s1600-h/kodi1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxatjFn9ZQI/AAAAAAAACX0/hPslIJCpAS4/s320/kodi1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410702820649035010" /&gt;&lt;/a&gt;எங்களுடன் இருப்பதில் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் நிருபர் (என்னுடைய நண்ப - சொந்தக்காரர்), அதனால் வனத்துறை அலுவலர்களிடம் விசயத்தைக் கூறி அனுமதி பெறுவது ரொம்ப எளிதாகவும் பரஸ்பரமாகவும் இருந்தது. கேட்டதெல்லாமே கிடைத்தது. இரவு தங்கல் எங்களுக்கு சற்றே வனப்பக்கமாக அமையும்படி பார்த்துக் கொண்டோம். தான் சரியான படி மின்சார வசதியோ, தண்ணீர் வரத்தோ இருக்காது என்று கூறியும் அப்படியே இருப்பதுதான் நல்லது என்று கேட்டு அதிலேயே நின்ற பொழுது வனச்சரகருக்கே ஆச்சர்யம். அவர் அந்த இல்லங்களில் இன்சார்ஜில் இருக்கும் வாட்சர்களை கூப்பிட்டு கேட்கும் பொழுது இரண்டுமே எப்படியாவது தேர்த்தி கொடுத்து விடலாம் என்று கூறியதாக பின்பு எங்களிடம் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxauAfWtUwI/AAAAAAAACX8/-ra96baTAs8/s1600-h/kodi_horsy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxauAfWtUwI/AAAAAAAACX8/-ra96baTAs8/s320/kodi_horsy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410703325772206850" /&gt;&lt;/a&gt;அப்படியாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாலைச் சூரியன்  மேலும் மேற்கிற்குள் தன்னை திணித்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக அவரிடம் நாங்கள் பறவைகள் சரணாலயம் பக்கமாக செல்லவேண்டுமென கூறி விடை பெற்றுக் கொண்டு, விரட்டோ விரட்டென்று விரட்டிச் சென்று அங்கே என்னவெல்லாம் கண்டோம் என்பதனை எனது கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பதிவில் பல படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நன்கு இருட்டிய பிறகு எங்களுக்குத் தேவையான விசயங்களை, எதுவெல்லாம் தேவைப்படுமோ அவைகளை இருட்டிற்குள் தேடியலைந்தோம். மின்சாரம் புடுங்கிக் கொண்டு விட்டது, இங்கும் எங்கும் நடப்பதனைப் போன்றே! கோடியக்கரை ஒரு சிறு கிராமம். அதிகமாக மீனவ மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதாக அறிய முடிந்தது. அவர்களின்றி மற்ற சமூக மக்களும் சிறிய எண்ணிக்கையில் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். நல்ல கும்மிருட்டு. இருட்டினுள் வெளிச்சம் விற்கும் ஒரு பெட்டிக் கடையில் கிடைத்த அளவில் சில மெழுகு வர்த்திகளும், தீப்பெட்டிகளும் வாங்கிக் கொண்டு, கண்ணில் பட்ட ஒரு கையேந்தி பவனில் நிறைய புரோட்டாக்களும், சில வீச்சு புரோட்டா மற்றும் கொத்து புரோரோட்டவென ஊரில் உள்ள மற்றவர்களுக்கு மிச்சம் வைக்காத அளவில் எல்லாவற்றிற்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு, அந்த இருட்டில் நின்று கொண்டு நாங்களும் சில மாடுகளுமாக மேலே அண்ணார்ந்து பார்த்தால் கடையில் புகைந்து கொண்டிருந்த புகையினூடே வானத்தில் கொட்டிக் கிடக்கும் அத்துனை நடசத்திரங்களும் எங்கயோ நாங்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பதனைப் போல உணர்வை வழங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில விசயங்களின் கனமறிய அதற்கு தொடர்பில்லாத வகையில் தம்மை அந்நியப் படுத்தி வைத்திருந்தாலே முழுதுமாக சில விசயங்களில் விழிப்புணர்வு அடையமுடிகிறது போலும். அது சொந்தங்களின் அருகாமையின் அவசியம் உணர்வதாகட்டும் அல்லது விலகியே வாழ்வதாகட்டும், மேலும் மனதுக்கு நெருக்கமாக நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட ஊரின் சிறு சிறு விசயங்களின் ஆளுமை நம்முள் ஏற்படுத்திய தாக்கங்களை உணரக் கூட இது போன்ற அந்நியப்பட்டுப் போதல் அவசியமாக பயன்பட்டுப் போகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;அதனையொட்டியே குறிப்பாக எனக்கு&lt;img src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SxaubQB_svI/AAAAAAAACYE/EbfmS348Luo/s320/the+group.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410703785515266802" /&gt; அண்மைய காலங்களில் கும்மிருட்டில் இது போன்ற நட்சத்திரம் நிரம்பிய வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதென்பது ஒரு ஆடம்பரமான விசயமாகவே அமைந்து போய் விட்டது. அதனால் கிடைத்த ஒவ்வொரு கணத்தையும் முழுதுமாக பருகினேன் என்றால் அது கண்டிப்பாக மிகையாக இருக்க முடியாது. ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் சில அற்புதமான காட்சிகளை பறவைகளுக்கென ஒதுக்கிய ஏரியாவில் பார்த்துவிட்டு வந்த எனக்கு இது மேலும் கிரக்கத்தை அதிக மூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் யாரையும் கண்டு கொள்ளும் நிலையிலில்லாத ஒரு குழு என்பதால், அது க்ரேசி தனங்களை ஒவ்வொருவரின் தனித்தன்மையிலும் வைத்து இயங்கக் கூடிய ஒரு இரவாக அமைந்துப்பட்டிருந்தது. எனது சார்பாக அந்த கும்மிருட்டில் புதிதாக வாங்கியிருந்த கேமரா ட்ரைபாட் வைத்து இரவு வானத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன், வாட்சரின் பாம்புகளின் நடமாட்ட எச்சரிக்கையை கேட்ட ஒரே காதில் கொஞ்சமே வாங்கிக் கொண்டு. இரண்டு படங்கள் நன்றாக வந்திருந்ததாக நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxayL8AjSfI/AAAAAAAACY0/8jlQfZBZXOk/s1600-h/braminy_with_paint.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 303px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxayL8AjSfI/AAAAAAAACY0/8jlQfZBZXOk/s320/braminy_with_paint.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410707920488974834" /&gt;&lt;/a&gt;மறுநாள் காலையில் "யானை, குதிரை எல்லாம் குளிக்குதா, பல்லு தேய்க்கிதா" என்ற கோட்பாட்டினை மற்ற இருவருக்கும் ஞாபகமூட்டி சீக்கிரமாக கிளம்ப வேண்டுமென கொண்டு வந்தவைகளை சுருட்டி வாகனத்தில் திணித்துக் கொண்டு ஆறு மணிக்குள்ளாகவே வெளிமான்கள் (blackbuck - Antelope cervicapra) வாழும் திறந்த புல்வெளி மற்றும் புதர்க்காடுகளைப் போன்றமைந்த (scrub jungle) காய்ந்த பசுமை மாறா மரங்களடங்கிய (dry evergreen) சரணாலயத்தினுள் வனத்துறை பாதுகாவலர் ஒருவருடன் ஊடுருவி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவாயில் பெரும் பொருட்செலவில் நாமெல்லாம் சினிமாக்களில் பார்த்துப் பழகிய ஜுராசிக் பார்க் தோட்டத்தில் நுழைவதனைப் போன்ற பிரமிப்பை ஊட்டியது. இருப்பினும் இது இயற்கை அமைவில் அமைந்த ஒரு காடு. அங்கு எந்த விதமான கட்டுப்பாடுகளுமில்லாமல் (free ranging) வாழும் வெளி மான், புள்ளி மான், ஜக்கால், காட்டுப் பன்றி, பரட்டைத் தலை குரங்கு, முயல், புனுகுப் பூனை, கீரிப் பிள்ளை மற்றும் பல பத்தாண்டுகளுக்குப் முன்பு இந்த வனத்தினுள் குடியேறிய வளர்ப்பு குதிரைகள் (கோவேரிக் கழுதைகள்?) இன்றும் அங்கேயே தங்கி குட்டி ஈன்று (Feral Pony) வாழும் விலங்குகளென கோடியக்கரை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxavEgmtSTI/AAAAAAAACYU/CCQfblxJS7M/s1600-h/the+group2.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxavEgmtSTI/AAAAAAAACYU/CCQfblxJS7M/s320/the+group2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410704494338853170" /&gt;&lt;/a&gt;உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக குழு, குழுவாக கண்களுக்கு வெளிமான்கள் தட்டுப்பட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் வெளிக்கிளம்பி மேலே ஏற எத்தனித்துக் கொண்டிருக்கும் சூரியனார் தன்னுடைய மஞ்சள் வெயிலை வெளிமான்களின் மீது செலுத்தப் போக அது பெண் மற்றும் இள ஆண் மான்களின் பள பளப்பான தோல்களின் மீது பட்டுத் தெரித்து ஒரு மேஜிக்கல் எஃபெக்ட்டை கொடுத்தது. நன்றாக வளர்ந்த ஆண் வெளிமான்களை அவைகளின் மேல் பகுதியில் இருக்கும் அடர்வான கறு நிறத்தைக் கொண்டு அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Sxayts5WbBI/AAAAAAAACY8/y_OkrbaxleI/s320/buck_cropped.JPG" style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 309px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410708500547791890" /&gt;என்னுடைய கேமராவின் தொலை நோக்கு லென்ஸின் ரேஞ்ச் 480mm அளவிலேயே வித்தையைக் காட்ட திறனுடையது என்பதால், நானும் எப்படியெல்லாம் பல்டி அடித்தும், மான்கள் அவைகளின் இடத்திலிருந்து என்னை நூறு மீட்டர் தொலைவு ரேஞ்சிலேயே நுழையும்படியாக வைத்திருந்தது. இன்னும் அங்கு நேரம் செலவழிக்கும் பொறுமையும், தக்க உபகரணங்களுடனும் ஆயத்தமாக சென்றிருந்தால் பல நல்ல புகைப்படங்களை சுட்டுத் தள்ளியிருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/Sxbr0Nq7jTI/AAAAAAAACZE/rICwheav4KQ/s1600-h/the+tower1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/Sxbr0Nq7jTI/AAAAAAAACZE/rICwheav4KQ/s320/the+tower1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410771284587679026" /&gt;&lt;/a&gt;அன்று என் கண்களுக்கு அகப்பட்டது இந்த வெளி மான்களும், ஒரு காட்டுப் பன்றியும், முயல் மற்றும் கீரிப் பிள்ளை. அந்தப் பகுதியின் கடற்கரை ஓரமாக சென்று பார்த்த பொழுது சுனாமி பற்றிய பேச்சு எழும்பியது. ஒரு கலங்கரை விளக்கம் அலேக்காக தூக்கியெறியப் பட்டு சுத்தமாக தரையிலிருந்து ஒரு இரண்டு மீட்டர்கள் அளவே விட்டு விட்டு மீதப் பகுதி ஐம்பது மீட்டர்கள் தொலைவிற்கு அப்பால் கிடந்ததனைப் காண முடிந்தது. அந்த நேரத்தில் கடல் தண்ணீர் சரணாலயத்தினுள் ஏறினாலும் ஒரு விலங்குகளும் மாண்டதாக தெரியவில்லையாம். அனைத்தும் மிகவும் பாதுகாப்பான தொலைவு சென்று விட்டதாக கூறக் கேட்டேம். ஏற்கெனவே செய்தித் தாள்களின் மூலமாகவும் அறிந்து கொண்ட செய்திதான். இருப்பினும் மீண்டும் கேட்கும் பொழுதும், அந்த சம்பந்தப் பட்ட இடத்தில் நின்று கொண்டு பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாகவும், அச்ச மூட்டக் கூடியதாகவும் இருந்தது. எந்த கடவுள் அல்லது பின்னாடி நடப்பதனை முன்பே அறிவிக்கும் சக்தி கொண்ட சூப்பர் சாமியார்கள் அந்த ஜீவராசிகளின் காதுகளில் ஓதியிருப்பார்கள் என்ற எண்ணமும் எழுந்து வீழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரை ஓரத்தில் அமைத்திருந்த&lt;img src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SxawFFgUZQI/AAAAAAAACYk/-_hdJVBj70k/s320/the+bug.jpg" style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410705603755795714" /&gt; வாட்ச் டவரின் மீது ஏறி பறவைப் பார்வையில் ஒட்டு மொத்த சரணாலயத்தையும் பார்த்து விட்டு &lt;a href="http://www.youtube.com/watch?v=wKBSPm_jrpk"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#990000;"&gt;இந்த விடியோவையும் தத்தக்கா பித்தக்கா என்று சுட்டுக் கொண்டு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt; கீழே இறங்கி ஆகாயத் தாமரையின் மலர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த பொழுது ஒரு வித்தியாசமான டப்பா ஒன்றை கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரஞ்சு நிறத்தில் ஒரு அமுல் பால்பவுடர் டப்பா கணக்கில் அது இருந்தது. நூல் அதன் மூடியிலிருந்தபடி தொங்கிய அதன் வித்தியாசமான அமைப்பில் ஏடாகூடமான விசயம் ஈழ மண்ணிலிருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று உடனே பொறி தட்டியது. மனத்தினுள் அச்சம் கலந்த பல சிந்தனைகள் அதனையொட்டி சுனாமியாக நிரம்பி வழிந்தது. இருப்பினும், அதனையும் விடாமல் டப்பாவை இருபக்கமுமாக திருப்பி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்பொரு சமயம் கண்டிப்பாக ஈழ மக்களின் உலகம் எப்படி நம்மிலிருந்து 30 கிலோமீட்டர்களே புவி இருப்பில் தள்ளிச் செல்ல நேர்ந்திருந்தாலும் அவர்களின் உலகம் நம் உலகைக் காட்டிலும் ரொம்பவே நகர்ந்து தூரமாக பரிணமித்து விட்டதாக, அந்த ஒத்தை டப்பாவின் மீது எழுதியிருந்த வாசங்களை படிக்கும் பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். அதுவே பொருத்தமாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Sxax2OOkMHI/AAAAAAAACYs/cS2DWi5NH7Y/s1600-h/the+cattle.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Sxax2OOkMHI/AAAAAAAACYs/cS2DWi5NH7Y/s320/the+cattle.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5410707547422470258" /&gt;&lt;/a&gt;மீண்டும் கோடியக்கரைக்கே வருவோம். வெளிமான்களுக்கு போட்டியாளர்களாக காணக் கிடைத்தது அந்த கிராமங்களில் கட்டுப்பாடுன்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகள்தாம். வெளிமான்களுக்கு தேவைப்படும் அத்துனை உணவையும் மேய்ந்து தள்ளி அவைகளை பட்டினிப் போர் நடத்த விடுமளவிற்கு அதிக எண்ணிக்கையில் உள்ளே நடந்து திரிவதாகப் பட்டது. மற்றுமொரு ஆபத்து வெளிமான்களுக்கு உண்டு அவை தெரு நாய்கள், மான்களின் சிறு குட்டிகளை விரட்டிச் சென்று கடித்து வைப்பது அதன் மூலமான மரணம் என்றும், பல்கிப் பெருகி வரும் கருவேல மரங்களும் இந்த மான்களுக்கே உரித்தான வெட்ட வெளிக்கு இட நெருக்கடியை தருவித்துத் தருவதாக கூடவே வந்திருந்த வனத்துறை அலுவலர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிமான்களின் வெளியை தரிசித்து முடித்து விட்டு மீண்டும் அடுத்த கோடியில் அமைந்திருந்த பறவைகள் சரணாலயம் பக்கமாக சென்றதை பற்றி அடுத்தப் பதிவில்... வரும் வழியெங்கும் ஜெர்கின், நீண்ட தலை முடி, தாடி என்று வைத்திருந்த பல மனிதர்கள் தனிமையில் நின்று பரந்து விரிந்து கிடந்த வானத்தின் அடிவாரத்தையோ அல்லது பறவைகளை காண்பதனைப் போன்றோ நிற்பதனைக் பார்த்துவிட்டு அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இருக்கக் கூடுமென்று வினவினால், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வேண்டுமென்றே வேதாரண்யம் பக்கமாக தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கொண்டு வந்து தொலைக்கப்பட்ட புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாம். என்னால் நம்பவே முடியவில்லை, அவர்களின் ஆராவாரமற்ற செய்கைகளை கவனிக்கும் பொழுது, நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு நம்மைக் காட்டிலும் தனிமையையும், இயற்கையின் ஏகாந்தத்தையும் அனுபவிக்கிறார்களோ என்று எண்ண வைத்து பொறாமை கொள்ள வைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-2598250813002066660?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/12/blackbucks-in-point-calimere.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxasgmmnFNI/AAAAAAAACXk/Gro3Xp6-oKg/s72-c/Kodi_entrance.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-2661939875511013312</guid><pubDate>Fri, 27 Nov 2009 20:43:00 +0000</pubDate><atom:updated>2009-11-27T21:33:08.134-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>பயணம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நிகழ்வுகள்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா09</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பதிவர் வட்டம்</category><title>ஈஷா வித்யாவும் சில எண்ணங்களும் - படங்களுடன் : Isha Vidhya</title><description>இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று கூறி, கூறி தோழி ராஜியை முதல் ஒரு வாரமும் அதனையொட்டி கோயமுத்தூரிலிருந்து கொண்டே என்னுடைய பைத்தியக்காரத்தனமான எந்தவொரு திட்டமுமில்லாமல் சுற்றித் திரியும் பழக்கமும், மேலும் மேலும் அவரைக் கூப்பிட்டு இன்று மாலை, நாளைக் காலை என்று கூறிக்கொண்டே கோவையிலிருந்தவன் சிறுவாணி சாடிவயல் வரைக்குமான பயணம் என்று கிளம்பி, அது சிறுவாணி பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக, சிறுவாணி மேல் அணை வரைக்குமென நீண்டு, காட்டுக்குள்ளாகவே பாலக்காடு செல்லுவோம் என்று கிளம்பி அது மழம்புலா அணைக்கட்டு வரையிலும் நீண்டு அன்று இரவுதான் கோவை மீண்டும் வந்தடைய முடிந்தது. ஒரு புறம் ராஜீயை காக்க வைக்கிறோமே என்ற குற்றவுணர்வு இடித்துக் கொண்டே இருந்தாலும், அந்தப் பயணம் எல்லா வற்றையும் மறக்கடித்துக் நீண்டு கொண்டே சென்றது இனிமையிலும் இனிமையாக அமைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA9IFkNu0I/AAAAAAAACWE/asP1ENSjBDY/s1600/for+isha_blog.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA9IFkNu0I/AAAAAAAACWE/asP1ENSjBDY/s320/for+isha_blog.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408890361614285634" /&gt;&lt;/a&gt;ஒரு வழியாக ஆலந்துரையருகே அமைந்திருக்கும் ஈஷா வித்யாவை தருசிக்கும் வாய்ப்பை அந்த சிறுவாணி பயணத்திற்கு மறுநாள் காலையில் நிகழ்த்திக் கொள்ள முடிந்தது. இந்த முறை என்னுடைய கோவை பயணிப்பு முழுதுமாக வெளியிலும், உள்ளுமாக மிகவும் ஈரம் நிரம்பியதாகவே அமைந்திருந்தது. எங்கு திரும்பினும் மேகம் படுத்து உருளும் மலை முகடுகளாகவே காட்சியளித்தன.  தென் மேற்கு பருவ மழை அப்பொழுதுதான் உள்ளே காலடி எடுத்து வைத்திருந்தததால் மரங்களும், செடிகளும், ரோடுகளும் ஒரே மகிழ்வுடன் தொப்பலாக நனைந்திருந்தது மென் மேலும் பயணத்தை பொருளுள்ளதாக அமைத்துக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஷா வித்யாவிற்கு இருட்டுப் பள்ளம் பாலத்தின் மீதான பயணிப்பின் போது ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருந்தது. அங்கு ஒற்றைக் கல்லறை ஒன்றும் இடது புறமாக நின்று இயற்கையின் ஜாலங்களில் நானும் அடக்கம் என்று சான்று கூறி நின்றது. ஈஷா அறக்கட்டளை, வழியெங்கும் மரக் கன்றுகளை நட்டு அதற்கு கூண்டும் கட்டி அதன் மீதாக "நமது மரம்" என்று எழுதியிருந்தது, என்னுடன் வந்திருந்த ஒருவருக்கு மிக்க மகிழ்சியை அளித்தது. எப்படி அந்த கிராமத்து மக்களின் ஆதரவை பெறுவதற்கென "நாம்" என்ற வார்த்தை பயனளிக்கும் என்று சொல்லிச் சொல்லி அதிசயித்துப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA-dlcBI6I/AAAAAAAACWk/chV4jtFgvRA/s1600/isha5.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA-dlcBI6I/AAAAAAAACWk/chV4jtFgvRA/s320/isha5.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408891830458721186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ம்ம்ம் வழியெங்கும் அவ்வளவு அழகு தென்னைத் தோப்புகளும், வாழையும் பச்சை பசேலென ஏனைய தாவரங்களும் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டே வந்தது. திடும்மென அவ்வெளியில் காவி நிறத்தில் மிகவும் எளிமையான முறையில் இரண்டே கட்டடங்கள் ஆரவாரமில்லாமல் அந்த மலைகளின் பின்னணியில் உறுத்தலே இல்லாமல் கரைந்து போய் நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டடத்தின் ஒரு பகுதியில் நுழையும் பொழுதே என்னால் நமது வலைப்பதிவு தோழி ராஜியை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். என்னுடன் மேலும் மூன்று நண்பர்களை அழைத்துச் சென்றிருந்தேன். அது பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகிறதோ என்ற கவலையுடனேயே எல்லாரையும் அறிமுகப் படுத்தி வைத்தேன். ராஜீயும் உடனே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை அவர்களை அழைத்து எங்களை அறிமுகப் படுத்தியதோடு, பள்ளியை சுற்றிப் பார்க்க சிறப்பு அனுமதியும் வாங்கிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA_Qwjay9I/AAAAAAAACWs/EjBYWH6OxVo/s1600/isha3.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA_Qwjay9I/AAAAAAAACWs/EjBYWH6OxVo/s320/isha3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408892709615881170" /&gt;&lt;/a&gt;பள்ளியின் பல விசயங்கள் என்னுடைய மனத்தினுள் ஓடும் எதிர்பார்ப்புகளை மிக நேர்த்தியாக எதிர் கொண்டதாகவே முதல் அவதானிப்பு வழங்கியது. பள்ளிக் குழந்தைகளின் மிதியடிகளை ஒழுங்கு படுத்தி வைத்திருந்த பாங்கு, டிசிப்ளின் வீட்டிலும் எவ்வளவு அவசியம் என்பதனை தினப்படி பழக்கமாக கத்துக் கொடுப்பதற்கான ஒரு வழி முறையாக புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு வகுப்பு அறைகளின் ஆராவாரமற்ற, இறுக்கமற்ற, நல்ல விஸ்தாலமான உயர்ந்த கூரைகளுடன், செயற்கை வெளிச்சமே தேவையற்ற முறையில் நல்ல வெளிச்சம் படறக் கூடிய வகையில் நிறைய ஜன்னல்களுடன் [குழந்தைகள் நண்பக முறையில் - Children-friendly] அறைகளாக இருந்தது. அந்தக் குழந்தைகளின் மனநிலையில் என்னை வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு அந்த அமைப்பு மிகவும் பிடித்துப் போனது. வகுப்பு அறைகளின் அமைப்பின் நேர்த்தி மிரட்டலே அற்ற முதல் படியாக அமைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBAB6-FQdI/AAAAAAAACW0/MTeGkcQ4lUs/s1600/Isha1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBAB6-FQdI/AAAAAAAACW0/MTeGkcQ4lUs/s320/Isha1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408893554225660370" /&gt;&lt;/a&gt;எனக்கு அந்தப் பள்ளியின் நோக்கமும், அங்கு படிக்க வரும் குழந்தைகளின் பின்புலம் ஆகியவற்றை கேட்கும் பொழுது, பல ஆச்சர்யங்களுடன் என்னை சற்றே பேச்சற்ற நிலைக்கு இட்டுச் சென்றது. அதனால், ராஜீயைப் பார்த்து அதிசயத்துக் கொண்டே வந்ததில் சரியாகக் கூட பேச முடியாத ஒரு நிலையை உணர்ந்தேன். என்னுடைய மலைப்பு அந்தளவிற்கு ஆழமாக நங்கூரமிட்டிருந்தது. அவர்களின் கடுமையான உழைப்பின் ஊடாக, ஒரு தனி மனித சிந்தனை இத்தனை ஆக்கப் பூர்வமான செயலாக எழுந்து நின்றதனைக் காணும் பொழுது எனக்கு அவ்வாறாக நேர்ந்து போனதில் வியப்பொன்றும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈஷா வித்யாவில் படிக்கும் குழந்தைகள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள பொருளாதார வசதியற்ற, பின் தங்கிய மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் என கூறினார்கள். ஆனால், அந்தக் குழுந்தைகளுடன் பேசும் பொழுது அவைகளின் உடல், மன ஆரோக்கியம் மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்தது. கண்களில் தான் என்னவொரு அறிவின் ஒளி மற்றும் தன்னம்பிக்கை, அந்த கண்களின் ஊடாகவே அந்தக் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் காண முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBA8-Bo8TI/AAAAAAAACW8/dcnhJa0OUE8/s1600/isha2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBA8-Bo8TI/AAAAAAAACW8/dcnhJa0OUE8/s320/isha2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408894568658170162" /&gt;&lt;/a&gt;நாங்கள் அங்கிருந்த நேரம் மதியத்தையும் கடந்து சென்றதால் எங்களுக்கு அந்தக் குழந்தைகளின் மதிய உணவு இடைவேளையையும் காணும் வாய்ப்பு கிட்டியது. ஈஷா வித்யா தங்கிப் படிக்கும் வசதியற்றதாலும், சுற்று கிராமத்தவர்களின் பயன்பாட்டிற்கென அமைந்ததாலும் தினமும் குழந்தைகள் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள் (அதுவே எனக்கும் பிடித்ததாகப் படுகிறது). எனவே விரும்பிய பெற்றோர்கள் மதிய உணவையும் கையோடு கொடுத்து அனுப்பி விடுகிறார்கள் போலும், ஒரு ஆழ்ந்த மதிய உணவு குழு ப்ரேயர் பாடலுக்குப் பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள். அதே கட்டடத்தின் மறு முனையில் மதிய உணவு கொண்டு வராத குழந்தைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த உணவினை காணும் பொழுது அது ஒரு சரி விகித உணவாகப் பட்டது, சப்பாத்தி, கொண்டக் கடலை, ஏதோ ஒரு கீரை வகையென அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBBrEcUoDI/AAAAAAAACXE/kNx1gSS71Bc/s1600/isha4.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SxBBrEcUoDI/AAAAAAAACXE/kNx1gSS71Bc/s320/isha4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5408895360654680114" /&gt;&lt;/a&gt;அதனை காணும் பொழுது எனக்கு மீண்டும் பிரமிப்புத் தட்டியது. எப்படி அத்தனைக்கும் நிதி திரட்டி இதனை தினமும் செய்து வர முடியுமென்று. இதற்கு எத்தனை பேரின் பெரிய உழைப்பு தேவைப் படும் என்று நினைக்கும் பொழுதே, மீண்டும் பூமியில் எனது பாரம் அதிகரித்துப் போனது. இந்த நோக்கத்தினை செயலாக்க, எல்லாவற்றையும் பின் தள்ளி இந்த நோக்கத்திற்காக தன்னை முன் நிறுத்திக் கொண்ட ராஜீயை நினைக்கும் பொழுது மிக்க பெருமையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பள்ளி உருவாவதற்கு காரண கர்த்தாவான சுவாமி ஜக்கி வாசுதேவிற்கும் எனது வந்தனங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது புரிகிறது ஏன் அவர் கடுமையாக பறந்து கொண்டே இருக்கிறார் என :-) . ஈஷா வித்யாவை முடித்துக் கொண்டு, தியானலிங்க கோவிலுக்கும் சென்று விட்டு மீண்டும் ராஜீயின் பங்களிப்பால் அதே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் சர்வதேச ஹோம் ஸ்கூலையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும்கிட்டியது. இருப்பினும் எனக்கு என்னவோ ஈஷா வித்யாவே மனதை விட்டு நீக்கமற நிறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பள்ளிக்கு இன்னும் நிறைய பொருளுதவியும், பள்ளிக்கும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுமாக வழங்குவதற்கு உண்டான அத்தனை வாய்ப்புகளையும் கண்ணுற முடிந்தது. பள்ளி நூலகம் ரொம்பப் பெரிதாக நிறைய அடுக்குகளுடன் உள்ளது இன்னும் புத்தகங்கள்தான் வந்து குமிய வேண்டியுள்ளது. ராஜீ அறுபதாயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக காண்பித்த புத்தகங்களின் தொகுப்பு ஒன்னரை அடுக்குகளை அடைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தது...&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;a href="http://www.ishavidhya.org/rural-voices/students.html"&gt;படிக்கும் நண்பர்கள் இந்த தளத்திற்கும் சென்று ஏதாவது ஒரு வகையில் தங்களின் பங்களிப்பை செய்ய வேண்டுமென கருதினால் இங்கு சொடுக்கி விபரம் அறியுங்கள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-2661939875511013312?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/11/isha-vidhya.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SxA9IFkNu0I/AAAAAAAACWE/asP1ENSjBDY/s72-c/for+isha_blog.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-1391389134959897217</guid><pubDate>Thu, 26 Nov 2009 14:04:00 +0000</pubDate><atom:updated>2009-11-26T09:36:45.934-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>செய்தி</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பயணம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சரணாலயம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா09</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இயற்கை</category><title>விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary</title><description>எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408165920193272322" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qQC9-WgI/AAAAAAAAAzw/xWawDM_UKQ0/s320/karambakudi.jpg" /&gt; &lt;div&gt;ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2w3dgXx0I/AAAAAAAAA04/b1h1DjjK5DY/s1600/Paady+Field.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408173194401531714" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2w3dgXx0I/AAAAAAAAA04/b1h1DjjK5DY/s320/Paady+Field.jpg" /&gt;&lt;/a&gt;நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qy8g05II/AAAAAAAAAz4/vQalV6qlxgY/s1600/lake+another+view.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408166519755826306" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qy8g05II/AAAAAAAAAz4/vQalV6qlxgY/s320/lake+another+view.jpg" /&gt;&lt;/a&gt;தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2rdVOtI9I/AAAAAAAAA0A/efaVF5kPL-s/s1600/lake+picture.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408167247945212882" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2rdVOtI9I/AAAAAAAAA0A/efaVF5kPL-s/s320/lake+picture.jpg" /&gt;&lt;/a&gt;எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 166px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408168622124612978" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2stUcmvXI/AAAAAAAAA0Q/nKyujiKJaiw/s320/Jacana_Close.jpg" /&gt;அங்கேயே நின்று சில பறவைகளின் &lt;/div&gt;&lt;div&gt;அனுமதியின்றியே புகைப்படங்களை&lt;/div&gt;&lt;div&gt;தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது&lt;/div&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408167703832978466" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2r33i0ZCI/AAAAAAAAA0I/PTetH84Gkt0/s320/Vadoovur+Entrance.jpg" /&gt; &lt;div&gt;"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2tw8R-2CI/AAAAAAAAA0Y/Ohr2jIJVohE/s1600/the+coots.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408169783868708898" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2tw8R-2CI/AAAAAAAAA0Y/Ohr2jIJVohE/s320/the+coots.jpg" /&gt;&lt;/a&gt;நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2uX7Zz-OI/AAAAAAAAA0g/e34zq90A23M/s1600/group_coots.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; FLOAT: left; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408170453648013538" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2uX7Zz-OI/AAAAAAAAA0g/e34zq90A23M/s320/group_coots.jpg" /&gt;&lt;/a&gt;இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...&lt;br /&gt;&lt;br /&gt;கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்..&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2vVpITR7I/AAAAAAAAA0o/LetKkm1ZaoY/s1600/the+watcher.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; DISPLAY: block; HEIGHT: 320px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5408171513894619058" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2vVpITR7I/AAAAAAAAA0o/LetKkm1ZaoY/s320/the+watcher.jpg" /&gt;&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333ff;"&gt;&lt;a href="http://www.forests.tn.nic.in/wildbiodiversity/bs_vadubs.html"&gt;P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-1391389134959897217?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/11/vadoovur-birds-sanctuary.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_BrtJkGrjNJM/Sw2qQC9-WgI/AAAAAAAAAzw/xWawDM_UKQ0/s72-c/karambakudi.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-490533008424120568</guid><pubDate>Tue, 24 Nov 2009 17:46:00 +0000</pubDate><atom:updated>2009-11-25T18:55:06.921-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>பயணம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நிகழ்வுகள்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நினைவோடை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இந்தியா09</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இயற்கை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பதிவர் வட்டம்</category><title>இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...</title><description>மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.&lt;div&gt;&lt;br /&gt;உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:&lt;br /&gt;&lt;br /&gt;1)  நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட &lt;a href="http://aval-avan-thamizh.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#993300;"&gt;&lt;b&gt;ராஜி அவர்களுடன் &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s1600/siruvani_blog1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s320/siruvani_blog1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407739767380204114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnEexiGQI/AAAAAAAACUg/e2mDLX9hFVY/s1600/kodiyakkarai_blog2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnEexiGQI/AAAAAAAACUg/e2mDLX9hFVY/s320/kodiyakkarai_blog2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407740210498902274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன்  ஒரு நாள் விவரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnbT3oeuI/AAAAAAAACUo/Uz5omGy_guc/s1600/alayathy_blog3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwnbT3oeuI/AAAAAAAACUo/Uz5omGy_guc/s320/alayathy_blog3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407740602708687586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு &lt;a href="http://kurangumudi.blogspot.com/2008/03/blog-post.html"&gt;&lt;b&gt;பூவனின்&lt;/b&gt;&lt;/a&gt; குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Swwn44kbpvI/AAAAAAAACUw/K-59bp3LZM8/s1600/topslip_blog4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/Swwn44kbpvI/AAAAAAAACUw/K-59bp3LZM8/s320/topslip_blog4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5407741110776473330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;தெகா.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-490533008424120568?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/11/wpictures.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SwwmqsBzWlI/AAAAAAAACUY/zeTGeb40KpY/s72-c/siruvani_blog1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-3682835463731303306</guid><pubDate>Tue, 06 Oct 2009 19:53:00 +0000</pubDate><atom:updated>2009-10-07T14:08:57.624-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>செய்தி</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>மொக்கை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நிகழ்வுகள்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><title>புவனேஸ்வரிகள் பேசாப் (*தேவை*) பொருட்களா?</title><description>&lt;div&gt;இனிமே பார்த்தீங்கன்னா, கொஞ்ச நாட்களுக்கு வேறு எங்குமே "அது மாதியான" பத்திரிக்கைகள் அல்லது கதைகள் தேடிப் படிக்க வேண்டாத குறைக்கு எங்கு திரும்பினும் நம்மூரு புவனேஸ்வரியைப் பற்றி, பத்தி பத்தியா விலாவாரியா &lt;a href="http://thatstamil.oneindia.in/movies/news/2009/10/03-buvaneswari-remanded-in-puzhal-jail.html"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;எல்லா வெகு ஜன பத்திரிக்கைகளும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt; எழுதி சமூகச் சேவை பண்ணிக் கொண்டு இருப்பதனைப் பார்க்க முடியும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதனை நன்றாக உற்றுப் பார்த்தால் என்னமோ கன்னாபின்னான்னு இடிக்கிற மாதிரி ஒரு பக்கச் சார்பு நிலை கொண்டு நம் சமூகம் புவனேஸ்வரிகளை கையாள்வதாகப் படுகிறது. எழுதுற பத்திரிக்கைகளில் ஒவ்வொரு கட்டுரையும் சுமார் இரண்டு அடிகளுக்கு குறைச்சலில்லாமல் ஓடுகிறது. முழுமையா மூளை வளர்ச்சியுற்ற எவனுக்கும் தெரியும் எது போன்ற "சமூக நிர்பந்தங்கள்" இது போன்ற புவனேஸ்வரிகளை உருவாக்கவும் செய்து, அது போன்ற நிலையிலிருந்து அவர்கள் நழுவி விடாமல் இருக்க இறுக்கியும் கட்டுறச் செய்கிறது என்பதனை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தப் பின்னணியில் &lt;a href="http://govikannan.blogspot.com/2009/10/blog-post_05.html"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt;கோவி கண்ணன் எழுதியிருந்த கட்டுரைக்கு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC6600;"&gt; &lt;/span&gt;வந்த சில பின்னூட்டங்களை படிக்கும் பொழுது, அட எப்படிய்யா நம்ம மக்கள் முழு பூசணிக்காய சோத்துக்குள்ளர வைச்சு மறைக்க வைக்கப் பார்க்கிறாங்கன்னு தோன்றியதின் விளைவா வந்ததுதான் இந்தப் பதிவு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆமா, அது போன்ற பெண்கள் எங்கு வானத்திலிருந்தா குதிக்கிறார்கள்? இல்லை மூளையில் எழுதப்பட்ட ஒரு சமிக்கை வார்த்தையைக் கொண்டு தன் தொழிலை தொடங்குகிறார்களா? பெண் குழந்தைகளையே அதிகமாக பெற்றெடுத்த பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் வளரும் காலம் தோறும் அதிகமாக பயந்தே வாழ்வது இந்தச் சமூகம் அந்த அப்பா என்கிற ஒரு 'சூப்பர் மேன்' அருகிலிருந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சூழல் அது துர்ச் சம்பவமாக நிகழும் மரணம், அல்லது விபத்தின் மூலமாக இயங்க முடியா ஒரு நிலை, அல்லது திருமணமாகிய ஒரு பெண்ணே அது போன்ற கணவன் அற்ற நிலையில் எப்படியாக இந்தச் சமூகம் அவர்களை மெல்லமே இந்தச் சமூக ஆற்றுக்குள் இழுத்துச் சென்று விடும் என்று அஞ்சியே வாழும் சூழலைத்தானே நம் 'புனித' மஹாத்மாக்களும், கழுதைப் புலிகளும் பக்கம் பக்கமாக வாழும் ஒரு சமூகத்தில் நடைபெறுகிறது என்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;அது போன்ற சூப்பர் மேன்கள் (தகப்பன்/அண்ணன்/கணவன்) இல்லாத ஒரு வாழ்வுச் சூழ்நிலையில் அங்கே பெண்களும் கொஞ்சம் இளமையாகவோ அல்லது அழகாகவோ இருந்து போனால் அவர்களுக்கு எந்தந்த ரீதியில் எல்லாம் 'அதுவாக'ஆகிப் போக அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கக் கூடும். அப்படியே தாக்குப் பிடித்து நேர் வழியில் அவர்கள் இயங்கிச் சென்றாலும், அக்கம் பக்கம், புனை கதைகளை ஊட்டுவதின் பேரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, கடைசியில் அங்கே கொண்டு போய் சேர்ப்பதிலும் நம் பங்குதானே முன்னணியில் இருக்கக் காண்கிறோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாம் பேசிக் கொண்டிருப்பது இரண்டாவது இந்தியாவைப் பற்றியோ? ஏனெனில் முதன்மை இந்தியாவில் இது வேறு ஒரு கோணத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம். இப்பொழுது, நாம் இரண்டாவது இந்தியாவைப் பற்றியே பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த இந்தியாவில்தான் நிறைய குழப்பங்களும், நடிப்பும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதும் மிஞ்சிக் கிடக்கின்றன. அங்கிருந்துதான் இது போன்ற தீண்டத் தாகாத; அப்போ யார்தான் தீண்டி அவ்ளோ பெரிய தொகை எல்லாம் கொடுக்கிறாங்க? பேசா பொருட்களும்(பெண்) உருவாக்கப் படுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது போன்ற பேசாப் பொருட்கள் நமக்கு அவசியமாக தேவைப்படும் தேவையற்ற ஓர் ஒளி பொருள். அவ்வாறாக உருவாக்கப் பட்டவர்களுடன் நமது இயக்கம் வெளியில் ஏதோ பல சில உள் காரணங்களால் எப்பொழுதாவது வெளி வர நேர்ந்து போனால், அப்பொழுதும் அங்கு தீண்டப் பட்ட பாத்திரமே குற்றவாளி கூண்டினுள் வைத்து உருட்டப் படுகிறது. அதனை எடுத்து கையாள்பவரோ கூட்டத்தில் ஒருவனாக நின்று தண்டனை வாங்கிக் கொடுக்க குரல் கொடுக்கும் நிலைக்கு நகர்ந்து விடுகிறான். இது எது போன்ற நியாயத்தில் சேர்த்தி?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி பிரிதொரு நாளில் அந்தப் பாத்திரம் தான் பிடித்து தள்ளப்பட்ட நிலையை நிலை நிறுத்தி வெளி வந்து, இனிமேல் இது போன்ற ஒரு பிழைப்பு எனக்குத் தேவையில்லை என்று கருதி 'சோ கால்ட்' நேர் வழியில் சென்று வாழலாமென்று சிரத்தையுடன் வாழ எத்தனிக்கும் நாளில் கூட அது போன்ற 'கழுதைப் புலிகளும்' - புனித மஹாத்மாக்களும் சுலபமாக அவர்களை அவ்வாறு நல் வழி சமூக ஆற்றில் கலந்து விட விட்டுவிடுகிறார்களா என்ன? அது, அதுபோன்ற வாழ்ந்து கொண்டிருக்கும் 'பேசா பொருட்களின்' வாழ்வுச் சூழலில் இருந்து பார்த்தால்தான அதற்கான விடை காண முடியும் என்று நினைக்கத் தோன்றவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முன்னமேயே அவர்களுடன் தொடர்புடைய "பெரியவர்கள்" துரத்தித் துரத்தி ஏதேதோ காரணங்களுக்காக மேலும் மேலும் பரிவாகப் பேசி, மசியாத பட்சத்தில் மிரட்டி, உருட்டி அது திருமணமே கட்டி நிம்மதியாக வாழலாமென்று புத்துணர்வுடன் வாழ்க்கையை தொடரும் முன்னால் 'பேசாப் பொருளாக' இருந்தாலும் கூட மீண்டும் உள்ளே கொண்டு வந்துவிட மாட்டார்களா என்ன ? இப்படியான ஒரு சமூகச் சூழலை நம்மைச் சுற்றியும் வைத்துக் கொண்டு, வெறுமனே இந்தப் பத்திரிக்கைகளும் ஏதோ அன்றைய வியாபாரத்தை அவசர அவசரமாக கூட்டிக் கொள்ள, அந்தப் பேசாப் பொருட்கள் நிர்பந்திக்கப்படுவதால் செய்வதனையே இவர்களும் எழுத்தின் மூலமாக மேம்போக்காக பேசிக் கொண்டே செல்வதனை எந்த தர்மத்தில் எடுத்துக் கொள்வது அல்லது சேர்ப்பது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கொஞ்ச காலங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து தமிழகத்தை சார்ந்த இது போன்ற 'பேசாப் பொருட்கள்' பெருமளவில் மீட்டெடுக்கப் பட்டு தமிழகத்தில் வைத்து மறு மலர்ச்சி வாழ்வளிக்கப் போகிறோமென்ற திட்டத்தின் பேரில் கொண்டு வந்தவர்களின் இறுதிக் கதை என்னவாக அமைந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்களை அவ்வாறு வாழ விட்டு வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு ஐயமே மிஞ்சுகிறது. அவர்களுக்கு நேர்ந்த கதையை தெரிந்தவர்கள் யாராவது இங்கு வந்து பகிர்ந்து கொண்டால்தான் உண்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;சரி, இந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன்னால் அது போன்ற பெண்களில் எத்தனை சதவீதம் பேர் எனக்குப் பிடித்தே இந்தத் தொழிலில் இறங்கினேன் என்ற வாய்ப்பை பெற்றவர்களாக இருக்கக் கூடும்? அப்படியே பிடித்தே இறங்கினேன் என்று சொல்லும் பட்சத்தில் இதனை ஏன் மற்ற நாட்டு அரசாங்கங்கள் போல அவர்களின் தொழிலின் இன்றியமையாமைக் கருதி அங்கீகரிக்கக் கூடாது? அப்படியாக ஆகும் பட்சத்தில் அதனையொட்டிய குற்றங்கள் குறைவதற்கான ஒரு வடிகாலாக அமைய முடியுமல்லவா? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சங்க காலத்திலிருந்து, சிலப்பதிகாரம் தொட்டு நேற்றைய தமிழ்ச் சினிமா வரைக்கும், வெறும் இயக்கப்படுபவர்களை மட்டுமே விமர்சித்து விமர்சனங்கள் வருகிறதே ஒழிய, இயங்குபவர்களை ஒன்றுமே தெரியாதவர்கள் போலவும், சுய சிந்தனையே மழுங்கடிக்கும் அளவிற்கு வசியம் செய்து அவர்களின் வீட்டு வாசலை அடைய வைத்ததாகவே பேசி வருகிறது. அப்படியெனில் 'நாடுபவர்கள்' அனைவரும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களா? புரியாமல் தான் கேட்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சரி நம் வீட்டிலும் சரிசமமாக பெண் பிள்ளைகளுடன் (பல தளங்களில் - அம்மா/அக்கா/தங்கை/மனைவி/மகள் என்று) புழங்கிக் கொண்டு எப்படி ஊர் விவகாரம் என்றால் மிக எளிதாக இப்படி உண்மைகளை மறைத்து உதாசீனப் படுத்தி பேசி விட முடிகிறது? அதனைப் பற்றி பேச வருபவர்களையும் ஒரு தீண்டத் தாகாத ஆளாகக் கருதி மனதிற்குள் குறு குறுப்பை வைத்துக் கொண்டு நடித்தே வாழ்ந்து விட முடிகிறது?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னமோ போங்க, எத்தனை காலங்கள் வந்தாலும் சில விசயங்களில் தெரிந்தே செய்யும் அநீதிகளுக்கு எந்த விதமான மாற்று நீதிகளும் கிடைத்து விடுவதாக தெரியவில்லை. அது, அந்த நிலையில் பிறந்த அல்லது நிர்பந்திக்கப் பட்டவர்களின் போதாத காலம் என்ற அனேகத்தன்மையில் உஷ்ஷ்ஷ் யப்பாடா அது எனக்கு நடந்து விடவில்லை என்று மூச்சை பிடித்துக் கொண்டு ஓட்டிக் கழித்து விட வேண்டியதுதான் போல.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-3682835463731303306?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/10/blog-post.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>30</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-1088631707811969002</guid><pubDate>Wed, 30 Sep 2009 13:37:00 +0000</pubDate><atom:updated>2009-09-30T11:58:03.871-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>தீவிரவாதம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>வன்முறை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>மதங்களும் நானும்</category><title>தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?</title><description>&lt;div&gt;&lt;i&gt;*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின்  கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை &lt;a href="http://selvanayaki.blogspot.com/2006/10/blog-post_09.html"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000066;"&gt;&lt;b&gt;இங்கு வைத்திருக்கிறார்..&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாயகி,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...&lt;/span&gt;&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- &lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;a href="http://thekkikattan.blogspot.com/2008/12/blog-post.html"&gt;இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!&lt;/a&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;i&gt;பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)&lt;/i&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-1088631707811969002?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/09/blog-post_8565.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>21</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-702290405847563514</guid><pubDate>Thu, 24 Sep 2009 14:11:00 +0000</pubDate><atom:updated>2009-09-24T11:07:55.222-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><title>எண்ண சூல்..</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Srt_fcHo_qI/AAAAAAAACCU/TuRkYGtSItI/s1600-h/Saay.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 319px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Srt_fcHo_qI/AAAAAAAACCU/TuRkYGtSItI/s320/Saay.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5385037957552471714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;வார்த்தை வனங்களில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;மூழ்கி முத்தெடுக்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;முங்கிய பொழுதொன்றில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;தொண்டையில் சிக்கிய&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;முற்களாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;எழுதாக் கரு!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-702290405847563514?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/09/blog-post_24.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Srt_fcHo_qI/AAAAAAAACCU/TuRkYGtSItI/s72-c/Saay.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>9</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-8425826314019364580</guid><pubDate>Wed, 16 Sep 2009 14:34:00 +0000</pubDate><atom:updated>2009-09-19T10:57:08.502-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>அறிவியலும் நானும்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>உலகம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நோய்</category><title>எபோலா வைரஸ்: Ebola Virus(RNA)</title><description>காலையில ஒரு நண்பர் கூட பேசிட்டு இருக்கும் போது சொன்னாரு HIV வைரஸையே குழந்தையாக்கும் இன்னொரு புதுவிதமான வைரஸ் மனித சந்தைக்கு வந்திருப்பது தெரியுமான்னு. அது என்ன வைரஸ்ய்யா அப்படின்னு சுதாகரிச்சிக்கிட்டு கேட்டேன் அப்போ அவரு எபோலா வைரஸ் அப்படின்னார். குறைந்தது ஒரு நாளாஞ்சு முறை திரும்பத் திரும்ப சரியாத்தான் பேரை சொல்லுறாரா இல்ல எகோலை (Ecoli)யைத்தான் அப்படி மாத்திச் சொல்லுறாரான்னு உறுதிச் செஞ்சிட்டு, அவரு சொன்ன நோயின் அறிகுறிகளை கேக்க கேக்க ரொம்ப அதிர்ச்சியா வந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சரின்னு கொஞ்சம் அந்த நோயைப் பத்தி தெரிஞ்சுக்குவோமேன்னு படிக்க உட்கார்ந்தப்போ அடே சாமீன்னு ஆயிப் போச்சு. அதனோட நோயின் தீவிரத்தை அறிந்து கொண்டே வரும் பொழுது, அவ்வளவு சீக்கிரமா மனிதனை சுருட்டிருதுங்க அந்த எபோலா வியாதி.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நோய் இப்போதைக்கு ஆஃப்ரிகா கண்டத்தில மட்டும் அதுவும் காங்கோ, கேபோன், சுடான், ஐவோரி கோஸ்ட் மற்றும் உகாண்டா போன்ற நாடுகளில் மனிதர்களிடையே இருக்கும் நிலையில் அறியப்பட்டுள்ளது. எங்கிருந்து குறிப்பாக இந்த நோய் பரவியது என்று தெரியவில்லையாம், இருப்பினும் காங்கோ - குரங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பரவும் தன்மை மனிதர்களிடையே நேரடித் தொடர்புனாலேயோ அல்லது உடல் சுரப்புகளின் நேரடித் தொடர்பால் பரவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வகையான எபோலா வைரஸ் இனங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று மட்டும் மனிதனுக்கு பரவும் வகை இல்லையெனவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பரவும் தன்மை ஹெச் ஐ வி யைவிட பல மடங்கு எகிறுவதாக உள்ளது. இந்த நோய் ஒருவரை தொற்றியவுடனேயே உடலுக்குள் பல்கிப் பெருக ஆரம்பிக்கிறது. நான்கிலிருந்து ஆறு நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றிய நாளிலிருந்து அறிகுறி தெரிய வரும் இடைப்பட்ட நாட்களை அடைகாக்கும் பருவம் என்று கூறுகிறார்கள். அந்த அடைக்காக்கும் பருவம் இரண்டு நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை கூட நடைபெறலாமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எபோலாவின் அறிகுறிகளாக அறியப்படுவது சுரம், தொண்டைவலி, சக்தியற்ற நிலை, கடும் தலைவலி, தசை மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி, பேதி, வாந்தி, வறட்டு இருமல் மற்றும் வயிற்று வலி என பட்டியல் நீளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக ரொம்பவே அச்ச மூட்டியது நோய் அறிகுறி தட்டுப்பட ஆரம்பித்த இரண்டாவது வாரத்திற்குள்ளாகவே நாம் மண்டையை போடும் அளவிற்கு செல்லுவதுதான். முத்தாய்ப்பாக அந்த நிலையில் உள்ளும், புறமுமாக இரத்தம் வடிந்து இறக்க நேரிடுகிறதாம். எனவே, பெருமளவில் இரத்தம் இழப்பாலேயே இறுதியாக மரணிக்க நேர்வதாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எபோலா பத்தி இப்படியும் சொல்லிக்கிறாங்க, செப்டம்பர் 2001க்கு பிறகு பேரழிவைத் தரும் உயிரின ஆயுதமாக மனிதனால் பின் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருவாக்கப்படலாமென்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தாடி என்னங்கடா நடக்குது, இந்த பூமியில, எய்ட்ஸ், எபோலா இப்போ பன்றிக் காய்ச்சல் - இப்படி போயிட்டே இருக்கே பட்டியல், ஜனத்தொகைய கண்ண மூடிக்கிட்டு பெருக்கிப்புட்டமோ, இயற்கையே கட்டுப்படுத்த ஆரம்பிச்சிருச்சா இல்ல மனுசப்பய ஆய்வுக் கூடங்கள்ளே ஏதாவது ஏடா கூடமா தயாரிச்சு வெளிய விட்றாய்ங்களா... ஒண்ணுமே புரியலப்பூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ebola.emedtv.com/ebola/ebola.html"&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;Source:&lt;/span&gt;&lt;/span&gt; Ebola hemorrhagic fever (also known as Ebola) is a contagious illness caused by an infection with the Ebola virus. It is often fatal in humans, monkeys, gorillas, and chimpanzees. The virus was first recognized in the Democratic Republic of the Congo (formerly Zaire) in 1976. No case of this illness in humans has ever been reported in the United States. There is no cure; treatment usually consists of providing supportive care while the body fights the infection.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-8425826314019364580?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/09/ebola-virusrna.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>16</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-4312017849896751792</guid><pubDate>Thu, 10 Sep 2009 13:46:00 +0000</pubDate><atom:updated>2009-09-10T09:53:31.318-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>தெளிதல் சார்ந்து</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சீரழிவு</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>மொக்கை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><title>உண்மையின் விலை - கமல்ஹாசன்?</title><description>என்னய அடிக்கடி கோதாவில இறக்கிவிடுகிற ஆட்களில் ப்ரகாஷ்ராஜ்-க்கும், கமலுக்கும் முக்கிய பங்கு உண்டுன்னு நினைக்கிறேன். நம்ம மக்கள் ஒவ்வொரு முறையும் அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் வாழ்வுச் சூழலில் எடுத்த முடிவுகளைக் கொண்டு ஏதாவது சொல்ல நேர்ந்தால் உடனே வாரி தூற்றுவதும், தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இது அச்சு அசலாக செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன்னெடுத்து நடந்து செல்லும் ஒரு ஆட்டின் கையில் தன் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு பின்னாலேயே நடந்து செல்லும் கூட்டத்தினை ஒத்ததாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வலியச் சென்று ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கேட்டறிய ஆர்வப் படுகிறோம், அவரும் குடைச்சல் தாங்காமல் அவருடைய அறிதலின் பொருட்டு எப்படியாக ஒரு விசயத்தைப் பார்க்கிறார் என்று முன் வைக்கிறார். அதனை கேட்டுவிட்டு அரைகுறையாக புரிந்து கொண்டு 'குய்யோ, முறையோ' என்று வானத்திற்கும், பூமிக்கும் எகிருவதால் என்ன லாபமாக பெறுகிறோம்? செம்மறி ஆடுகளின் கூட்டத்தில் தானும் ஒரு பங்காளன் என்பதனைக் காட்டிக் கொள்வதனைத் தவிர, அதிலிருந்து தனிப்பட்ட முறையில் சிந்திப்பதற்கு ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஒன்றுமே கிடைப்பதாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அது போன்ற குழுமத்திலிருந்து ஒருவரை தனிமைப் படுத்தி, அந்த அனுபவத்தைப் பெற்ற மனிதனின் ஒத்த சூழலை வழங்கி நீ எப்படியாக 'எதிர்வினை' செய்திருப்பாய் என்று கேட்கும் நிலையில் கண்டிப்பாக சிறிதே யோசிக்கும் நிலையில் பதில் வேறாகத்தான் இருக்க முடியும். இதுவே ஒரு குழுச் சிந்தனைக்கும் தனிமனித சிந்தனைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SqkDkT1YgWI/AAAAAAAACCE/S-X5R_DRPpI/s1600-h/goat.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 234px;" src="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SqkDkT1YgWI/AAAAAAAACCE/S-X5R_DRPpI/s320/goat.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379835152205119842" /&gt;&lt;/a&gt;தனிமனித சிந்தனையின் பொருட்டு எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் தீர்க்கமானவை. ஏனெனில் அத் தீர்வுகள் ஒரு குறிப்பிட்ட கால ஓட்டத்தின் வாயிலாக மிகத் தெளிவாக தனக்கு உகந்ததென எடுக்கப்பட்டது . சமூக கட்டமையுடன் நிர்பந்தங்களை மட்டுமே அதன் நீட்சியாக இயங்கி வரும் ஒரு சமூகத்தில், தன்னுடைய சுய சிந்தனையின் பொருட்டு தன் சூழலுக்கேற்ப தீர்வையும் எடுத்து, தைரியமாக முகம் கொடுத்து வாழ்ந்து காட்ட வேண்டுமெனில் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். செம்மறிக் குழுவில் ஒரு ஆடாக இருப்பதனில் அவ்வளவு பெரிய அளவில் எந்த ஒரு தனித் திறமையும் தேவைப்படுவதில்லை. அதே நேரத்தில் எதனையும் பெரிதாக தனிப்பட்ட முறையில் விட்டுச் செல்வதும் அங்கே நடைபெறுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிலை அற்ற நிலையிலேயே அங்கே ஒருவரின் வாழ்வு நகர்ந்து முடிந்திருக்கும். அந்த நகர்வு மிக்க துன்பங்களுக்கிடையேயாகவோ, மன வெறுமைகளுக்கிடையேயாகவோ கூட இருந்திருக்கலாம், அல்லது குழு நிர்பந்தத்தின் பேரில் யாருக்காகவோ வாழ்ந்து முடிந்திருக்கலாம். இவைகளுக்கான தற்காலிக தப்பித்தலாக இடம் பெயர்வு பொருளாதாரத் தேவை, வேலை வாய்ப்பு என்று அமைத்துக் கொள்வதும் இங்குதானே அதிகமாக நடந்தேறுகிறது. அங்கே இழப்பு நேர்ந்தது என்னவோ அந்த தனிப்பட்ட நபருக்குத் தானே ஒழிய குழுவிற்கல்ல. ஆனால், அந்த நிர்பந்தத்தின் பொருட்டு வாழ்ந்து முடித்து விட்டு, ஏதோ அதனை ஒரு சாதனையாக பறைசாற்றி கொள்வதனை எந்த கணக்கில் சேர்ப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, விசயத்தின் ஆழத்திற்கு செல்வோம். வளர்ந்தே முடித்து விட்டோமென்று கூறிக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவில்தான் எத்தனை எத்தனை கலாச்சார காவலர்கள். தங்கும் விடுதிகளில், கடற்கரை ஓரங்களில், கங்கை நதியோரத்திலென எங்கு திரும்பினும் கலாச்சாரம் காவல் காக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏன் இந்த நிலைமை? காற்று நிரம்பிய ஒரு ரப்பர் பந்தை எவ்வளவு ஆழத்திற்கும் எடுத்துச் சென்று அதனை அமிழ்த்தி வைத்தாலும் அது விடுவிக்கப் படும் பொழுது அதே வேகத்தில் முட்டி வெடித்து வெளிக் கிளம்புகிறது, அது போலவும்தானே இந்த ஆசைகளும். விரும்பியவர்கள் தன் தேடலாக சென்று கண்டறிய வேண்டிய விசயங்களை எது போன்ற குமிழ்களைக் கொண்டு மூடி வைத்தால் வெடித்துக் கிளம்பாமல் இருக்க வைக்க முடியும்? அது போன்ற சமூக மூடிகள்தான், இது போன்ற வணங்கும் திருத்தளங்களாகட்டும், பயணிக்கும் பேருந்துகளிலிருந்து புகைவண்டிப் பயணங்களிலெல்லாம் பீரிட்டு வெளிக் கிளம்ப வைக்கும் ஒரு மூலமாக அமைகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்ற "இணைப்பு" எதன் பொருட்டாக அமைகிறது? இரு ஒருமித்த எண்ண, &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SqkECgGgFLI/AAAAAAAACCM/gNIyWWOxOKU/s1600-h/2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 276px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SqkECgGgFLI/AAAAAAAACCM/gNIyWWOxOKU/s320/2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379835670894220466" /&gt;&lt;/a&gt;கருத்துக்களை கொண்ட இரு வேறு தனி நபர்கள் ஒன்றாக இணைந்து நல்ல நண்பர்களாக பரஸ்பரமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக மகிழ்ந்து/துன்பப்பட்டு வாழ்க்கையை பட்டுணர்ந்து செல்வதற்கென அமைத்துக் கொடுக்கும் ஒரு சமூக அமைப்பு தானே,அது? அதுவே அடிப்படையாக இருக்கும் பொழுது எப்படி அந்த இருவரில் ஒருவர் மட்டும் சுத்தமாக மன ரீதியாக மரணித்து வாழ்வதில் யாருக்கு லாபம்? லாபமடைவதனைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவரே கூட இறுதியில் தான் ஏமாந்தே வாழ்வதாக உணரும் காலமும் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியெனில், அந்த நபரின் சுயநலத்திற்கென தன்னை தொலைத்து விட்டு அரை மனதாக வாழ்ந்திருக்கும் இவரும் முழுமையாக வாழ்ந்திருக்கவில்லை, அதே நேரத்தில் அந்த பலன்களைப் பெற்ற சுயநலமி தன்னுடன் மிகவும் இணக்கமாகவும், முழுமையான புரிதலுடனும் வாழ்ந்திருக்க வேண்டிய நண்பர்/நண்பியை இப்படி அடாவடியாக இரும்புக் கரத்தின் கீழ் அடக்கி ஆண்டிருக்கிறோமே என்று நினைத்து வெட்கி ஒரு நாள் அவரும் மரணிக்கக் கூடும்; தன்னால் ஒரு நபரைக் கூட உண்மையாக நேசிக்க வைக்க முடியவில்லையே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் அன்பு எனற பரஸ்பர புரிதலின் பொருட்டு கூடும் இருவர் எந்த நிர்பந்தமும் தன்னை கட்டாயப்படுத்தி வைக்காத நிலையில் தொடர்ந்தும் விரும்பியே கூடவே இருப்பதே உண்மையான காதலாகவும், அன்பாகவும், புரிதலாகவும், தெளிதலாகவும் இருக்கக் கூடும். இது இறக்கைகள் சிதைக்கப்பட்டு கூண்டுக்குள் வைத்து அழகினை ரசித்து வரும் ஒரு கிளி மனப்பான்மைக்கும், அதே கிளியை இறக்கைகளுடனும் பறந்து திரிவதற்கான எல்லா உரிமைகளையும் கொடுத்து மீண்டும், மீண்டும் விரும்பியே வளர்ப்பவரிடத்தே வருவதற்கும் ஒத்த வித்தியாசங்களைக் கொண்டது. இதில் எந்த நிலையில் கட்டற்ற அன்பு வெளிப்படுத்தப் படுகிறது? எதனில் நிறைவு கிட்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததாக அறிந்து கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனில் யாராவது ஒருவருக்கு அப்படி இணைந்து வாழ்வதில் விருப்பமில்லையெனில் மாட்டுத் தரியில் கட்டி வைத்து, சாப்பாடு போட்டு வளர்க்கும் பசுவிற்கு/காளைக்கு இணையாக வாழ்ந்து முடிப்பதில் யாருக்கு என்ன சுகம் கிட்டியிருக்க முடியும்? அதனின்றி, அதன் போக்கில் விட்டு அதன் தேடலை அறியத் தருவது, தனி மனித நிலையில் நாகரீகமற்ற செயலா? இதனில் எங்கிருந்து வருகிறோம், மூன்றாவது நபரும், சமூகமும்? அதுவும் சமபந்தப் பட்ட இருவருமே சூழ்நிலையின் கணத்தை அறிந்து பக்குவமாக விலகிச் சென்றிருக்கும் பட்சத்தில் இது என்ன மற்ற செம்மறிகள் குழுவிலிருந்து "ப்பா, ப்பா" என்று கதறுவது - எப்படி உனக்கு மட்டும் இது போன்ற தனிச் சிந்தனையின் பொருட்டு வாழ்க்கையை எடுத்துச் செல்லும் துணிவை யார் கொடுத்தது என்ற கழிவிரக்கத்தின் பால் வரும் கதறலாகப் படுகிறது எனக்கு. சாவு என்ற நிகழ்வு ஒரு முறைதான் நிகழ வேண்டும், தினமும் செத்து வாழ்வதனை எதனில் சேர்ப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;கமல் சொன்ன&lt;i&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#3333FF;"&gt; ...“ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவதில் சங்கடங்கள் ஏற்பட்டன. ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டனர். எனவேதான் சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்...&lt;/span&gt;&lt;/i&gt; இந்தக் கூற்று மிகவும் தவறாக அப்படியே ரா' வாக பார்க்கப் படுகிறது, எனக்கு அதனில் நமது சமூகத்தின் பொருட்டு அவருக்கு இருக்கும் மன வருத்தம் தெரித்துக் கிடப்பதனைத்தான் காட்டுகிறது. நமது சமூகம் திருமணங்களை இப்படி மலிவு படுத்தி 'விடுதி'களில் அறை எடுப்பதற்கு என்ற நிலைக்கு அவ்வளவு பெரிய இணைப்பை தரம் தாழ்த்தி பார்க்கக் கூடிய ஒரு மன நிலைக்கு வர வைத்திருக்கிறதே என்ற அங்கலாய்ப்பு அதனில் பொதிந்து கிடக்கிறது. அங்கே புற அடையாளமே முன் நிறுத்தப் படுகிறது. இருவர் மனமொத்து வாழ்ந்து குழந்தைகளையும் பெற்று வாழும் மனப் பொருத்தத்தை விட இந்த வெளிப்புற சம்பிரதாய "கால் கட்டா" இருவரை ஒட்டி வைத்திருக்கிறது என்ற "சமூக மலிவு எண்ணத்தை" ஒரு அடையாளமாக அவர் வைத்துக் கூறியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு கேள்வி "கற்பு" என்பது யாது, அது எங்கே இருக்கிறது? பிறர்மனை நோக்காமலும், மனதிலும் இச்சை கொண்டு எதிர் பாலினத்தவரை பார்க்காமல் இருப்பதுவுமே நடுநிலை மாறா கற்பு எனில் நாம் பலமுறை அதிலிருந்து நழுவியவர்களாக உணர நேரிடும். இந் நிலையில், நம்மைப் போன்ற சமூகத்தில் பிறர்மனை நோக்கல் என்பது அத்தோடு நின்றுவிடுவதுமில்லை. லைசென்ஸ்டு திருமணமானவர் ஆனால் வெளியில் இலைமறை காயாக "வைத்துக் கொள்ளும்" நிலையும் பார்க்கிறோம். எனவே, நமது சமூகத்திற்கு இது போன்ற களவாணித் தனங்களை ஊக்குவிப்பதிலேயே அதிக அக்கறை இருப்பதாகப் படுகிறது. இந்த நிலையில் உண்மையாக, தைரியத்துடன் உள்ளதை உள்ளதாக எதிர் கொண்டு வாழும் மனிதர்கள் "சமூகத்தில் வெறுக்கத்" தக்கவர்களாக ஆகிப் போகி விடுகிறார்கள்? என்ன கொடுமையிது சரவணா!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-4312017849896751792?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/09/blog-post_10.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SqkDkT1YgWI/AAAAAAAACCE/S-X5R_DRPpI/s72-c/goat.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>42</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-7623933692967804936</guid><pubDate>Wed, 09 Sep 2009 12:28:00 +0000</pubDate><atom:updated>2009-09-09T11:55:49.948-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><title>மெளனாசை</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SqehQ8qOmBI/AAAAAAAACB8/KK2HWBWYx_Y/s1600-h/Knothole.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 314px;" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SqehQ8qOmBI/AAAAAAAACB8/KK2HWBWYx_Y/s320/Knothole.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379445592450570258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;சப்தமொடுங்கிய இரவுகளில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;நிசப்தங்களாக கசிந்தொழிகியபடி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;மன ஆர்ப்பரிப்பு!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;சுவர்க்கோழிகளை விடவும்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;ரீங்காரித்தவாறே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;அங்குமிங்குமாக விடாது&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;ஊறிக்கிடக்கிறது...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;விடிந்தவேளையில் சூல்கொண்ட&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;எண்ணங்களில்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;வெளிச்சம்பார்த்து கதறி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;மறைந்தன சில...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;அக்கோழிகள்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;போலவே சிறு அசைவு கண்டு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;உறைந்து&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;இரவு நேர ஃபாண்டசி எண்ண&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;மனிதர்களைக் கண்டு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;மனது மன&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;இருட்டறைகளில் நாளைய &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;இரவை எதிர்ப்பார்த்து&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#330099;"&gt;&lt;b&gt;தஞ்சம் கொள்ளும்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-7623933692967804936?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/09/blog-post.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SqehQ8qOmBI/AAAAAAAACB8/KK2HWBWYx_Y/s72-c/Knothole.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-8545057375163401380</guid><pubDate>Mon, 31 Aug 2009 14:43:00 +0000</pubDate><atom:updated>2009-08-31T11:03:34.195-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><title>கனவு...</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SpviFNEGDZI/AAAAAAAAB_c/vaygwGTwnzQ/s1600-h/In-past-roof.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SpviFNEGDZI/AAAAAAAAB_c/vaygwGTwnzQ/s320/In-past-roof.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5376139159230877074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;இன்றைய நாளைகள்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;வெண்பஞ்சு முகில்களினூடாக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;இறுக்கிக் கட்டிய நிலையில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;நாளைய இன்றைகளில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;தூக்கம் தொலைத்தபடி &lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;முடிவற்ற&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;மண்முகடுகளுக்கிடையே&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000099;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'lucida grande';"&gt;வாழ்வுப்பயணம்!&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-8545057375163401380?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/08/blog-post_31.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rQatWaKPboE/SpviFNEGDZI/AAAAAAAAB_c/vaygwGTwnzQ/s72-c/In-past-roof.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-9029181149615549944</guid><pubDate>Thu, 27 Aug 2009 16:10:00 +0000</pubDate><atom:updated>2009-08-27T19:38:43.996-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>முதுமை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>பதிவர் வட்டம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சினிமா</category><title>குறும்படம் - தருமியின் காட்சிப் பிழை : What is that?</title><description>&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/2009/08/blog-post_26.html"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;அன்புக்கதைன்னு பொருத்தமா ஒரு தலைப்பு வைச்ச பதிவு ஒண்ணு படிச்சேன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt; அது ஒரு குறும்படத்தைப் பற்றியது. என்னைத் தவிர்த்து அங்கே பின்னூட்டமிட்டிருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில அந்த குறும்படத்தைப் பற்றி தெரிஞ்சு வைச்சிருந்தாங்க. எனக்கு இப்பத்தான் முதன் முறையா பார்க்க கிடைச்சிச்சு. சரி என்னதான் இருக்கும் அதில, அதிலும் 5 நிமிடத்திற்குள்ள அப்படி என்னாத்தை பெரிசா சொல்லிட முடியுங்கிற ஒரு நினைப்போட பொத்தானை அமுக்கிப் பார்க்க ஆரம்பிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படத்தின் தாக்கத்தால் பார்த்து முடிச்சவுடன் பேசாமே கொஞ்சம் நேரம் அமர்ந்து இருக்கிற மாதிரியாகிடுச்சு. அந்தப் படத்தில வந்த பெஞ்ச், பார்க் மாதிரியான அமைப்பில தனியா நான் அமர்ந்திருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. அப்படியே பார்த்தாலும் நானெல்லாம் அந்தப் படத்தில வர்ற அந்த மகன் மாதிரி இல்லாம பேச ஆரம்பிச்சா "தம்பீ உனக்கு வாய வலிக்கலையாடா"ன்னு கேட்கிற அளவிற்கு அறுத்து சாச்சர்றது பெத்தவிங்கள. அப்படி இருக்கும் பொழுது இந்த குறும்படத்தை பார்த்தவுடன் மற்ற பெற்றோர்களுக்காகவும், பெரிய வயசானவிங்களையும் நினைச்சு "ஏன் இப்படி"ன்னு மனசு தொங்கிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிலையில ஒரே ஃபீலிங்ஸோட ஒரு பின்னூட்டத்தை தட்டி விட்டுட்டு வந்திட்டேன். காலையில போயி பார்த்தப்போ அங்கே நம்ம தருமி ஒரு பின்னூட்டத்தின் மூலமா அந்தப் படத்தில் நெருடலான லாஜிக்கல் சமாச்சாரம் இருப்பதாக இதனைச் சுட்டிக் காட்டியிருந்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;...தருமி said... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;சொல்ல வந்த விஷயம் சொல்லப்பட்ட விதம் நல்லா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ....&lt;br /&gt;&lt;br /&gt;8/27/2009 9:21 AM...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;தருமிக்கு என்னான்னா எப்படி அந்த நினைவாற்றலற்ற(மாதிரியான - காட்சிப் பிழை அது) அப்பா ஒரு சிட்டுக்குருவியை அது என்னா, அது என்னான்னு கேட்டும் வைச்சிப்புட்டு பின்னே ரொம்ப ஞாபகத்தோட அந்த டயரியை எடுத்து கொடுத்திருக்க முடியுங்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த குறும்படத்தில காட்சி இப்படியாக நகரும் - அதி மும்முரமா செய்தித்தாளில் முங்கிக் கிடக்கும் மகன்கிட்ட கேட்டு, கேட்டு எரிச்சலூட்டும் போது, தன் மகன் கடுப்பாகி எத்தனை முறை சொல்றதுன்னு கத்தியவுடன், அப்பா முகம் வாட்டம் கண்டு எழுந்து வீட்டிற்குள் சென்று அவர் எழுதிய டயரிக் குறிப்பை எடுத்து அதே மகனுக்கு அவன் மூன்று வயதாக இருக்கும் பொழுது எப்படி 21 முறை இதே போன்ற ஒரு நாளில், இதே போன்ற பார்க்கில் அமர்ந்து தன்னிடம் கேட்டான் எனவும், அப்படி கேட்டதிற்கு எப்படி முகம் சுளிக்காமல் ஒவ்வொரு முறையும் பதிலுரைத்து விட்டு அதற்கு போனசாக வேறு கட்டியும் பிடித்தேன் என்பதனைப் போன்று எழுதியிருப்பதை மகனைவிட்டு சத்தமாக படிக்கச் சொல்கிறார் .&lt;br /&gt;&lt;br /&gt;இதனை வைத்து தருமி எப்படி இவ்வளவு ஞாபக சக்தியோட இருக்கும் பெரியவருக்கு சிட்டுக் குருவி அடையாளம் மறக்கும் என்பதனைப் போன்ற காட்சியமைப்பில் கொஞ்சம் லாஜிக் இடிப்பதாக முன் வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதப் படிச்சிட்டு எனக்கு பக்குன்னு ஆயி என்னடா நம்ம தருமியே தப்பா எடுத்துட்டு இருக்காரேன்னு, அரக்கபரக்க பறந்து நானும் அவரோட கேள்விக்கு பதில் சொல்லுற மாதிரி இப்படி ஒரு பின்னூட்டப் பதிலைக் கொடுத்திருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;....Thekkikattanதெகா said... &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#330099;"&gt;&lt;strong&gt;//ஆனா ஒரு நெருடல்: நினைவின்றி குருவியைத் திரும்பத் திரும்ப கேட்கும் அப்பா தன் டைரியில் எப்படி அவ்வளவு சரியா நல்ல நினைவாற்றலோடு அந்தப் பக்கத்தை எடுத்துக் காண்பிக்கிறார் என்று மனதில் ஒரு நெருடல் ...//&lt;br /&gt;&lt;br /&gt;தருமி, அப்பாங்கிறவர் அந்த இடத்தில ஒரு zen மாதிரி நினைச்சிக்கோங்க, தன் பிள்ளை பார்க்ல இருக்கும் பொழுது அதுவும் தன்னை மாதிரியான அப்பா பக்கத்தில இருக்கும் பொழுது - அங்கே என்ன நிகழணுமோ அதை விட்டுட்டு அப்படி என்ன செய்தித்தாளில் முங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயசிலும் வாழ்க்கைப் பாடம் எடுக்கிறார்னு வைச்சிக்குவோமே... அதே பையன் தன் சிறு குழந்தையை அதே பார்க்குக்கு கூட்டியாந்தாலும் அதே பொறுப்பில்லாத்தனத்தைக் காட்டினா... சோ, அவரு தெரிஞ்சே செய்றார் :))&lt;br /&gt;&lt;br /&gt;8/27/2009 6:32 PM...&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;அதுக்குப் பிறகு நேரடியாவும் பேசும் பொழுது திடீர்னு அவர்கிட்ட பேசின விசயத்தையெல்லாம் ஏன் பொதுப் பார்வைக்கு கொண்டுவரக்கூடாதுன்னு தோணுச்சு, ரெண்டு பேருக்குமே! சரி கொண்டு வந்துருவோம், நமக்கும் ஒரு எண்ணிக்கை கூடினுச்சு, மக்கா நீங்களும் அய்யோடான்னு வந்துட்டுப் போக ஒரு வாய்ப்பா இருக்குமின்னு இங்கன தட்டி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு பார்த்தோமானால் பலவித காரணங்களாலும், தேவைகளாலும் உண்மையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு எது எதனையோ தேடிக்கொண்டிருக்கிறோம். வெளிமுகமாக. அதன் உப விளைவாக தவிர்க்க முடியா மன இறுக்கம். அது பெற்ற பிள்ளைகள், பெற்றவர்கள், துணைவி என்று யாரையும் பார்ப்பதில்லை. அதே நேரம் வயதான காலத்தில அது போன்ற வாழ்க்கை முறையில் ஓடித் தேய்ந்து போன பெரியவர்கள், ஒரு காலத்தில் தானும் இளைஞனாக உலக விசயங்கள் அனைத்தும் தினப்படி வண்டி வண்டியாக அறிந்து இது போன்ற ஒரு இறுக்க வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Spaw8o7MZHI/AAAAAAAAB-k/9takIecJ9h4/s1600-h/old+ppl+sitting+alone1.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 227px; FLOAT: left; HEIGHT: 243px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5374677761137599602" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Spaw8o7MZHI/AAAAAAAAB-k/9takIecJ9h4/s320/old+ppl+sitting+alone1.jpg" /&gt;&lt;/a&gt; ஆனால், காலப் போக்கில் அவைகளை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்திருக்கிறோம் என்று இன்று அமர்ந்து யோசிக்கும் பொழுது அவர்களுக்கு அந்தச் செயல் ஒரு நகைப்புக்குரியதாக அமையலாம். அதாவது தன் பிள்ளைகளுடன் கூட சரியான படி நேரத்தை செலவழிக்க முடியாமல், உலக விசயங்களை உள்வாங்கி தன்னால், தன் சக்திக்கு அப்பால் நடைபெறும் விசயங்களை நேரத்தை கொல்லும் பொருட்டு அறிந்து வைத்ததில் என்ன நடந்திருக்கலாம் என்று அனுபவப் பூர்வமாக இன்று தெரிந்து வைத்திருக்கலாம். அடுத்த நாள் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களோடு எனக்கும் அந்த விசயம் பற்றிய ஞானம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லத் தேவையாக இருந்தது, என்கிறளவில மட்டுமே உதவியதாக இன்று அவர்கள் அறிந்து வைத்திருக்கலாமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கும் பொழுது, இன்றைய இளைஞனான தன் மகன் ஒரு படி மேலே போய் தான் செய்ததையே மேலும் இறுக்கம் கொண்டு நன்றாக இன்று வாழும் ஒரு வாழ்க்கையில் எந்தவித ப்ரக்ஞையுமில்லாமல் வாழ்கிறானே என்று அறியும் பொழுது, தன்னை முட்டாளாக்கி கொண்டேனும் அந்த நாலும் தெரிந்த, வளர்ந்த மகனுக்கு உணர்த்தும் நிலையிலேயே ஒரு தகப்பனாக இருக்கலாமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலக் கட்டத்தில் ஒரே காரில் நாலு பேர் பயணிக்க நேர்ந்தால் அதில் மூன்று பேர் தன் தன் அலைபேசியில் அங்கு இல்லாத நண்பர்களுடன் பேசிக் கொண்டு செல்லும் நிலைக்கு நகர்ந்திருக்கிறது, மனித உணர்வுகள். மேலும் நம் சமூகத்தில் எத்தனை எத்தனையோ பொறுப்பற்ற பிள்ளைகள், தான் பிள்ளைகளை பெற்று விட்டு தனது பெற்றோர்களை விட்டு வளர்க்கும் நிலையில் எத்தனையோ பேர் இருக்கிறோம். இவர்களுக்கு அந்தப் பெரியவர்களின் மனக் கஷ்டத்தை எந்த நாளில் யார் விளக்குவது, தன் பொறுப்பேற்று தனது வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதின் பொருட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் தன் மகன் என்ன தொலைக்கிறான் என்பதனை விளக்க அந்த குறும்படத்தில் வந்த அப்பா, தன் மகனிடத்தில் ஏன் அப்படி ஒரு நகர்வை நிகழ்த்தியிருக்கக் கூடாது. பொறுமையும் சகிப்புத் தன்மையின் உன்னதம் விளக்க. ஏனெனில் அந்த மகன் பொருட்டு - அவன் திருமணமானவனா, குழந்தைகளிடத்தில், வேலை பார்க்குமிடத்தில் எப்படி பரபரப்பாக, சிடு மூஞ்சியாக நடந்து கொள்கிறவனா என்கிற போக்கில் எதுவுமே விளக்கப்பட வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந் நிலையில், அந்த ஒரு காட்சியைக் கொண்டு பார்க்கும் தருணத்தில் தன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார், தன் கவனத்தைப் பெறவா என்கிற ( attention seeking strategy - குழந்தைகளும் அப்படித்தானே) ஒரு சிறு எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொள்ளும் பொழுது, அவரை விட வயதில் சிறிய குழந்தைகளிடம் எப்படியாக நடந்து கொள்வான் அந்த மகன் என்று கருதி இந்தப் பாடத்தை வழங்க வேண்டுமென எண்ணி ஏன் அந்த அப்பா அப்படி ஒரு நாளில் அது போன்ற ஒரு நிகழ்வைக் கொண்டு அரங்கேற்றியிருக்கக் கூடாது என்பதனைப் போலத்தான் என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அந்தத் தகப்பன் எதனையும் எதிர்பார்த்து அப்படியாக நடந்து கொண்டதாக தெரியவில்லை. நீ என்ன செய்கிறாய் என்பதனை உணர்ந்து கொள் என்பதனை உணர்த்த ஒரு சரியான வாய்ப்பை பயன் படுத்திக்கொண்டார் என்பதாகத்தான் பார்க்க வேண்டும். பெரியவர்கள் எப்படியாக தன் பிள்ளைகள் வளர, வளர ஒதுங்கிக் கொள்கிறார்கள் - பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டது, சுயமாக நிற்க ஆரம்பித்துவிட்டது, நல்ல வேலையில், சம்பளத்தில் தன்னை விட சில செய்ய முடியாத விசயங்களை எல்லாம் செய்து வருகிறது என்று எண்ணி அந்நியமாக தன்னை தூரமே நிறுத்திக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வாறாக ஒதுங்கிக் கொள்வதற்கு பிள்ளைகளின் நடவடிக்கைகளும் ஒரு காரணமாக அமைந்து போகிறது. இந் நிலையில் சில முக்கியமான விசயங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் வளர்ந்த பிள்ளைகள் வாழ்வியல் சார்ந்து எல்லாமே அது அறிந்து கொண்டதாக நினைத்து எப்படி வெட்டி விலகி விட முடியும்? மனித உறவுகளின் பொருட்டு, வாழ்வை முன்னமே தனது தனிப்பட்ட சிந்தனையின் வழியாக அணுகி எதன் சாரம் அதிக, நீட்டித்த இன்பத்தை வழங்குகிறது என்று உணர்ந்த தனது பெற்றோர்களின் ஒரு சில டச்'கள் இல்லாமலே எப்படி தான் தோன்றித் தனமாக இது போன்ற வளர்ந்த பிள்ளைகள் வாழ்ந்து காட்டி விட முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, வளர்த்து விட்டபின் பெற்றோர்கள் சுத்தமாக எல்லாமே அவர்களுக்குத் தெரியும் என்று எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாழ்கிறேன் பேர்வழி என்று ஒதுங்கி இருப்பதும் தவறு, இன்று இளைஞ(ஞி)னாக, தந்தையாக(தாய்) பொறுப்பெடுத்துக் கொண்டவர்களும் பெரியவர்களை ஒதுக்கித் தள்ளுவதும் தவறாகப் படுகிறது எனது பார்வையில். இது போன்ற பாடங்களை வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் எந்த விதமான எதிர்பார்ப்போ, குறுக்கீடோ இல்லையென்றே கருதத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-9029181149615549944?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/08/what-is-that.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Spaw8o7MZHI/AAAAAAAAB-k/9takIecJ9h4/s72-c/old+ppl+sitting+alone1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-6184344329207538211</guid><pubDate>Tue, 25 Aug 2009 19:54:00 +0000</pubDate><atom:updated>2009-08-31T14:45:22.321-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><title>வானப்பலகை</title><description>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SpwaHeBWWRI/AAAAAAAAB_s/FyUUVTvI46U/s1600-h/new_cloud_pic1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SpwaHeBWWRI/AAAAAAAAB_s/FyUUVTvI46U/s320/new_cloud_pic1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5376200770793658642" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#0000EE;"&gt;&lt;span class="Apple-style-span" style="text-decoration: underline;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;வீசியெறிந்த வானச் சமுக்காளத்தில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:verdana;color:#663366;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;ஒட்டிவைத்த&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;வெண் மேகங்கள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;டைனோசார்களாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:verdana;color:#663366;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;தாவித் திரியும் குரங்குகளாக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0);  font-weight: normal; font-family:Georgia;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:verdana;color:#663366;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;தவழும் குழந்தைகளாகவும்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;விசம் கக்கிச்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;செல்லும் பாம்பாகவும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அவதாரம்பூண்டு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;நிமிடத்திற்கொருமுறை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;அழித்தெழுதி நிலையாமை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;உணர்த்தும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#663366;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:verdana;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;வான போதிமரம்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-6184344329207538211?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/08/blog-post_25.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SpwaHeBWWRI/AAAAAAAAB_s/FyUUVTvI46U/s72-c/new_cloud_pic1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>8</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-4064721618706760223</guid><pubDate>Mon, 24 Aug 2009 15:27:00 +0000</pubDate><atom:updated>2009-08-24T16:17:33.832-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><title>பொதுப்புத்தி</title><description>&lt;a href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SpLyfDhi-II/AAAAAAAAB9k/8aU4XiC8rQk/s1600-h/tatto_laser.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; DISPLAY: block; HEIGHT: 218px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5373623920742299778" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SpLyfDhi-II/AAAAAAAAB9k/8aU4XiC8rQk/s320/tatto_laser.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rQatWaKPboE/SpLaha4LZdI/AAAAAAAAB9c/1RRYXxm0uOc/s1600-h/tattoo.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;சமூக நிர்பந்தங்களை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;கட்டறுத்துப் போட்ட&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;எனக்கு &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;நண்பர்களுக்காய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;தோலை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;பச்சை குத்தும் பொதுச்சுவராக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;அனுமதித்த பொழுதினில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;ஏனோ தொலைந்துபோயின &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:130%;color:#000099;"&gt;&lt;strong&gt;நாளைய லேசர் பேனாக்கள்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-4064721618706760223?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/08/blog-post.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/SpLyfDhi-II/AAAAAAAAB9k/8aU4XiC8rQk/s72-c/tatto_laser.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-5972205299354242734</guid><pubDate>Thu, 23 Jul 2009 14:23:00 +0000</pubDate><atom:updated>2009-10-06T17:49:35.405-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>செய்தி</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நிகழ்வுகள்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><title>புதுக்கோட்டையில் ஒர் "சைக்கோபாத்!":Psychopath</title><description>மின்னஞ்சலின் மூலமாக ஒரு நண்பரொருவர் ஒரு சுவாரசியமான சுட்டி ஒன்று கொடுத்திருந்தார் என்றைக்குமில்லாமல். அது &lt;a href="http://timesofindia.indiatimes.com/NEWS/India/Pudukottai-man-held-for-raping-killing-8-women/articleshow/4809799.cms"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித்தாளில் வந்தது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;. அந்த செய்தி எனது மாவட்டத்திலிருந்து ஒரு தொடர் கொலையாளன் எட்டு பெண்களை கொன்றதிற்குப் பிறகு அந்த உடல்களுடன் வன்புணர்வு கொண்டதாகவும் இப்பொழுது பிடிப்பட்டுப் போனதாகவும் அமைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படித்ததும் சட்டென்று நிமிர்ந்து உட்கார வைத்தது. இப்பொழுதுதான் அன்மையில் நானும் ஒரு புத்தகம் சோசியோபாத் எப்படி சைக்கோபாத்தாக பரிணமிக்கிறான் என்பதாக ஒரு உளவியள் துறை வல்லுனரால் எழுதப் பெற்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன் படித்துத்தான் பார்ப்போமே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் எப்பொழுதாவது இது போன்ற தொடர்க் கொலைகள் வெளிச்சத்திற்கு வந்து போவதுண்டு. இருப்பினும் மேற்கத்திய நாடுகளுக்கினையாக அவ்வளவு பெரிய அளவில் இது போன்ற கொலையாளர்கள் இருந்ததாகவோ அல்லது பிடிபட்டு அவர்களின் பின்னணியை தோண்டித் துளாவியதாகவே எந்தவொரு செய்தியும் நானறிந்து படித்தது கிடையாது; நம்மூர் பின்னணியில்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய உலகமயமாக்கப் பட்ட நிலையில் இந்த பூமிப் பந்தே இழுத்து நெருக்கி கட்டப்பட்டுவிட்ட நிலையில் செய்திகளும் அது எது போன்றவையானாலும் சரி புத்தக வடிவிலோ அல்லது பிற காணொலி அல்லது அச்சு வடிவ ஊடகங்களின் வழியாகவோ மக்களுக்கு உடனுக்குடன் சென்றடைகிறது. உதாரணமாக இது போன்ற 'டிவிஸ்டட்' குற்றமொன்று நிகழ்ந்த நிலையில், அச் செய்திகள் மொத்த குற்றம் விளைவிக்கப் பட்ட விரிவான பின்னணியில் எடுத்துயம்பி வேண்டியவர், வேண்டாதவர் என்ற எல்லைகளற்று தேவையான, தேவையில்லாத குப்பைகளையும் மக்களின் மனத்தினுள் விதைத்துச் செல்கிறது; செய்திகள் கொடுக்குறோம் என்ற போர்வையில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் இந்தியா போன்ற மக்கட் தொகை நிறைந்த நாட்டில் பிறப்பிற்கும், இறப்பிற்குமான சுவடே தெரிய வராமல் எத்தனையோ மக்கள் பூத்து, குலுங்கி, கருகிவிடும் பின்னணியில் இது போன்ற தொடர் கொலைகள் நடைபெறும் கணம் அவைகளின் செய்தி இதுதான் என்று அறிதியிட்டு சொல்லுவதற்கு முன்பே விளைவு ரொம்ப மோசமாக பல பேரின் உயிர்களை காவு எடுத்த நிலையை அடைந்திருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக அறியப்பட்ட வரையில் தொடர் கொலையாளிகள் மேற்கத்திய பின்னணியில் பல காலங்கள் சக மக்களோட மிகச் சாமன்யான வாழ்ந்து இவர்தான அவர் என்று இனம் பிரித்து பார்க்க முடியாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இந்த புதுக்கோட்டை நிகழ்வு மூன்று மாத இடைவெளியிலயே வெளி வந்திருக்கிறது, அதிர்ஷடவசமானது எனறாலும், இன்னும் நுட்பமாக இயங்கியிருந்தால் இவரும் காலங்களைத் தாழ்த்தியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியாகினும் கொலையாளியின் வழித்தடம் அசலாக ஒரு "சைக்கோபாத்தின்" செய்களை ஒட்டியே அமைந்திருக்கிறது. இந்த செய்தியின் பொருட்டு பிடிபட்ட கொலையாளியை கண்டிப்பாக சம்பந்தப்பட்ட உளவியல் துறை நிபுணர்களைக் கொண்டு நன்றாக அந்த மனிதரின் பின்புலத்தை ஆய்ந்து, ஆராய்ந்து ஒரு முழு நீள ஆய்வரிக்கையாக எந்த "சமூக, மன, உடல்" சூழ்நிலை அவரை இது போன்ற ஒரு செயலைச் செய்ய தூண்டியது என்பதனை கண்டறியும் பொழுது பின் வரக் கூடிய சம்பவங்களுக்கான சாத்தியக் கூறுகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது யார்யென அறியும் செயல்திறன் இவைகளை கூட்டிக் கொள்ளும் வாய்ப்பாக அமையும். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் இதனை ஒரு "சிறப்பு நிபுணக் குழுவையமைத்து" இவரிடத்திலிருந்து இந்தியாவிற்கே ஒரு "பைலட்" ஆராய்ச்சியாக அமைய முடிக்கி விட்டால் ரொம்ப பிரோயசனமாக இருக்கும் நம் சமூகத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் பொருட்டு தனியார் தொண்டு நிறுவனங்களின் ஆர்வலர்களும் இது தொடர்பான நிபுணர்களை அணுகி தனியாகவும் மாவட்ட ஆட்சியரின் துணையுடன் அணுகலாமே... முயற்சிப்பார்களா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-5972205299354242734?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/07/psychopath.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>16</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-9068999715784678269</guid><pubDate>Fri, 10 Jul 2009 19:41:00 +0000</pubDate><atom:updated>2009-07-13T10:05:11.787-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>வைரமுத்து</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>Fetna2009</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>தாமரை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நினைவோடை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>தமிழ் விழா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>அமெரிக்கா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>ஈழம்</category><title>தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II</title><description>அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல &lt;a href="http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009atlanta-i.html"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;[எனது முதல் நாள் அனுபவம் இங்கே]&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/Sln18VrJA1I/AAAAAAAABSg/du5awFtrdT0/s1600-h/P1010561.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357583648692962130" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 281px; CURSOR: hand; HEIGHT: 206px" alt="" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/Sln18VrJA1I/AAAAAAAABSg/du5awFtrdT0/s320/P1010561.JPG" border="0" /&gt;&lt;/a&gt;சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-9068999715784678269?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/Sln18VrJA1I/AAAAAAAABSg/du5awFtrdT0/s72-c/P1010561.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-4566863374184312917</guid><pubDate>Fri, 10 Jul 2009 16:51:00 +0000</pubDate><atom:updated>2009-07-11T18:23:30.516-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>Fetna2009</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நினைவோடை</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>தமிழ் விழா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>அமெரிக்கா</category><title>தமிழ் பெரும் விழா: Fetna 2009_Atlanta - I</title><description>&lt;div&gt;சமீபத்தில அட்லாண்டாவில நடந்த வட அமெரிக்கா தமிழ் பெரும் விழாவில (Fetna-2009) நானெல்லாம் கலந்துகிட்ட கதையே ஒரு ரெண்டு மூணு பதிவா போடலாமுங்க. எப்போதுமே நமக்கு கடைசி நேர ஜுரம் வந்து ஒட்டிக்கிட்டு அது மூலமா கிடைக்கிற காது மடலோரம் ஜிவ்க்கு அடிமையாகிப் போனதால அப்படியா இருக்குமோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னு முழிக்கிறீங்களா? அந்த வெக்கக் கேட்டை நானே சொல்லிக்கிறேனுங்க. என் ஊர்லயே விழா நடந்ததாலும் சில காரணங்களுக்காக அட நமக்கு இல்லாத நுழைவுச் சீட்டா மெதுவா வாங்கிக்குவோம்னு இருந்தேனுங்க. அதோட மட்டுமில்ல இந்த கூட்டம்னாவே கொஞ்சம் என்னவோ தெரியல உள்ள இருக்கிறவனுக்கு ஒத்துக்க மாட்டீங்குது. அதுவும் ஜிகு, ஜிகு கூட்டம் உதட்டுச் சாயத்தோட (I like all natural ;-) , பெரீய மனுசயிங்க கூடுற இடமா இருந்தா உள்ள இருக்கவன் சண்டிமாட்டுக் கணக்கா உதருரான் உள்ளகிடந்து.&lt;br /&gt;&lt;br /&gt;அதோட மட்டுமில்ல விழாவுக்கு வருவதாக இருந்த ஒரு சில ஆட்களின் படங்களை பார்த்ததும் எனக்குத் தோணியது; தமிழ் வளர்க்கணும் தான், கஷ்டப்பட்டு சம்பாரிச்சதை அதுக்கும் கொஞ்சம் கொடுக்கணும்தான். ஆனா, அழைப்பிதழில் இருந்த ஒரு சில மூஞ்சிகளுக்கும் சேர்த்து அழுதுதான் அத வளர்க்கணுமின்னா என்னாத்தை சொல்றதுன்னு கொஞ்சம் உடம்பெல்லாம் கூசுனதும் உண்மைதானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஒரு சில நண்பர்களுக்காக எப்படியாவது கலந்துக்கணுமின்னு&lt;a href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SlkQpMA-_FI/AAAAAAAABSA/nvRPupGFyOA/s1600-h/Entrance_vazhai.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5357331531519949906" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 277px; CURSOR: hand; HEIGHT: 182px" alt="" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SlkQpMA-_FI/AAAAAAAABSA/nvRPupGFyOA/s320/Entrance_vazhai.JPG" border="0" /&gt;&lt;/a&gt; நினைச்சிட்டே இருந்தேங்க. அப்பன்னு பார்த்து நம்ம பழமைபேசி ஒரு பதிவு போட்டு சிலாகிச்சு எழுதியிருந்தார், எனக்கு இன்னமும் வெக்கமாப் போச்சு. என்னடாது உள்ளூர்குள்ளர இருந்துட்டு போக முடியாம செஞ்சிக்கிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சரினுட்டு அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டு முடிஞ்சா கூப்பிடுங்கய்யான்னு செய்தி கொடுத்தேன். உடனே பழமைபேசி கூப்பிட்டு அட வாருமய்யா நிறையா இடமிருக்கு உள்ளர அப்படின்னு ரொம்ப எளிமையா சொன்னாரு. சுய தொழில் ஆளு நான், சட சடன்னு என்னோட வேல இடத்தை நிரப்பிக்க ஒரு ஆளை பிடிச்சு அமர வைச்சுட்டு விரைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட மாலை 4 மணிக்கு மேல நடைபெற்ற நிகழ்சிகளையே காண முடிஞ்சது. எனவே சில முக்கியமான தமிழ் பெரியவர்களின் பேச்சை கேக்க முடியாம போயிடுச்சுங்க. [என்னோட வயசோ அல்லது வளர்ச்சி நிலையோ தெரியல ஆனா என்னோட எதிர்பார்த்த ஆசையா இருந்தது என்னான்னா; நிறைய தமிழ் ஆர்வலர்களின் பேச்சை அதுவும் வெளி உலகத்திற்கு தெரியாம நிறைய கிராமங்களில் தங்களோட தமிழ் ஆர்வத்தால ஒரு கிராமத்தில ஆசிரியானகவோ அல்லது கோவில்களில் பாடிக்கொண்டோ திரியும் பண்டாரங்களைப் போன்றவர்களும் இந்தத் திருச் சபையால் அழைக்கப்பட்டு அவர்களும் வந்திருந்தா நல்லாந்திருக்குமே, அவர்களையும் பார்த்திருக்கலாம், கேட்டுருக்லாம் சந்தோஷப் படுத்தி பாத்திருக்கலமே...]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Sld0SaR8UcI/AAAAAAAABR4/cmulau_2F6I/s1600-h/poo,+pazham.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5356878141421539778" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 295px; CURSOR: hand; HEIGHT: 180px" alt="" src="http://3.bp.blogspot.com/_rQatWaKPboE/Sld0SaR8UcI/AAAAAAAABR4/cmulau_2F6I/s320/poo,+pazham.jpg" border="0" /&gt;&lt;/a&gt;விழா நுழைவு வாயில் எல்லாம் அருமையா செஞ்சிருந்தாங்க வாழை மரம் எல்லாம் கட்டி, பூ, தேங்காய், சந்தனம், பன்னீர் தெளிப்பான், கல்கண்டுன்னு ரொம்ப நாளா மிஸ் பண்ணிட்டு இருக்கிற விசயத்தையெல்லாம் வைச்சு ஒரு விழாவிற்கான சூழ்நிலையை தவழ விட்டுருந்தாங்க. கொஞ்சம் ஆர்வம் தொத்திக்கிச்சு அதையெல்லாம் பார்த்தவுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நுழைவுச் சீட்டு ஈசியா கிடைக்கிதுன்னாரா நம்ம பழமையார் நானும் பணத்தை எடுத்து நுழைவுக் கூண்டுக்குள்ளர இருக்கவங்கட்ட நீட்டிகிட்டே ஒரு சீட் அப்படின்னேன். உள்ளே இருந்தவங்க உங்க பேருன்னு கணினிகிட்ட போயி தட்டச்ச போனங்க, நான் என் கந்தர்வ கோலத்தை சொன்னேன். "ஓ! அப்படியா, அது முன்பதிவு இல்லாம கஷ்டமாச்சே, நீங்க "ந்தோ, அவரைக் கேட்டுப் பாருங்க..." அப்படின்னு சில விருமாண்டியண்ணே, முரளியண்ணே, மாதவண்ணாச்சி போன்ற பிரபலம் போல இருந்த விழா நடத்தும் பிரபலங்களை எடுத்து அடுக்கி விட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உள்ளே இருக்கிறவன் இப்போ உதர ஆரம்பிச்சுட்டான். அப்போன்னு பார்த்து எனக்கு பரிச்சியமான முகம் ஒண்ணு டக்கின்னு என் முன்னே உதயமானுச்சு. "என்னங்கய்யா இங்கே..." விசயத்தை சொன்னேன். அவரு "அட வாங்க இது நம்ம விழாங்கன்னு..." எப்படியோ எனக்கு இரண்டு நாள் கலந்துகிற மாதிரி நுழைவுச் சீட்டுகள் வாங்கி கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உஷ் யப்பாடான்னு கண்ணு கட்டி அடிச்சு பிடிச்சு உள்ளே போய் உட்கார்ந்தா... உட்கார்ந்தா... "என்னய எங்கப்பா, எப்படி சினிமாவில வளர்த்தாருன்னு" ஒருத்தரு தமிழ்ல பேசி, தமிழ் வளர்த்துட்டு இருந்தாரு. எனக்கு வீட்டில பொண்டாட்டி, புள்ளய விட்டுட்டு வந்து இப்படி தனியா உட்கார்ந்துருக்கிறனேன்னு தான் ஞாபகம் வந்துச்சு. அது ஏன்னு தெரியல!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் முன்னமே கொஞ்சம் என் மனசில ஓடினதுனாலேதான் ஒரு சிறப்பு ஆர்வமில்லமா இருந்திருக்கேனோ என்னவோ... நம்ம கலாச்சார மரபுபடி - ஒரு காலத்தில எனக்கும் இந்த சினிமாக்காரய்ங்கள பக்கத்தில வைச்சு பார்க்கணுங்கிற ஆவல் மாதிரி ஏதாவது இருந்திருக்கலாமோங்கிறதை தோண்டி தூர் எடுத்து பார்க்கிறேன், அப்படி ஒரு எண்ணம் இருந்ததாக ஞாபமே இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அந்தக் கால கட்டமெல்லாம் அது மாதிரியான விசிலடிக்கும் வயசில வந்தாலும் சரி வெவரம் தெரியாத வயசு மனசில வந்துட்டுப் போச்சுன்னு சமாதானம் சொல்லிக்கலாம், ஆனா இப்போ என்னமோ ஆகிப்போச்சு எனக்கு. பிரபலமின்னாலே உடம்பெல்லாம் பச, பசன்னு அரிக்கிற மாதிரி ஒரு உணர்வு. வயசாகிப் போச்சோ!&lt;br /&gt;&lt;br /&gt;கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற நம்ம காசை, இவ்வளவு கொடுமையும் சகிச்சிக்கிட்டு அந்த மொகரக்கட்டைகள பார்க்க போய் உட்கார்ந்தா எனக்குள்ளர இருக்கிறவன் என்னயப் பார்த்து நமட்டுத் தனமா சிரிப்பானா, இல்லையா? சோ, விழாவில இருந்தேன்... ஒட்டியும் ஒட்டாம...&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரொம்ப எதிர்பார்த்துப் போன இன்னொரு ஆள் வேற வரலை! கொஞ்சம் ரோசமான ஆளு! டேய்! கொடுத்தக் காசுக்கு போதும்டான்னு சொல்லப்பிடாது... ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட இவிங்களோட எல்லாம் நாம கூடியாடி வேல செய்ய வேண்டியிருக்கேன்னு பல்லைக் கடிச்சிட்டுக் கூட இருந்து நடத்தி முடிச்சிருப்பீங்க. உங்களயெல்லாம் எவ்வளவு பாராட்டினாலும் தகுமிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அடிப்படையில நானும் என்னோட அனுபவத்தை இந்த விழாவின் பொருட்டு பதிந்து வைச்சிக்கிறது அவசிமின்னு உணர்ந்ததாலே இரண்டு பகுதிகளாக எதிர்பார்ப்பு, சந்திப்பு, மகிழ்ச்சி, ஏமாற்றம் அப்படின்னு எழுதி வைச்சிக்கலாம்னுதான் இந்த முயற்சி. இது இல்லாம இன்னொன்னு வருது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-4566863374184312917?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009atlanta-i.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SlkQpMA-_FI/AAAAAAAABSA/nvRPupGFyOA/s72-c/Entrance_vazhai.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-3516969235585591202</guid><pubDate>Wed, 01 Jul 2009 12:31:00 +0000</pubDate><atom:updated>2009-10-02T21:37:16.123-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>எழுத்தாளர்கள்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>வாசிப்பாளன்</category><title>கடவுள்கள்: சாரு Vs ஜெமோ-Readers</title><description>சில நேரத்தில "எவன் கடவுள்"னு தன்னய வித்து நிரூபிக்க நடத்துகிற சில கண்றாவி அடிதடிகளையும், பல்டிகளையும் படிச்சி தெரிஞ்சிக்கிறப்ப ஏண்டா எழுதப் படிக்க வருதுன்னு வர்ரது எல்லாருக்கு இயற்கைதானோ? எனக்கும் வந்துச்சுங்க. சமீபத்தில ஒரு சில ஆட்களோட பதிவுகளில் இணைச்சு வைக்கப்பட்டிருந்த அந்தக் கடவுள்களின் எழுத்தை தரிசிச்சப்போ.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தோணியது என்னான்னா, நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுதும், அந்தத் தேடல் இவிங்க கையில கொண்டு வந்து நிப்பாட்டாம இருந்துச்சேன்னு நினைக்கும் பொழுதும் கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு காலையில கூட ஒரு "ஆண்டிக்(antique)" கடையில நிப்பாட்டி வந்தேன். எனக்கு பக்கத்தில உள்ள கடை. அங்கேதான் பழைய புத்தங்கள் அது ஒரு மூணு மாசத்திற்கு முன்ன வெளி வந்ததாகக் கூட இருக்கலாம் அடி மாட்டு விலைக்கு கிடைக்கும். ஆயிரக்கணக்கான புத்தகங்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலா நின்னேன். அழகு அழகான எழுத்துக்களில், வண்ணமயமான அட்டைப் படங்களுடன் அவ்வளவு புத்தங்கள். அதுவும் மலிவான விலைக்கு! என்னோட வர்ரதுக்கு தயாரா இருந்தாலும் ஒன்று கூட நம்ம சுவைக்கு ஒத்து வரலை. நான் தூக்கியும் சுமக்கல. இத்தனைப் புறக் காரணிகளும் சேர்ந்து ஒரு புத்தகம் வாங்குவதை தீர்மானிக்கிறது; அதுவுமில்லாம எழுதப்பட்ட நடை, வாக்கியமைப்பு, எழுத எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் இவைகளும் கூடவே ஒரு புத்தகம் தன்னை வித்துக் கொள்வதில் பெரும்பங்காற்றுகிறதென்றால் அது மிகையில்லைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களின் வாழ்க்கையே இப்படியாக இருக்கும் பொழுது, அதனை எழுதியவர்களின் நிலையை யோசித்தால் காலம் தோறும் வளர்ந்து, தேய்ந்து வரும் கருத்துகளின் ஊடாக தன் நிலை வாசிக்கும் வாசிப்பாளனுக்கு வெளிச்சமூட்டி வாசகர் வட்டத்தை கூட்டியும் குறைத்தும் கொள்ளும் காலம் தோறும் அவர்களினூடாக பிரசவித்த புத்தகங்களும் சந்தையில் விலை போகிறது அல்லது சிறு பூச்சிகளுக்கு புகலிடமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை தடைகளையும் தாண்டி ஒருவன் தன் உழைப்பு பணத்தைக் கொடுத்து வாங்கி வாசிக்கிறான் என்றால், அதில் வாசிப்பவனை ஒரு முட்டாள் என்கிற ரீதியில் தவறாக வழி நடத்தி, தன் சுய அரிப்புகளை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு தளமாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனமாக வாசிப்பாளனுக்கு தோன்றக் கூடும். அதி தீவிர படிப்பாளிகளின் உலகத்தில கூட என்ன நடக்குதுன்னா, ஏற்கெனவே தான் படிச்ச புத்தகங்களை அது எப்பேர்பட்ட எழுத்தாளனா இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட ஆளைத் தாண்டி அதெல்லாம் அடுத்த ஆளுக்கு கைமாறும் பொழுது பெரும்பாலானவை குப்பையாக கருதப்பட்டு அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்றடைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் அப் புத்தங்களை எழுதியவர்களே வலிய முன் வந்து "நான் எழுத்துலகின் ப்ரம்மா" என்ற ரீதியில் சுய தம்பட்டம் செய்து கொள்வது, பொது பேருந்து இடத்தில் நின்று கொண்டு கைமதுனம் செய்து கொள்வதற்கு சமமாகவே கருதமுடிகிறது. இன்றைய எழுத்துலகில் அதிலும் நம்மூரில் சினிமா பிரபலங்களைப் போலவே எழுத்தாளர்களும் அறியப் படவேண்டும் என்று நினைப்பது கேலிக் கூத்தானது. சினிமாவின் மூலமாக ஒரு நடிகன் அறியப்படுகிறான் என்றால் அது கருவாட்டுக் கடையில் நிற்கும் கூட்டத்திற்கும் வைரக் கடையில் கூடுமிடத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு எழுத்தாளன் தனது அவதானிப்பின் ஆளுமை பொருட்டு ஒரு வாசிப்பாளனின் மனதினுள் தனது சுவடுகளை விட்டுச் செல்கிறான். அது வாழ்வு முழுவதுக்குமே சில மாற்றங்களை வாசிப்பாளனின் உலகியல் பார்வையினுள் ஏற்படுத்திச் செல்லலாம். அவ்வாறாக, தன்னை பரிணமித்தாக கருதிக் கொள்ளும் எழுத்தாளர்களோ அந்த எழுத்தை தாண்டிய உலகத்தினுள் இது போன்ற அற்ப "சுய விளம்பரங்களுக்கு" விலை போய் தன்னை தரம் தாழ்த்திக் கொள்வதில் என்ன பொருளிருக்க முடியும்? தன்னைக் காட்டிலும் தனக்கு முன்னமோ, அல்லது சமகாலத்திலோ வாழ்ந்த, வாழ்கிற பிற சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் "அறிவுசார்ந்த கைமதுனம்" செய்து கொண்டார்கள்/கிறார்கள் என்றால் இப்பொழுது அவர்களின் மீதும், சமகால எழுத்தாளர்களின் மீதும் வாறி வீசும் சேறுகளின் ஊடாக நீங்கள் எதனை நிறுவ முயற்சிக்கிறீர்கள்? அதனைக் காட்டிலும் நீங்கள் சிறந்தவர்களாக கருதப் படவேணும் என்ற எண்ணத்தினாலேதானே இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்க காலத்தில் நீங்களே கூட அதே ஆட்களின் படைப்புகளை வாசித்தே உங்களின் மாறுபட்ட சிந்தனையை வளர்த்து கொண்டவர்களாய் இருந்திருக்கக் கூடலாமல்லவா? மாறாக, இப்பொழுது மாற்று எழுத்தாளரின் மீது வைக்கும் உங்கள் கருத்துக்கள் அடுத்தவரின் படைப்புகள் அனைத்துமே குப்பையெனவும், தான் மட்டுமே தமிழகத்தில் சிந்திப்பவன் அதானல் மற்ற படைப்பாளிகளை படிக்காதீர்கள் என்ற உங்களது தொனி வாசிப்பாளனின் பரந்து பட்ட வாசிப்பினை நீங்களே வலியச் சென்று அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாமா? இது எது மாதிரியான "கை மதுனம்?" வெக்கமாக இல்லை? இவ்வளவு பரந்து, விரிந்து சிந்திக்க தெரிந்தும் ஒரு பொது இடத்தில் எப்படி நாகரீகமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவற்று உளறி கொட்டுவதால் எங்களைப் போன்றவர்களுக்கு - சகித்துப் போவதில் கூட சலிப்பு தட்டிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீ பார்த்து, படித்து அனுபவித்தாய் என்றால் அதனைக் கூட வெளிப்படுத்துவதில் ஒரு நாகரீகம் இருக்கிறது. எதனை உன் விருப்பத்தின் பேரில் பார்த்து அனுபவித்தாயோ அது உன்னுடைய சுய விருப்பத்தின், சுவையின், தேடலின் பொருட்டு அமைந்தாக இருக்கலாம். அதனை பொது இடத்தில் அறிமுகப் படுத்தும் பொழுது கேட்கும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டுமென்ற தொனி, "அர்ப்பனக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பானாம்" என்பதாகப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றை காலகட்டத்தில் மற்றுமொரு வியாபார உத்தியும் கொடி கட்டி பறக்கிறது. அது எதிர்மறை விமர்சனங்கள் கொண்டுவரும் கருத்துக்களை கொச்சையாக அது தனி மனித தாக்குதலாகவோ அல்லது எல்லாமே தெரியும் எனக்கு என்ற ரீதியில் கருத்து கூறுவதாகாவோ அல்லது பால் உணர்வுகளை தூண்டும் மட்டரகமான ரசனைகளை ஊக்குவிப்பதனைப் போல தன்னை வெளிப்படுத்தி அதன் மூலமாக (thriving in controversy) தன்னை மக்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புவது. ஆனால், இது போன்ற ஸ்டண்டுகள் காலப் போக்கில் உதிர்ந்து விடுகிறது என்பதனை எப்படி இந்த முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அறியாமல் மறந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுய சிந்தனை மீட்டெடுப்பு என்பது ஒரு விதத்தில் அதிக வாசிப்பினை நாடும் மனிதர்களுக்கு நாட்பட நாட்பட கைவரும் ஒரு கலையாக மாறுவது இயற்கை. ஆனால், இன்றைய நிலையில் சினிமா நடிகர்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் கொடி பிடித்தும், மண் சோறு தின்றும் தனது முரட்டுத் தனமான அர்ப்பணிப்பை காட்டுவது போலவே, இந்த சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இலக்கிய உப நடிகர்களும்(வாசிப்பாளன் எனக் கொள்க) தயாராக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற வாசிப்பாளர்கள், வாசிப்பின் அடிப்படை நோக்கமே பகுத்தறிந்து தன் இயல்பு மாறாமல் எச் சூழலிலும் தன்னை தக்க வைக்கத்தான் என்பதனை மறந்து தன் நேசிக்கும் ஒருவன் எது செய்தாலும் அது சரியே என்ற நிலை எடுப்பது எப்படி "சுய சிந்தனையின்" பொருட்டு கட்டப்பட்டதாக அமையமுடியும்? எது மாற்றியது? இது போன்ற புத்தி மழுங்கல்களை வாசிப்பாளனிடத்தும், எழுத்தாளனிடத்தும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமூகத்தின் மொத்த அறியாமையும் இதற்குள் அடங்குமா? ஒப்பீட்டு நிலையில் இந்தியா போன்ற சமூகத்தில் ஒரு பணக்கார, ஏழைத் தன்மை எப்படியாக வரையறுக்கப் படுகிறது? மாடி வீட்டில் வாழ்பவன், கூரை வீட்டில் வாழ்பவனை கீழே போட்டுப் பார்க்கிறான்; அது போலவே மிதி வண்டி வைத்திருப்பவனை, இரு சக்கர மோட்டர் வாகனம் வைத்திருப்பவனும்; கார் வைத்திருப்பவன் மோட்டர் வாகனம் வைத்திருப்பவனையும் தாழ்வான எண்ணத்தில் பார்ப்பது போலவே, இங்கு சமீப காலமாக நான் கண்டு வருவது, இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன், இந்த உலக சினிமா பார்த்திருக்கிறேன், அதனை பார்க்க, கேட்க நேராதவர்கள் எல்லாம் என்னை கடவுளாக மதிக்க, போற்ற கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அதே அகம்பாவ மனவோட்டத்தின் அடிப்படைதான் இதன் ஊற்றா? இது போன்ற ஒப்பீட்டு ட்ரெண்ட் மேலை நாட்டு எழுத்தாளர்களிடம் இன்று இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி, மற்ற மொழி படங்களையும், இலக்கியங்களையும் படித்து, பார்த்து (சில நேரத்தில செய்யமாலயே) சிலாகித்து யார் முதலில் அதனை வெளிக் கொண்டுவரப் போகிறோம் என்ற போட்டா போட்டியில் வசதியாக ஒரு விசயத்தை மறந்து விடுகிறோம், அது அந்தப் படைப்புகளை படைத்த மனிதர்கள் தனி பட்ட வாழ்வில் கடைபிடித்த எழுத்து நாகரீகம். அதனை ஏன் நாமும் கடைபிடிக்க முன் வருவதில்லை? விடுதலை போராட்டத்தில் வன்முறை கூடாது என்று போதிக்கும் நாம், தனிப்பட்ட வாழ்வில் துப்பாக்கி கிடைத்தால் தன் துறை சார்ந்த மற்றுமொரு பிரபலத்தை போட்டுத் தள்ளிவிடுவோமென்கிற அளவிற்கு மன ஆர்பரிப்பு. இது எப்படி சாத்தியமாகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நிலைகளிலும் தனிமனித துதி பாடல் அவசியம்தானா? அதனையே முதலில் ஒரு சமூகத்தில் கட்டுடைத்து மாற்றமடைய வைக்காமல், என்னவர் என்ன சொன்னாலும் அதற்கு "சப்பை கட்டுவோம்" என்ற திவீரவாத எண்ணவோட்டத்தை ஊக்குவிப்பது, காந்தியத்தின் பால் காதல் கொண்ட நம்மூர் எழுத்தாளர்களுக்கு நியாயமா? ஊரான் ஒருவனின் சட்டையை பிடிக்கும் பொழுது ஒரு நியாயம், தனக்கு என்றால் ஒன்றா? என்னங்கடா இது நியாயம்? வளருங்கப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: மேலும் நம் இலக்கிய எதிர்காலம் முகமூடி கழட்டப் பட்ட நிலையில் ... &lt;a href="http://agnipaarvai.blogspot.com/2009/07/blog-post.html"&gt;&lt;strong&gt;சாரு நிவேதா எனும் ’பரமார்த்த குருவும்’ அவரின் இணைய சிஷ்யார்களும்&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-3516969235585591202?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/07/vs-readers.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>30</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-2294423673321540524</guid><pubDate>Thu, 09 Apr 2009 18:18:00 +0000</pubDate><atom:updated>2009-04-10T17:20:45.377-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>மொக்கை</category><title>ப்ளாக்கர்ஸ் ப்ளீஸ் தீக்குளிச்சிருங்க...</title><description>&lt;a href="http://yatchan.blogspot.com/2009/04/blog-post_09.html"&gt;&lt;span style="color:#990000;"&gt;இந்தப் போஸ்டை படிச்சவுடன்,&lt;/span&gt;&lt;/a&gt; அந்தப் பதிவுவோட நோக்கத்தை என்னால சரியா புரிஞ்சுக்க முடியல. இதுவரையிலும் நான் இவ்வளவு வேகமா ஒரு பதிவை எழுதி பதிஞ்சாத எனக்கும் நினைவில்லை. இருந்தாலும், அந்தப் பதிவ படிச்சிட்டு சும்மா இருக்கவும் முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில ஈழப் பிரச்சனைக்காக நீண்டதொரு கடிதத்தை எழுதி வைச்சிட்டு தீக்குளிச்சு செத்துப் போன முத்துக்குமரன் செய்தி கேட்டவுடன் மனசில ஈரமிருக்கிற எந்த ஒரு மனுசப் பயலும் பதறித்தான் போயிருப்பானுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இன்றைய தமிழகம், இந்தியா போன்ற அரசியல் சூழலில், சாதா மக்களுக்குள்ளும் அதனைப் பார்த்து, பார்த்து மனிதம் செத்தவய்ங்களா ஆகிப்போறதில எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லைதானோன்னு நினைக்கத் தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அன்னிய நிகழ்வுல அந்தப் பாதிப்பு ஓரளவிற்கு மனுசத் தன்மையோட, சமூக கரிசனத்தோட வாழ்வறவன் எவனுக்கும்... அந்தக் கடிதம், ஒரு வாழ வேண்டியவனின் மரணத்தின் மூலமா சொல்ல வந்த பொது சமூக விசயம் அப்படின்னு வைச்சிப் பார்த்திருந்தா நாம இது போன்ற ஒரு அரசியல் வாதிகளின் தலைமையின் கீழ் வாழ்றோமேன்னு நினைச்சு ஒவ்வொருத்தனும் வெக்கித் தலை குனிஞ்சிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;செத்தும் போயாச்சு ஒரு ஆள், பார்த்துகிட்டு இருக்க முடியாம. அத பாத்துக்கிட்டு அதே மாதிரியே கையறு நிலையில இருக்கிற மத்தவங்க அய்யோ! இப்படி ஒரு உசிரு அநியாயமா போயிருச்சேன்னு, உண்மையான வருத்தத்துடன் அன்னிக்கு பதிவு அல்லது இரங்கல் தெரிச்சவிங்கெல்லாம் ஏண்டா இன்னும் சாகாம இருக்குறீங்கன்னு கேட்டு ஒரு பதிவு! அப்போ, இது கூட பண்ணி ஒருவரின் தனிப்பட்ட ஆற்றாமையை தீர்த்துக்கொள்ள உரிமையில்லைன்னா, வேற என்னவெல்லாம் இது போன்ற அரசியல் நிலையில் மக்களாகிய நாம் செய்ய முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;முத்துக்குமரன் தீக்குளித்ததே இன்றைய அரசியல் நிலையில் அதுவும் மனிதம் மறித்துப் போன நாளில் நடந்தேறியது ஒரு தேவையற்ற இழப்புதான். சாவுதான்! செய்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! மானமற்று வாழ பழகிக்கொண்ட நிலையில்! தானும் பார்த்து, பழகி அதில் திளைத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதனையும் எப்படியும் வைத்து அரசியல் பண்ணும் நிலையில் ஒவ்வொருவரும் மாறிப் போன நிலையில் இதெல்லாம் தேவையில்லை. சரி, ஒரு ஜனநாயக நாட்டில் எழுதியேனும் தனது மனக் குமுறலை தீர்த்துக் கொள்வதும் தவறா? தனிப்பட்ட முறையில் என்னதான் நாமும் நம் சார்ந்து வாழும் சமூகத்திற்கு, இப்பொழுது நடைபெறும் இந்த அரசியல் போக்குத் தனங்களை மற்றவர்களுக்கு ஊட்ட செய்து வருகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா அவர் எழுதியதற்கு இவர் எதிர் பதிவு? அவர் கூறிய கருத்துக்கு இவரின் கிண்டல் பதிவு என்று சும்மா டைம் பாஸ் மச்சிதானா? ஏன், புதிதாக வருபவர்களுக்கு இப்படியானதொரு மனச் சோர்வை வழங்க வேண்டும்? வலைப்பதிவுகளின் மூலமாக எதுவுமே போய்ச் சேரப் போவதில்லை என்ற கருத்தை உடையவர்கள் ஏன் அவர்களின் பதிவுகளை பொது இடத்தில் வைக்கிறார்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-2294423673321540524?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/04/blog-post_09.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>24</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-4631889865798819914</guid><pubDate>Mon, 06 Apr 2009 19:15:00 +0000</pubDate><atom:updated>2009-04-06T19:15:40.351-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>தெளிதல் சார்ந்து</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>நினைவோடை</category><title>கண்டுபிடி... கண்டுபிடி டா...</title><description>"ஏன், உண்மைய பேசினா இப்படி பிரச்சினை வருது..."&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குப் பிடிச்ச மாதிரி நான் இருந்தாவோ, அல்லது நடந்துகிட்டாவோ ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே, குழந்தையாவே இருந்திருக்கக் கூடாதா..."&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் எப்போதாவது ஒரு சூழல்ல வளர்ந்து, தினப்படி வாழ்க்கையை ஓட்டுற எவருக்கும் தோணியிருக்கலாம். குழந்தைகளாக இருக்கிறதில பல வசதிகள் இருக்கு. தனக்குன்னு எந்த ஒரு இமேஜும் இல்லாம எதிர் தரப்பில நடக்கிறதின் மறு பிரதிபலிப்பா மனசில என்ன தோணுதோ அத அப்படியே எதிரொலிச்சு வாழ்வாங்க. ஆனா, வாழ்க்கையென்கிற அனுபவ சேகரிப்பு பயணத்தில் பிரயாணிக்கும் பொழுது, நம்மின் அடிப்படை குணாதியசங்களை கொஞ்சம் கொஞ்சமா ஏற்கெனவே நிகழ்வுற்ற அனுபவங்களினூடாக வைச்சு தைச்சு சில பல நல்ல விசயங்களை இழந்துட நேரிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக என்னய அசை போட வைச்சது &lt;a href="http://aganaazhigai.blogspot.com/2009/04/blog-post_04.html"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அகநாழிகை வலைத்தளத்தில் படிக்க நேர்ந்த இந்தப் பதிவும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;,&lt;/strong&gt;&lt;/span&gt; அந்தப் பதிவிற்கு வந்த &lt;em&gt;தண்டோராவின் பின்னூட்டமும்தான்&lt;/em&gt;. அதில அவர்கள் குறிப்பிட்ட இரண்டு குழந்தைகளை நாம் கிட்டத்தட்ட ஏதோ விதத்தில் நல்ல வளர்ப்புச் சூழலை கொடுத்து அவர்களின் மண்டையை வறண்டு போகாமல் வைத்திருக்கச் செய்யும் பொழுது பல இடங்களில் அது போன்ற பண்புகளை காண நேரிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனில் ஒரு குழந்தை, தன் தந்தை தவறுதலாக மேலோட்டமாக தான் (குழந்தை) எழுதியதாக ஒரு சில வார்த்தைகளை மிகைப்படுத்தி எழுதியதின் பொருட்டு, அத் தந்தையிடமே நான் அப்படி கூறவே(எழுதவே) இல்லையே என்று நிரூபிப்பதும், அதனை தந்தையும் (பெரிய விசயமாக)உணர்ந்து பொது இடத்தில் வாசகர்களை ஏமாற்றி விட்டதாக நினைத்து தான் வருந்துவதாக முன் வைத்திருந்தார். அதில் உள்ள "திறந்த வெளி கற்றலுக்கான" அடிப்படை விசயம் எனக்குப் பிடித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போலவே, தண்டோராவின் பின்னூட்டத்தில் சொல்லப்பட்டிருந்த மழை காலத்து நிகழ்வுகள் ஒரு அடல்ட் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்குமான வண்ணங்களை பிரித்து காட்டியிருந்தது. தண்டோரா அதனை இப்படியாக போட்டிருந்தார் &lt;span style="color:#333399;"&gt;&lt;em&gt;... "குழந்தைகளின் உலகம் எவ்வளவு அழகும்,விசித்திரமும் வெள்ளந்தியாய் இருக்கிறது...."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;அதனை படித்தவுடனேயே என்னுள் எழுந்த சில பால்ய காலத்து ஆசைகள் எப்படி என்னுடைய பெற்றவர்களின் மனத்தினுள் கலக்கத்தினை அதிகரித்திற்கக் கூடும் என்று ஒரு சிறு கொசுவத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நம் சொந்த வாழ்க்கையினை கொண்டு நினைத்துப் பார்க்கும் பொழுது வாழ்வின் அனைத்து தேவைகளும் ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷத்தினை தருவிக்கக் கூடியதாக, பெருத்த பொருளாதார செலவுகளுக்கிடையே அமைத்துக் கொள்ளும்யாவும் வீடு, கார், தொலைக்காட்சிப் பெட்டி இத்தியாதிகள்., இலவசமாக இயற்கை அளிக்க வல்ல சந்தோஷ நிமிடங்களை திருடிச் செல்கிறது என்பதனை நினைவூட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SdpbGaSgnkI/AAAAAAAABHk/rsc9shFMtGE/s1600-h/children+enjoying.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321666075385962050" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SdpbGaSgnkI/AAAAAAAABHk/rsc9shFMtGE/s320/children+enjoying.jpg" border="0" /&gt;&lt;/a&gt;ஊரில் பருவமழை தொடங்கி அது அடை மழையாக பரிணமிக்கும் பொழுது அன்றைய சிறுவர்களான எங்களுக்கு இருந்த மன மகிழ்வோ இன்று ஐமாக்ஸ் தியேட்டரில் அமர்ந்து பையனுடன் படம் பார்க்கும் நிகழ்வினால் கிடைக்கும் கேளிக்கையை விட அதிகமானதாக எண்ணச் செய்கிறது. அந்த அடை மழையின் பொருட்டு பள்ளி விடுமுறை, எல்லாரும் வீட்டில் ஒன்றாக இருக்கக் கூடிய நிகழ்வு, சிறப்பான உணவு பதார்த்தங்கள்(சோளம், மரவள்ளிக் கிழங்கு அவியல், வெள்ளரிப் பழம்...), ஜன்னலின் வழியாக காணக் கிடைக்கும் காட்சி, மழையை ஒட்டிய சம்பாஷனைகள், குளங்கள் நிரம்பி வீட்டிற்கும், சாலைக்கும், குளக்கரைக்குமான அடையாளங்கள் மறைந்து மீன் வீட்டு வாசலில் துள்ளித் திரியும் பொழுது அதிலிறங்கி மீன் பிடித்தல். தொப்பலாக நனைந்த செய்தித்தாள்களில் படகு கட்டமுடியாதென, வீட்டுப் பாட நோட்டுகளின் பக்கங்கள் காணாமல் போவதும் அன்றுதான். படகுப் போட்டி அரை கிலேமீட்டர் தாண்டியும் நடைபெறுவதில் உள்ள சுகம்...&lt;br /&gt;&lt;br /&gt;அளவிற்கரிய இலவச இணைப்புகளாக ஒரு மழையின் நிகழ்வு இப்படியாக குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் தருணத்தில், அதற்கு நேர் எதிர் மாறாக வளர்ந்தவர்களின் உலகத்தில்தான் எத்தனை கவலைகள்? குழந்தைகளின் மன உலகத்தில் சஞ்சரிக்க முடியாமல் மரத்துவிடச் செய்கிறது! ஓட்டு வீடாகவோ, அல்லது மண் பூச்சாக இருந்துவிடும் சமயத்தில் ஒழுகும் சூழலை முகம் கொடுக்க வேண்டும், பிறகு எங்கே மண் சுவர் நமத்து உட்கார்ந்து விடுமோ என அச்சம் கொள்ள வைக்கும் மறுபுறம். இக் கவலைகள் அவசியமான ஒரு அவதி என்றாலும் இதனில் நாம் இழந்தவைதான் எத்தனை எத்தனை?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்றே அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மிக எளிமையாக கிட்டே நெருங்கிவிடும் இயல்பு குழந்தையோடது, ஆனால் வயதினூடாக வரும் அனுபவம் பல முகங்களை தரிக்க வைக்கிறது நமது உலகத்தில். இதனால் எத்தனை விதமான எதிர்மறை குண இயல்புகள் இருக்க முடியுமோ அத்தனை விதமான இயல்புகளிலும் கிஞ்சித்தேனும் இருந்தால்தான் தப்பிப் பிழைப்பதற்கேனும் உதவுமென்று நம்மையறிமாலயே அவைகள் நம்மிடத்தே தஞ்சமடைந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தத்தில யார் இறுக்கம் அண்டவிடாமல், வெளிப்புற அடையாளங்களே தானாக நினைச்சு அப்படிச் சிரிச்சா, இங்கே இப்படி நின்னா, உட்கார்ந்தா, பேசினா தன்னோட இமேஜ் பாதிச்சிருமின்னு இல்லாம, மனசுக்குள்ளர ஒரு ஓரமா குத்த வைச்சு உட்கார்ந்திருக்கிற அந்த டவுசர் போட்ட கோபாலோ, இல்ல பாவாடை கட்டின சுகந்தியோ அந்த சிறுசுகளின் குசும்புக்கு இடம் கொடுக்க அனுமதிக்கிறவங்கதான் தழுக், மொழுக்குன்னு கண்களில் குறும்பும், முகத்தில் தவழும் பொன் சிரிப்போடும் இருக்கிற மக்களோன்னு நினைக்க வைக்குது!&lt;br /&gt;&lt;br /&gt;மத்த சிடுமூஞ்சி சின்னப்பன், சின்னாக்காவெல்லாம் தன்னுள் இருக்கிற சின்னபுள்ளதனத்தை தொலச்சிட்டு இல்லாததை தேடி அலையற ஒரு கூட்டமோன்னு நினைக்கத் தோணுது. நான் அப்பப்போ யாராவது பெரிய தொப்பையும், இமேஜுமா இருக்கிறவங்கள பார்த்தா நினைச்சுப்பேன் இந்தாளு ஒரு நா டவுசரை போட்டுக்கிட்டு சக தோழனோட "எங்க உன் டவுசர் பாக்கெட்ட காமீ டா..." ன்னு சொல்லி சேஷ்டை பண்ணிக்கிட்டு திரிஞ்ச ஆளாத்தானே இருப்பாருன்னு நினைச்சா... சே, பாவத்தே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதிவை வாசிச்சிட்டு நீங்க உங்க புற அடையாளத்தை அந்தப் பக்கமா தள்ளி வைச்சிட்டு சிறு பிள்ளையாக குறைந்த பட்சம் ஒரு ரெண்டு நாளாவது உங்க உண்மையான இயல்பினோடு இருந்து பாருங்களேன், எத நீங்க இழந்துட்டே வாரீங்கன்னு காண முடியும். முடிஞ்சா, அத இங்கனயும் கிறுக்கி வைங்க தெரிஞ்சுக்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-4631889865798819914?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/04/blog-post.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SdpbGaSgnkI/AAAAAAAABHk/rsc9shFMtGE/s72-c/children+enjoying.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>18</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-5533170827408412727</guid><pubDate>Wed, 25 Mar 2009 19:56:00 +0000</pubDate><atom:updated>2009-04-02T08:43:45.492-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>அறிவியலும் நானும்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>இயற்கை</category><title>களவாணிப் பயலுக...!</title><description>எப்பொழுதும் போலவே இன்னிக்கு காலையில எனது அப்பாக் கூட செம அரட்டை. அவரு தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை சிரிப்பாவே பெரும் கசப்பான விசயங்களையும் பகிர்ந்து கொள்வதுண்டு. பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே எனக்குத் தோன்றும் இன்னிக்கும் ரெண்டு பதிவுக்கான விசயம் தேரிடுச்சுப்பான்னு. அந்தளவிற்கு விசயங்களை கூர்ந்தாய்ந்து அதனை அப்படியே பக்கத்திலருந்து பார்க்கிற மாதிரியே சொல்லுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு அவரு என்கிட்ட அடிச்ச அரட்டையில சொன்ன விசயம் கண்டிப்பா எழுதப்படக் கூடிய விசயமின்னு தோணினதுனாலே இங்கே பதிந்து வைச்சிருக்கிறேன். கிராமங்களில் ஆடு, மாடு, கோழிகள் எப்படியும் ஐந்தில் ஒரு இரண்டு வீட்டிலயாவது வளர்த்து வருவார்கள். அவைகளும் சுதந்திரமாக சுற்றித் திரிந்து அகப்பட்டதையெல்லாம் சுருட்டி மேய்ந்து வளர்ந்து வளர்ப்பவருக்கு ஒரு நாள் கறியாகவோ அல்லது பணமாக ஜீரணமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவைகள் வளர்க்கப் படும் விதத்தில்தான் அத் தனிப்பட்ட ஒருவரின் சுயநல அணுகு முறை எப்படி நம் சமூகத்தின் ஒட்டு மொத்த அழுக்குத் தனமாக கிராம, நகர ஒன்றியத்திலிருந்து சட்டசபை பாராளுமன்ற மனிதர்களின் கூட்டு மன வெளிப்பாடாக ஒரு நாடே சங்கிலித் தொடர்போல் இவ் அழுக்கில் படிந்து அழகிழந்து வெளிக் காட்டிக் கொள்கிறது என்ற எண்ணவோட்டதின் அடிப்படையில் அப்பா கூறிய ஒரு சிறு பகிர்வு அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கால கட்டத்தில் இந்திய கிராம மக்களிடையே வண்ண தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்கி வைத்துக் கொள்வதில் உள்ள முனைப்பும், தீவிரமும் வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று வீடு, வாசல், நில புலன்கள் வாங்கி பெட்டி பெட்டியாக வீடு கட்டி கொள்வதில் உள்ள அக்கறை தனது மற்றும் அண்டைய வீட்டாரின் சுகாதாரத்திற்கென, ஒரு கழிவறை கட்டிக் கொள்வதில் காட்டுவதில்லையே, ஏன்? அறியாமை??&lt;br /&gt;&lt;br /&gt;சரி வாழும் வீட்டு அறைகளில் கழிவறைகள் கட்டிக் கொண்டால்தான் அவர்களின் மன ஊனத்தின் ஊடாக உவ்வே.... ஏன், ஒரு இருபதடி தள்ளியேனும் ஒன்றை கட்டி கொள்ளக் கூடாது? திறந்த வெளியில், பொறுப்பற்ற முறையில் முகம் சுழிக்க வைக்கும் கோணத்தில் அமர்ந்து உன் உபாதயை நீக்கிக் கொள்கிறாய். அதன் விளைவுகளை அறியாமலயே! உதாரணத்திற்கு பார்ப்போம். பக்கத்து வீட்டுக்காரன் வீட்டு தோட்டம்தானே என்று அங்கு அசுத்தம் பண்ணிவிடுகிறாய்; அவரும் அது போலவே உன் தோட்டத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நீங்கள் இருவரும் வளர்க்கும் கால் நடைகள் அதிலும் குறிப்பாக கோழிகள் உங்களின் எச்சம் வெளிப்பரப்பில் கிடந்து பல தேவையில்லாத நுண் கிருமிகளின் வாழ்விடமாக அமையப் பெற்றும், அல்லது உங்களுக்கே உரித்தான குடற் புழுக்களின் முட்டைகளை எடுத்து வந்து மீண்டும் உங்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யப் படுவதனை அறிவீர்களா? அதனை விட மோசமாக வீட்டு ஈக்கள் அதே செயலை இன்னும் துரிதமாக செய்துகிறது. சராசரியாக ஒரு ஈயின் ஒரு நாளைய பயணம் ஒரு கிலோமீட்டருக்கும் மேலாக சுற்றி வருவதாக இருக்கையில் உன் சாப்பாட்டுத் தட்டில் அமர்ந்து அந்த குடற் புழுக்களின் முட்டைகளை உனக்கு அனுப்ப எவ்வளவு நேரம் பிடிக்கலாம் என்பதனை உணர்ந்திருக்கிறோமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சிலதுகள் வீட்டின் ஒதுக்குப் புறத்தில் கழிவறை இருந்தாலும், காட்டு மோட்டிற்கு சொன்று அப்படி வானத்தை அன்னாந்து பார்த்துக்கிட்டே பண்ணுவதில் ஒரு சொகமிருக்கிறதா செஞ்சுட்டு, பக்கத்தில இருக்கிற குளத்தில வேற போயி கழுவி வைச்சிட்டு வருங்க. பழைய படிக்கா ஈயிம், மற்ற கால்நடைகளும் வெளியில இருக்கிறத இவன் வீட்டுக்கே கொண்டு வந்துடும். மேலும் அந்த குளத்து தண்ணீயில இருக்கிற மீன் இன்ன பிற விசயங்கள் அதையெல்லாம் சுத்தம் பண்றேன்னு முழுங்கி போட்டு வைச்சிரும், மிச்சம் மீதி இருக்கிறதை நம்மாளு அள்ளி அள்ளி அவனுட்டு, இவனுட்டு குடல் வியாதியெல்லாம் வாயி வழியா உள்ளே செலுத்திக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு வகையான தான் தோன்றித்தனமின்னா... கீழே இருக்கிறது இன்னொரு வகையானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு, மாடுகள் வைத்திருப்போரும் அண்டைய வீட்டார்கள் மரக் கன்றுகள் பிரயத்தனப் பட்டு வைத்து வளர்ப்போரையும் தங்களது பொறுப்பற்றத் தனத்தினால், மனச் சோர்வு அடைய வைத்துவிடுவதும் அடிக்கடி நடப்பதுண்டு. நிறைய மரங்கள் என்பது ஒரு கிராமத்தின் சுகாதார நிறந்தர வைத்திய சாலையைப் போன்றது. இதனை ஊக்குவிப்பதின் பொருட்டு ஊரின் சீதோஷ்ன நிலையும், மழையளவும் கூட மாத்தியமைக்க கூடிய வாய்ப்புகள் அனேகம். ஆனால், கால்நடை வளர்ப்போரின் பொறுப்பற்றத் தனம் அதற்கும் தீங்கிழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இது போன்ற தான் தோன்றித்தனமான, பொறுப்பற்ற, சுயநலமான எண்ண வோட்டத்தின் ‘மூலம்’ தான் என்ன? இப்பொழுது ஒரு கிராமத்தின் மக்களில் பத்துக்கு எட்டு பேர் இது போன்ற மன நிலையில் அமைந்தால் அச் சமூகம் எவ்வாறாக இருக்கக் கூடும்? சிறுகச் சிறுக தனது எண்ணத்தின் வன்மத்தைக் காட்டிக் கொண்டே வரும் கனம் தோரும், பிரிதொரு சமயத்தில் அது ஒட்டு மொத்த ஊரின் நிகழ்வாக, அமைப்பாக பிரதிபலித்து விடுகிறது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மரக் கன்றுகளை நட்டு எப்பேர் பட்ட தண்ணீர் கஷ்டத்திலும் அவைகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து விடவேண்டுமென்ற அக்கறையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பக்கத்து வீட்டில் பொறுப்பற்ற ஒருவர் தனது கால்நடையை விட்டு குருத்திலயே மேய விடுவதென்றால் உழைத்தவரின் வியர்வைக்கு என்ன பொருள் அங்கே? மரம் நட்டு அதன் மூலம் கிடைக்கும் பலன் அவரது உடனடி பலன் என்ற குறுகிய நோக்கமிருந்தாலும், எல்லோரும் முன் வந்து அதனை பொறுப்புடன் எடுத்து நடத்திக் காட்டும் பட்சத்தில் நீர்த் தட்டுப்பாடே ஒழிந்துவிடலாமல்லவா? அந்த கிராமத்திற்கே ஒரு நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற வளர்ப்பு முறையினாலேதான் இவன் வீட்டை பெறுக்கி அடுத்தவன் சுவற்றுக்குள்ளரோ அல்லது வாசலிலோ அவன் இல்லாமல் இருக்கும் பொழுது செய்வது, மற்றவன் அதனையே இவன் இல்லாமல் இருக்கும் பொழுது இவனுக்கு செய்வது. எல்லோருமாக சேர்ந்து ஊரையே குப்பை கொட்டும் இடமாக மாற்றி கொசு வளர்க்கும் பண்ணைகள் வைக்க வித்திடுவது...&lt;br /&gt;&lt;br /&gt;நான் மேற் கூறிய ஒரு தனிப்பட்ட மனிதரின் அல்லது குடும்பத்தின் பொறுப்பற்ற, சுய நல போக்கை ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு வகையில் பின் பற்றுவாராயின் ஒட்டு மொத்த நாட்டின் நிலைதான் என்ன? அரசியல், அரசாங்க இயந்திரங்கள் என்பவை இவ் மக்களின் ஊடாகத்தானே திரும்பவும் தனி மனிதர்களுக்கு, அச் சமூகத்திற்கும் வந்தடைகிறது. விசயம் அப்படியாக இருக்கையில் எப்படி நாம் தனித்து நின்று விடுவோம்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-5533170827408412727?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/03/blog-post_25.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>21</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-1441059921007070993</guid><pubDate>Thu, 12 Mar 2009 16:14:00 +0000</pubDate><atom:updated>2009-03-12T12:37:44.609-04:00</atom:updated><title>கிளம்புங்க போகலாம் ஓட்டுப் போட...</title><description>ஓட்டுப் போடும் வயதை அடைந்த அனைவரும் வாக்களிக்க முன் வர வேண்டுமென்பது ஒரு ஆரோக்கியமானதொரு விசயம். நல்லதொரு ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்கு என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், நம்மில் பலபேருக்கு தன் கையில் உள்ள அந்த ஒத்தை துருப்புச் சீட்டின் வலிமை விளங்காமல் பலவாராக வீணடித்துவிடுகிறோம். நன்றாக படித்துணர்ந்த மேதைகள் அந்த ஒரு தேர்தல் நாளை தேவையற்ற ஒரு சடங்காக கருதி வீட்டிற்குள் முடங்கிவிடுவதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞ/ஞிகளுக்கோ அதனைப் பற்றிய விழிப்புணர்வில்லாமல் ஒன்று தன் பெயரை ஓட்டளிக்க இணைத்துக் கொள்வதில்லை அல்லது அப்படியே இணைத்துக் கொண்டாலும் சரியானதொரு வேட்பாளர் தெளிவு இல்லாமல் யாருக்கோ தனது உரிமையை ஓட்டின் மூலமாக விட்டுக் கொடுத்துவிடுகிறோம். ஒவ்வொரு தேர்தலின் போதும் மொத்த வாக்களிப்பே 45லிருந்து 60 சதவீதம்தான் நடைபெறுகிறதாம். அதனில் 35 சதவீதம் கிராமபுர மக்கள் தங்களின் பலம் தான் அறியாமல் எதுக்காகவாவது விலை போய்விடும் நிலையிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நண்பர் சந்தோஷ் ஓட்டுப் போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி தொடர் பதிவிட சில &lt;a href="http://santhoshpakkangal.blogspot.com/2009/03/blog-post.html"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;நண்பர்களுடன் என்னையும் அழைத்துருந்தார்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;. அவரிடம் மின்னரைட்டையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, நான் கூறினேன் இந்த நடக்கவிருக்கும் தேர்தலில் யாருக்குப் போடுவது அவ் ஓட்டு, நன்றாகவே சிந்தித்து அளிக்கப்பட்டாலும் சரியான பயனளிக்கும் முறையில் உள்ள ஒருவருக்கு போய்ச் சேருகிறதா போன்ற கேள்விகளை அவர் முன்னால் வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கேள்விகள் எனக்கு தன்னிச்சையாவே எழுந்தது இந்த அரசியல் தகிடுதத்தங்களான மாறும் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் கோமாளித்தனங்கள், கூட்டணித் தாவல்கள், குடும்பம், மதம் சார்ந்த மற்றும் கடைசிப் பெயரைக் கொண்டதால் கிடைத்த சந்தர்ப்பவாத அரசியல் என ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியா நம்பிக்கை வைத்திருக்கும் எந்த ஒரு நல்ல மனிதனயையும் அசைத்துப் பார்க்கும் கயவோளித் தனங்களை கண்ணுரும் யாரும், எப்படி இந்த தடியெடுத்தவர்களின் கூடாரத்தில் நல்ல கொள்கை பிடிப்புள்ள, பொதுநலம் மிக்க மனிதர்களை கண்டறிந்து வாக்களிப்பதென மனம் தொய்வுருவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன இந் நிலையில் நானே குழம்பிப் போய் உள்ளேன், சந்தோஷ் என்று அவரிடம் கூறினேன். மேலும் சரியான ஒரு மாற்று அணி வேறு தோன்றாத இக்கால கட்டத்தில் இளைஞர்களை உசிப்பிவிட்டு எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அழைப்போம் நாம்?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இம்முறை ஓபாமாவிற்கு இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் புதிதாக எப்பொழுதும் இல்லாத அளவில் இத் தேர்தலில் ஓட்டளிக்க முன் வரப் போகத்தான் அந் நாட்டில் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என்று சுட்டிக்காட்டியிருந்தார் சந்தோஷ். அது உண்மைதான். இருந்தாலும், ஓபாமாவின் அரசியல் நிலைப்பாடுகள், தனது ஆட்சி அமைந்தால் எந்த திசையில் நாட்டை எடுத்துச் செல்வேன் போன்ற வலிமையான, தெளிவான கருத்துக்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக நம் அரசியல் வாதிகளைப் போன்று பெரிய அளவில் லஞ்ச, லாவண்யங்களில் திளைத்து வளராதா ஒரு இளைஞர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நம் நாட்டின் அரசியல் நிலையோ மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. புது காற்று உட் புகுவதற்கு ஏற்ற சூழ்நிலை இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந் நிலையில் புது ஓட்டுக்களை சோகரிப்பதின் மூலம் எந்த ஒரு மாற்றத்தை நாம் பெரிய அளவில் ஏற்படுத்தி விட முடியும் அல்லது எதிர்பார்க்க முடியும்? தமிழகத்தில் மூன்றாவது அணி எந்த அரசியல் கட்சிகளையும் சாராத ஒன்று நிகழ்வதற்கான அனைத்து சாத்தியங்களும் இருந்த பொழுதினும் அப்படி ஒரு மாற்றம் நிகழாமல் போனது ஒரு பெரிய இழப்புதான் நமது மாநில ஜனநாயகத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை அப்படியாக இருக்கையில் திருடர்களில் எந்த திருடர்கள் நியாயமாக திருடுகிறார்களோ அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுப்போமென்ற ஒற்றையடிப்பாதையில் தேர்தல் தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் மக்களை கொணர்ந்து இங்கு வைத்திருக்கிறோம். இச் சூழ்நிலையில் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை நான் எவ்வாறாக வலியுறுத்துவது, மாற்றம் என்பது எப்பொழுது முழுமையடையமெனில் அவ் மாற்றத்திற்கான தொடக்கச் சுழி இட்ட பாதைக்கு வலிமை சேர்ப்பதில்தானே சாத்தியப் படும், அப்படியெனில் இங்கே அந்த தொடக்கச் சுழி எங்கே? தேர்தெலுக்கென மக்களின் வரிப்பணத்தை வாரியெரைத்து, நாடு தழுவிய தேர்தல் ஏற்பாடுகள் மெனக்கெட்டு செய்யப்படும்பொழுது "தேர்தல் புறக்கணிப்புகள்" தனக்குத் தானே மக்கள் சூடு வைத்துக் கொள்வதற்கு சமம் எனும் பொழுது மக்களும் தாங்களாகவே முன் வந்து வாக்களித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலிடுவது அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கும் இது மாதிரியே தோனியிருக்கும்தான் இருந்தாலும் நாம கண்டிப்பா ஓட்டுப் போடணுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இங்கே தொக்கிநிற்கும் ஒரு கேள்வி, யாருக்கு அவ் ஓட்டு? நல்ல சுயேச்சை வேட்பாளர்களை இனம் காண்பது மட்டுமே இப்போதைக்கு உள்ள ஒரு தீர்வோ!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு: இது தொடர் பதிவில்லையா, அதுனாலே விருப்பமுள்ளவங்க நீங்களும் கலந்துக்கிட்டு இது தொடர்பா பதிவுகளை போட்டுத்தாக்குங்கப்பா, படிப்போம்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-1441059921007070993?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/03/blog-post_12.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>24</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-3887129848110128904</guid><pubDate>Mon, 02 Mar 2009 22:21:00 +0000</pubDate><atom:updated>2009-03-02T17:27:40.485-05:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>தெளிதல் சார்ந்து</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><title>நேற்றையவைகளின் கூட்டுத் தொகையே இன்றைய நான்!</title><description>தினசரி வாழ்க்கையின் எச்சமாக நமக்குக் கிட்டும் அனுபவ பொதிகளைக் கொண்டு நம் வளர்ச்சியை, வாய்ப்புகளை எப்படியாக ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதனைச் சார்ந்து ஒரு எண்ண ஓட்டம். அதன் விளைவே இந்தக் கட்டுரை!&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவிதமான வாழ்வு நிகழ்வுகளின் போதும் நம் மனம் வலியைக் காட்டிலும் சந்தோஷம் கொடுக்கும் முடிவுகளையே விரும்கிறது, இல்லையா? இருப்பினும், இயற்கையின் படைப்பில் இவ்விரு (வலி/சந்தோஷம்; தோல்வி/வெற்றி) விஷயங்களும் மாறி மாறி நிகழும் ஒரு காரணி. இயற்கையாகவே சந்தோஷ நிகழ்வுகளில் கிடைக்கும் நிர்ணயிக்கப்பட்ட கொண்டாடும் தன்மையில் திளைத்து இருப்பது மட்டுமே எஞ்சியிருப்பதால், பரவலாக மனம் அதனையே பெற்றுக் கொள்ள விரும்புகிறது. இருந்தாலும், அதன் மறு முகமான 'வலியில்' கிடைக்கும் கற்றுக்(வளர்வதற்கான) கொள்வதற்கான சாத்தியக் கூறுகளைப் பற்றி யாரும் எண்ணியும் பார்ப்பதில்லை அதனை ஏற்றுக் கொள்வதற்கான மன வலிமையும் சொல்லிக் கொடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உண்மை என்னவெனில் இந்த இரண்டாவது காரணியில்(வலி/தோல்வி) கிடைக்கும் பாடங்களே நம்மை வளர்ச்சியின் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஓவ்வொரு தோல்வியிலும் நமக்கு கிடைத்த பாடங்களை சற்றே உற்று நோக்கி அதனில் இன்னமும் கவனைத்தை முன்னிறுத்தும் பொருட்டு நமக்கு கிடைக்கக் கூடிய விசயங்கள் வெற்றியடைந்து கடந்தவருக்கு கிடைத்த சந்தோஷ கால நிர்ணயத்தைக் காட்டிலும், வலியுனூடாக பெற்றவருக்கு மேலும் பல விசயங்களை விளக்கியிருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒருவருக்கு தான் காதலித்த ஒரு காதலி/காதலன் கிடைக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அது நடந்து முடிந்திருந்த பட்சத்தில் சுய அலசலில் இரு பாலரும் தன் பக்கமிருக்கும் தவறுகளை களைய முற்படுகையில் எச்சமாக நமக்கு கிட்டுவது என்னவாக இருக்க முடியும் - மேலும் பண்மையடைந்த, இன்னொரு பார்ட்னரை மிகவும் அன்பாக நடத்தக் கூடிய மனிதன் கிடைக்கப் பெறலாம். வளர்ச்சி என்பது அப்படியாகத்தானே அமைய முடியும், அல்லது அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதே உதாரணத்தை வாழ்வின் எந்த ஒரு நிகழ்விலும் நமக்கு பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். கடந்து சென்ற சேலஞ்ச் நமக்கு எது போன்ற தாக்கங்களை, வளர்ச்சியை கொணர்ந்திருக்கிறது? அது நேர்மறையானதா அல்லது எதிர்மறையானாதா? மீண்டும் அதே நிலையில் இருப்பதில் தனக்கு ஒப்புமையா? இல்லை இந்த கடந்து போன சேலஞ்சால் பல படிகள் என்னை வளர்ச்சியின் நிலையில் உயர்த்திக் கொள்ள முடிந்தது என்ற நிலையிலிந்தால், நாம் எந்த ஒரு சேலஞ்சையும் தனக்கு தன் வளர்ச்சிப் பாதையின் அடுத்தக் கட்டத்திற்கு செல்வதற்கு வைத்திருக்கும் ஏணிப்படியாக கருதி மென்மேலும் வாய்ப்புகளை தருவித்துக் கொள்ள முடியும்தானே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-3887129848110128904?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/03/blog-post.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></item><item><guid isPermaLink='false'>tag:blogger.com,1999:blog-17644371.post-429443472543895399</guid><pubDate>Fri, 30 Jan 2009 16:36:00 +0000</pubDate><atom:updated>2009-10-02T21:17:39.572-04:00</atom:updated><category domain='http://www.blogger.com/atom/ns#'>கவிஜா</category><category domain='http://www.blogger.com/atom/ns#'>சமூகம்</category><title>முத்துக்குமார் காறி உமிழ்ந்த உமிழ்நீர்!</title><description>&lt;div align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SYMt63FlTII/AAAAAAAAA8U/0oBdBmqAjGg/s1600-h/muthukumar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5297128075960863874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 150px; CURSOR: hand; HEIGHT: 170px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SYMt63FlTII/AAAAAAAAA8U/0oBdBmqAjGg/s320/muthukumar.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காறி உமிழ்ந்து போனான் முத்துக்குமார்&lt;br /&gt;அழுத்தி துடைக்கப் போய்&lt;br /&gt;காசு பணமாக எங்களது மாமிசம்&lt;br /&gt;&lt;br /&gt;உதிர்ந்தன..... சேர்த்தே&lt;br /&gt;எங்களது இடுப்பு வேஷ்டியும் தான்!!!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி. கு: இதற்கு மேலும் அரிதாரம் பூசிக் கொண்டு இந்த அஹிம்சா நாட்டில் வாழ வழியில்லையென்று வெட்கி இறந்து போன அந்த சகோதரன் முத்துக்குமார்க்கு ஒரு கையாலாகாதவனின் ஒரு சொட்டு கண்ணீராக இதனை சமர்பிக்கின்றேன் :-(( .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17644371-429443472543895399?l=thekkikattan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</description><link>http://thekkikattan.blogspot.com/2009/01/blog-post_30.html</link><author>thekkikattan@gmail.com (Thekkikattan|தெகா)</author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rQatWaKPboE/SYMt63FlTII/AAAAAAAAA8U/0oBdBmqAjGg/s72-c/muthukumar.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></item></channel></rss>