tag:blogger.com,1999:blog-17644371.post6046660824557862061..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: முல்லை பெரியார் - நீருக்கான போர் - காணொளியுடன்.Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17644371.post-42592826570104452952011-12-07T04:38:58.407-05:002011-12-07T04:38:58.407-05:00Thanks for sharing the video .. nice..
www.rishva...Thanks for sharing the video .. nice..<br /><br />www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-50147893613481625142011-11-29T00:33:57.285-05:002011-11-29T00:33:57.285-05:00you are welcome and thanks for the comment - Rathi...you are welcome and thanks for the comment - Rathi :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-38350561693480966362011-11-28T20:43:13.967-05:002011-11-28T20:43:13.967-05:00Thanks for attaching the video clip :)Thanks for attaching the video clip :)Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-48673883813160814442011-11-28T13:34:53.611-05:002011-11-28T13:34:53.611-05:00முதல்ல, அந்த விவரண காணொளி இங்கே மிஸ்ஸிங் :)
ஏனோ ப...முதல்ல, அந்த விவரண காணொளி இங்கே மிஸ்ஸிங் :)<br /><br />ஏனோ பதிவை படித்த போது கொஞ்சம் ஈழமும் நினைவில் வந்து போனது. எப்பிடின்ன்னா, காடுகளை அழித்து நதி நீர்த்திட்டம் (மகாவலி, கல் ஓயா, யான் ஓயா இப்பிடி கிழக்கில்) அப்பல்லாம் நீங்க சொல்ற யானை, காட்டெருமை போல தமிழன் தான் வீதி, வீதியா விரட்டியடிக்கப்பட்டான். ஸாரி, கவனம் திசை திரும்பினதுக்கு.<br /><br />இப்போ, இந்த பிரச்சனைக்கு வருவோம். இப்போ கேரளா அரசு என்ன ஆயத்தம் செய்யுது என்பது எனக்கு தெளிவில்லை. எனக்கிருக்கும் தகவற்பற்றாக்குறையே அதுக்கு காரணம்.<br /><br />இருந்தாலும், இந்த நீர்ப்பிரச்சனையில், காவிரி, முல்லைப்பெரியாறு, உச்ச நீதி மன்றம், நடுவர்மன்ற தீர்ப்புகள் கூட உண்டு என்று படித்த ஞாபகம். <br /><br />ஒரு மத்திய அரசு நியாயமாய் இதில் தன் அரசு சட்ட நியமங்களுக்கு இணங்க செயற்பட்டிருக்க வேண்டும். <br /><br />ஒரு மத்திய அரசு ஒரு மாநிலத்துக்கு சொல்லமுடியவில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நட என்று! அரசசட்ட விதிகள் கூட இருக்கும்போது ஏன் ஒரு செயலற்றதன்மை மத்தியில். <br /><br />இந்திய அரசியல் தன்மையும், அதன் போலி ஜநாயகப் போக்கும் புரிந்ததால் இதில் அதிகம் நான் ஆச்சரியப்படவும் முடியாது. <br /><br />ஒரு அரசு நிர்வாகம், அரச சட்ட விதிகள், நீதியமைப்பு, இதெல்லாம் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைப் பிரச்சனையான குடி நீர், விவசாயப் பாசனம் இதெயெல்லாம் தீர்க்க முடியவில்லையென்றால்.... <br /><br />Sorry....Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com