tag:blogger.com,1999:blog-17644371.post7562937793533432168..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: என் வீட்டு சிட்டுக்குருவி: The House SparrowThekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-17644371.post-33228889306566472562010-05-30T12:18:20.218-04:002010-05-30T12:18:20.218-04:00இதுவும் குருவியை பற்றிதான், பின்னூட்டங்களில் சில வ...இதுவும் குருவியை பற்றிதான், பின்னூட்டங்களில் சில விஷயங்கள் உள்ளன<br /><br />http://viewsofmycamera.blogspot.com/2010/05/blog-post.htmlKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-15776381173675542062010-05-30T11:43:15.588-04:002010-05-30T11:43:15.588-04:00நன்றிங்க தெகா...நன்றிங்க தெகா...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-56956726347699175022010-05-30T11:14:02.857-04:002010-05-30T11:14:02.857-04:00வணக்கம் கோடங்கி,
இப்படியும் இருக்கிறீர்கள் மக்கள்...வணக்கம் கோடங்கி,<br /><br />இப்படியும் இருக்கிறீர்கள் மக்கள் என்று அறியும் பொழுது வியப்பாக இருக்கிறது. அருமை!<br /><br />//நீங்கள் படத்தில் காட்டியிருப்பது வெறும் குருவி தான் என்று நினைக்கிறேன்..<br /><br />சிட்டுக் குருவிகள் இன்னும் அளவில் சிறியதாக இருக்கும்.. பூக்களில் அலகை விட்டு தேன் எடுக்கும்..//<br /><br />இல்லை கோடங்கி இவைகள் வீட்டுச் சிட்டுகுருவிகளேதான். நீங்கள் கூறுவது தேன் சிட்டுக்கள். நாம் அவைகளைப் பற்றி இங்கு பேசவில்லை. தேன் சிட்டுக்கள் இன்னும் அளவில் சிறியதும், அதன் அலகு சற்றே வளைந்தும் காணப்படும்.<br /><br />உங்கள் வீட்டு மக்களுக்கு எனது வந்தனங்கள். அவசியம் தனிப்பதிவாக எழுதுங்கள்.<br /><br />//இயற்கையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ..? //<br /><br />ஆமாம், அது அப்படித்தான். மனதை இது போன்ற இயற்கை நிகழ்வுகள் கஷ்டப்படுத்தினாலும் அதன் ஓட்டத்தில் இயங்க விடுவது இரு தரப்பிற்கும் நல்லது. இதன் பொருட்டு சற்று பெரிய பதிவாக இங்கே பதிந்து வைத்தேன், ஆனாலும், தெரிந்த ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறேன், ஆர்வமிருப்பின் க்ளிக்குங்க <a href="http://orani-sittingby.blogspot.com/2006/07/washed-ashore-frog-and-us.html" rel="nofollow">Wahsed Ashore Frog</a>Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-11703205649850593492010-05-30T10:34:51.621-04:002010-05-30T10:34:51.621-04:00எங்கள் வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன.. இப்போது இ...எங்கள் வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன.. இப்போது இரண்டு இருக்கின்றன.. அதில் ஒன்று நேற்று முன்தினம் ஒரு சிறு அணிலைப் பிடித்து வந்து விட்டது.. அதனை என் தங்கை காப்பாற்றி வைத்திருந்தாள்.. அதற்காகக் காடையின் கூட்டில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்து அதற்குச் சிறு கூடமைத்தோம்.. ஐந்தாறு முறை குச்சியில் துணி சுற்றி பசும்பாலை நானும் என் அம்மாவும் தங்கையும் கொடுத்தோம். தாயைப் பிரிந்த சோகத்தில் அந்த அணில்குஞ்சு பலமுறை கத்தியது.. எங்கள் பூனை அதைத் தின்னத் தருமாறு அடம்பிடித்தது.. நேற்று காலை அது இறந்து விட்டது.. அப்போது தான் பார்த்தோம், அதன் காலில் பூனையின் பல் பலமாக இறங்கி இருந்தது.. இயற்கையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ..? காப்பாற்றப் போய் அந்தப் பிஞ்சு ஒரு நாள் முழுவதும் வலி அனுபவித்து தான் கத்தியிருக்கிறது என்று நினைத்து என் அம்மா எங்களைத் திட்டுகிறார்.. விட்டிருந்தால் எங்கள் பூனை ஒரு அரை மணி நேரம் விளையாடிப் பின் கொன்றிருக்கும்.. என்ன ஒரு போராட்ட உலகம்.. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போட வேண்டும்... நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-38453029074447024912010-05-30T10:27:33.240-04:002010-05-30T10:27:33.240-04:00நீங்கள் படத்தில் காட்டியிருப்பது வெறும் குருவி தான...நீங்கள் படத்தில் காட்டியிருப்பது வெறும் குருவி தான் என்று நினைக்கிறேன்..<br /><br />சிட்டுக் குருவிகள் இன்னும் அளவில் சிறியதாக இருக்கும்.. பூக்களில் அலகை விட்டு தேன் எடுக்கும்..<br /><br />தவறாக இருந்தால் திருத்துங்கள்..<br /><br />அப்புறம் எங்கள் வீட்டில் புதிதாக ஒரு வரவு.. அதுதாங்க காடை. இது கோழியா மைனாவான்னு ஒரு குழப்பம்... விட்டா எங்கப்பா குழம்பு வைச்சிடுவார்.. எங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் யாரும் பாசம் வைத்து வளர்த்த பிராணிகளை கொள்ள மாட்டோம்.. எட்டு கோழிகளை வாங்கி வளர்த்து பின் இறைச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று தப்புக் கணக்குப் போட்டோம்.. அனால் கடைசி வரை அவை தொலைந்து போய்,காக்கை தூக்கிக் கொண்டு போய், நாய் கடித்து, அப்புறம் நோய் வந்து தான் இறந்தன.. அதிலும் கடைசி கோழி,உடல்நிலை சரியில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதம் என் அம்மா தயாரித்த துணித் தொட்டிலிலேயே படுத்துக் கிடந்தது.. தினமும் நாலைந்து வேளை, சத்துணவை கரைசலாக அதற்குத் தருவார்..பாக்கவே கண்கள் கலங்கும்.. இறந்து போது கண்ணீர் விட்டு அழுதார்.. எங்கப்பா கூட கொஞ்சம் மனசு இளகி அதைக் கொல்லும் ஆசையை விட்டார்.. அதனால் தான் மனித நோயாளிகளுக்கு சேவை செய்த அன்னை தெரசாவை விட வாய் பேச முடியாத நம்மை நம்பி வந்த அந்த சிறு பிராணிக்கு பாசம் செலுத்தி சேவை செய்த என் தாய் ஒரு படி மேலாகத் தெரிகிறார்..<br /><br />நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-27383251739449656442010-05-25T16:02:51.802-04:002010-05-25T16:02:51.802-04:00//கோமதி அரசு said...
தெகா நலமா?//
அம்மா, நலமா? அ...//கோமதி அரசு said...<br /><br />தெகா நலமா?//<br /><br />அம்மா, நலமா? அமெரிக்கா பயணம் பற்றி அறிந்தேன். தவறவிடாமல் முக்கியமான இடங்கள் அனைத்தையும் பார்த்துவிடுங்கள்.<br /><br />சிட்டுக் குருவிகள் எங்கும் ஒரே மாதிரிதான், நமக்கு பழக்கமான மக்கள் போன்றே மனதிற்கு நெருக்கமாக இருக்கும், விடாமல் பார்த்து வைங்கள் :).<br /><br />//இங்கு மிட்டாய் ரோஸ் கலரில் மைனா மாதிரி இருக்கு பார்க்க. அலகு கிளி மாதிரி இருக்கு. தெகாவிடம் தான் கேட்க வேண்டும் என்ன பறவை என்று நினைத்துக் கொண்டேன்.தெரிந்தால் சொல்லுங்கள்.//<br /><br />என்னது குருவியைப் பார்த்தவுடன் தெகா நினைவு வந்திச்சா! சூப்பரு போங்க!! நீங்க பார்த்த குருவி சிட்டுக் குருவியோட சைஸ் ஒட்டின்னு சொன்னதுனாலே அது ‘red finch'ஆக இருக்குமின்னு நினைக்கிறேன். புகைப்படம் எடுத்திருக்கீங்கள்ல அனுப்பி விடுங்க, ஊர்ஜிதப் படுத்திக்கிடுவோம்.<br /><br />நன்றிம்மோய், குருவிக்கும் எனக்கும் தொடர்பு படுத்தினதும் ரிலாக்ஸ்டா பதிவுகளும் படிக்கிறதுக்கும். எஞ்சாய் பண்ணுங்க!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-2484135560433744702010-05-24T16:57:02.008-04:002010-05-24T16:57:02.008-04:00தெகா நலமா?
இங்கு(அமெரிக்காவில்)எங்குப் பார்த்தாலு...தெகா நலமா?<br /><br />இங்கு(அமெரிக்காவில்)எங்குப் பார்த்தாலும் சிட்டு குருவிகள் சந்தோஷமாய் திரிகின்றன.<br /><br />முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எல்லா இடங்களிலும் பயமில்லாமல் இரையை கொத்தி தின்கின்ற சிட்டு குருவிகளை ஆசை தீர போட்டோ எடுத்து கொண்டு ரசித்து வருகிறேன்.<br /><br />இங்கு சிட்டுக் குருவிக்கு இல்லை தட்டுபாடு.<br /><br />இங்கு மிட்டாய் ரோஸ் கலரில் மைனா மாதிரி இருக்கு பார்க்க. அலகு கிளி மாதிரி இருக்கு. தெகாவிடம் தான் கேட்க வேண்டும் என்ன பறவை என்று நினைத்துக் கொண்டேன்.தெரிந்தால் சொல்லுங்கள்.<br /><br />நான் இருக்கும் ஊரில் சிட்டு குருவி இல்லை.<br /><br />உங்கள் சிட்டு குருவி பதிவு நல்ல பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-66486575815979791112010-05-10T15:31:28.059-04:002010-05-10T15:31:28.059-04:00படங்களும், சிட்டுகுருவி பற்றிய செய்திகளும் அருமை.படங்களும், சிட்டுகுருவி பற்றிய செய்திகளும் அருமை.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-69134592116072536692010-05-05T20:32:11.679-04:002010-05-05T20:32:11.679-04:00வாங்க ராஜி, எவ்வளவு நாட்களாச்சு தெக்கி வீட்டுப் பக...வாங்க ராஜி, எவ்வளவு நாட்களாச்சு தெக்கி வீட்டுப் பக்கம் பார்த்து. சொகமா இருக்கீளா?<br /><br />//ippo puriyuthu Bharathi yen kaakai kurivigal engal jaathi endru padinaar endru paadinaar endru. :)//<br /><br />ஏன் பாடினார், பாரதி? சொல்லுங்க நீங்க என்ன புரிஞ்சிட்டீங்கன்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.<br /><br />//avar panna ore thappu...manushangalaiyum paadi tholaichathu-thaan :)//<br /><br />:)) ஆமான்னு நானும் ஒத்துக்கிறேன். அவரு காகம், குருவி, யானையோட நிப்பாட்டிருக்கலாம் ...<br /><br />//Romba rasichen thekka...//<br /><br />நன்றி, ராஜி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-56685849235569883942010-05-04T22:29:30.774-04:002010-05-04T22:29:30.774-04:00//VAAL PAIYYAN said...
ARUMAI//
இன்னொரு வால் பைய...//VAAL PAIYYAN said...<br /><br />ARUMAI//<br /><br />இன்னொரு வால் பையனா :) வருக வணக்கம் - நன்றி!<br />------------------<br />மீனு,<br /><br />//செல் போன் டவர் ஒரு பிரச்சினைய இருக்கிற மாதிரி தெரியலை . எப்படி சொல்லுகிறேன் என்றால் நெல்லை வீட்டிற்கு இன்று வரை சிட்டு குருவிகள் எப்பொழுதும் போல் வந்து செல்கின்றன , வீட்டுல ஒரு குருவி கூடே இருந்தது //<br /><br />நுண்ணலைகளும் ஒரு காரணம்னு படிச்சிக்கோங்க. அதுவே காரணமில்லை. ரெண்டாவது தொலை தூரக் காலங்களில் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்துன்னு தெரிஞ்சிக்க நீங்க குறிப்பிட்ட காலமெல்லாம் பத்தாது :) - நன்றி மீனு.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-57720096019701089932010-05-04T12:14:55.724-04:002010-05-04T12:14:55.724-04:00முத்து - நன்றிங்கோவ்...
**************
மாதேவி - நன...முத்து - நன்றிங்கோவ்...<br />**************<br />மாதேவி - நன்றி too...<br /><br />*********<br /><br />செந்தழல் ரவி - உங்க பதிவ படிச்சிட்டு அப்பவே பின்னூட்டமிட்டிருக்கேன் போய் பார்த்தப்போத்தான் எனக்குத் தெரிஞ்சது. நானும் வெர்மின் விலங்குகளைப் பத்தி ‘நேசி’யில பதிவு போட்டுருந்தப்ப பின் குறிப்பில சொல்லியிருந்திருக்கிறேன் இது மாதிரி பின்னாடி ஒரு பதிவு போடுறேன்னு அதாவது 2006ல... இப்ப போட்டுத்தள்ளியாச்சு, உங்களுது கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஜாஸ்தி :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1631545078732707402010-05-03T17:35:56.355-04:002010-05-03T17:35:56.355-04:00romba azhagaana padiappu...ippo puriyuthu Bharathi...romba azhagaana padiappu...ippo puriyuthu Bharathi yen kaakai kurivigal engal jaathi endru padinaar endru paadinaar endru. :)<br />avar panna ore thappu...manushangalaiyum paadi tholaichathu-thaan :)<br />Romba rasichen thekka...neenga sonna mathii..its a combination of everything...not just towers..Rajihttps://www.blogger.com/profile/16084866957548913825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-22346790628738544632010-05-03T10:40:21.835-04:002010-05-03T10:40:21.835-04:00அன்பின் பிரபா
இனிமே வஞ்சகமில்லாம ரசிக்கறேன் - ஊட்...அன்பின் பிரபா<br /><br />இனிமே வஞ்சகமில்லாம ரசிக்கறேன் - ஊட்டம் ஊக்கம் கொடுப்பதால ஊட்டம்மா சொல்லலாம் - அவர் என் தங்க்ஸ் - துணை - இணை - சிறந்த பாதி - இன்னும் என்னன்னெவோ <br /><br />சரியா<br /><br />நல்வாழ்த்துகள் பிரபா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-71434200625618715312010-05-03T10:26:06.855-04:002010-05-03T10:26:06.855-04:00செல் போன் டவர் ஒரு பிரச்சினைய இருக்கிற மாதிரி தெரி...செல் போன் டவர் ஒரு பிரச்சினைய இருக்கிற மாதிரி தெரியலை . எப்படி சொல்லுகிறேன் என்றால் நெல்லை வீட்டிற்கு இன்று வரை சிட்டு குருவிகள் எப்பொழுதும் போல் வந்து செல்கின்றன , வீட்டுல ஒரு குருவி கூடே இருந்தது .<br /><br />பதிவு வழக்கம் போல அருமைமீன்துள்ளியான்https://www.blogger.com/profile/08076375197856035288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1948138432347304322010-05-03T09:21:50.090-04:002010-05-03T09:21:50.090-04:00// delphine said...
Why is it the males are very ...// delphine said...<br /><br />Why is it the males are very colorful?//<br /><br />டாக்டர், இத இதத்தான் எதிர்பார்க்கிறேன். இப்படித்தான் ஆர்வமா வந்து கேள்விகளா கேக்கணும். ஆமா, என்ன இப்பொல்லாம் அடிக்கடி தெக்கி பக்கம் பார்க்க முடியறதில்ல என்ன பயம்மாஆஆ :-)...<br /><br />சரி பதிலுக்கு போவோமா? கண்டிப்பா தனிப்பதிவா போடுறளவிற்கு இந்தக் கேள்வியில அவ்வளவு விசயமிருக்கு. எப்பொழுதும் இயற்கையமைவில பாருங்க, பெண் இனத்தை ஈர்க்கிற நிலையிலதான் ஆண் இனம் அமைந்துப் பட்டிருக்கிறது. இதற்கு பரிணாம உயிரியியல் ரீதியாக பல காரணங்கள் பின்னணியில இருக்கு. அதில ரெண்டு மட்டும் சொல்லிட்டு இங்க அப்பீட்டாயிக்கிறேன் விரிவா தனிப் பதிவில, சரியா...<br /><br />1) பறவைகள்ல ஆண்களில் நிறம் தூக்குதலா இருப்பதற்கு பால் தேர்ந்தெடுப்பின் (sexual selection) பொருட்டு பெண்கள் அதன் வண்ணங்களைக் கொண்டு நிர்ணயிக்கிறதே காரணம், எப்படின்னா நிறத்தைக் கொண்டு எவ்வளவு ஆரோக்கியமான ஆண், இரை சேமிக்கும் திறன் - இவைகளை அறிந்து கொள்கிறது பெண்.<br /><br />2) எடுப்பான நிறம் எதிராளியான மற்ற ஆண் பறவைகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் விதமாகவும், பிற predatorகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது... பெண் பறவைகள் நிறமிழந்து இருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது. அது தனிப்பதிவா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-47192423304407199022010-05-03T08:59:46.368-04:002010-05-03T08:59:46.368-04:00சீனா, அது என்ன கொஞ்ச நேரம் ரசிப்போம் இனி காலை நடை ...சீனா, அது என்ன கொஞ்ச நேரம் ரசிப்போம் இனி காலை நடை பயிற்சி போகும் பொழுது இவைகள் வழியில தட்டுப்பட்டா அங்கயே உட்கார்ந்து வஞ்சகமில்லாமல் நிறைய நேரம் ரசிங்க :).<br /><br />//எங்க ஊட்டம்மாவுக்கு நான் அலுவலகம் சென்று விட்டால் இவைகள் தான் துணை.//<br /><br />அப்போ சீக்கிரமா ஊட்டம்மாவிற்கு [ஊட்டம் கொடுத்து வளர்ப்பதால் ஊட்டம்மாவா;)] ஒரு பைனாகுலரும், பறவைகள் புத்தகமும் பார்சல்...<br /><br />நன்றி சீனா!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-89315645363278632010-05-03T07:55:40.865-04:002010-05-03T07:55:40.865-04:00ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.comARUMAI<br />VISIT MY BLOG<br />www.vaalpaiyyan.blogspot.comINDIA 2121https://www.blogger.com/profile/08176679199040692090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-46210098000026113302010-05-03T06:19:02.421-04:002010-05-03T06:19:02.421-04:00http://tvpravi.blogspot.com/2008/01/blog-post_30.h...http://tvpravi.blogspot.com/2008/01/blog-post_30.html <br /><br />இது குறித்து நான் எழுதியதை படிச்சு பாருங்க தெ.காரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-81341037799496767992010-05-02T23:01:05.211-04:002010-05-02T23:01:05.211-04:00சிட்டுக் குருவிபற்றிய நல்ல பதிவு.சிட்டுக் குருவிபற்றிய நல்ல பதிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34642816776850579282010-05-02T22:38:07.283-04:002010-05-02T22:38:07.283-04:00great ..
photos um super..great ..<br /><br />photos um super..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-72039549424775641822010-05-02T21:07:48.675-04:002010-05-02T21:07:48.675-04:00அன்பின் பிரபா
சின்னச் சின்ன சிட்டுக் குருவியப் பத...அன்பின் பிரபா<br /><br />சின்னச் சின்ன சிட்டுக் குருவியப் பத்தி இத்தனை தகவல்களா - நாங்கல்லாம் பாப்போம் - கீச் கீச் கீச் கேட்போம் - கொஞ்ச நேரம் ரசிப்போம் - அவ்வளவுதான்<br /><br />ஆராய்ச்சியின் பயன் இடுகையாக மலர்ந்திருக்கிறது. எங்கள் வீடு முழுவதும் 15 ரூபாய்க்கு ஒன்றென வாங்கப்பட்ட சிறிய சிட்டுக் குருவிகள் ( பொம்மைகள் ) நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் பேசினால் அவையும் பேசும். சப்தம் கொடுத்தால் எதிரொலிக்கும் - மின்கலம் தீரும் வரை. எங்க ஊட்டம்மாவுக்கு நான் அலுவலகம் சென்று விட்டால் இவைகள் தான் துணை. <br /><br />படங்களும் அருமை பிரபா<br />நல்வாழ்த்துகள் நண்பா<br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com