tag:blogger.com,1999:blog-17644371.post3641104600053797547..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17644371.post-85335361919207671092014-01-21T03:37:28.898-05:002014-01-21T03:37:28.898-05:00கோவுடும் ததும்ப நிரைந்ததுவோர் பாதுக சரித்திரம் செவ...கோவுடும் ததும்ப நிரைந்ததுவோர் பாதுக சரித்திரம் செவ்வியதோர் சாங்கிலியமிக்க சித்துவார்போதுமை கொண்ட எளிய மக்கள் மற்றும் தேம்பிழி மதுக்களி சிறுவர் அலைக்கழிக்கப்பட்டதற்க்கு அந்த அந்நிய அரசு மட்டுமா காரணம் ????<br />கெளடமென்பது கருவிய பத்தொடுங் கூடாதியலும் கொள்கையன்றோ ? விரவத் தடுப்பது சமநிலையன்றோ ?<br />நிறைய படித்த அயல் நாட்டில் அரிதுயில பட்டணமாக வேலையில் இருக்கும் தங்களுக்கு புரியாதா என்ன ? எம் மக்கட்களை தமிழர்களும் சேர்ந்தே கொன்றார்கள் இல்லையா ?<br /><br />இது ஒன்றும் ஒப்புமை கூட்ட மெய்படு விரோதமல்ல.பலவயிர் போலி யொருவயிற்போலி கூடா உவமை பொதுநீங்குதலே<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-42581464143685736742013-11-20T06:24:47.567-05:002013-11-20T06:24:47.567-05:00Muththuvel,
of course, feel free to use it. but ...Muththuvel, <br /><br />of course, feel free to use it. but don't forget to give credit. thanks for asking!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-5014730906007996642013-11-20T04:52:06.672-05:002013-11-20T04:52:06.672-05:00நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?
நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?<br />முத்துவேல்https://www.blogger.com/profile/16422185450521335788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-57598616565194403862013-11-20T04:51:51.024-05:002013-11-20T04:51:51.024-05:00நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?
நான் இந்த படங்களை என் facebook பயன்படுத்தலாமா ?<br />முத்துவேல்https://www.blogger.com/profile/16422185450521335788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-55446446505760163112013-11-20T03:30:16.172-05:002013-11-20T03:30:16.172-05:00//இலை வேறு ,மரம் வேறு, வேர் வேறு,தூர் வேறு எனப்பிர...//இலை வேறு ,மரம் வேறு, வேர் வேறு,தூர் வேறு எனப்பிரித்து மேய முடியும்,ஆனால் தெ.கா தாங்க மாட்டாரேனு தான் கமுக்கமா போயிட்டேன் //<br /><br />இந்த அரசியல் சார்ந்த தகிடுதத்தங்களை குறுக்கு/நெடுக்கு வெட்டுத் தோற்றங்களில் வைத்து பேசி என்ன பலன் கிடைத்திவிடப் போகிறது? சுற்று வட்ட கிராமங்களிலிருந்து வந்து போகும் மக்களுக்கு செய்தி சென்றடைந்தால் போதும் இதுதான் அடிப்படை விசயம். இந்த முற்றம் எழுந்து நிற்பது மொத்த அரசியல் பூத உலகங்களின் பிரவேசிப்பிற்கு ஒரு கதவு மட்டுமே!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-59651936710543442612013-11-20T01:51:40.189-05:002013-11-20T01:51:40.189-05:00ராச நட,
தொழிலதிபரா ஆனப்பின்னும்,அடங்க மாட்டேங்குற...ராச நட,<br /><br />தொழிலதிபரா ஆனப்பின்னும்,அடங்க மாட்டேங்குறீரே அவ்வ்!<br /><br />//வரலாற்றை மட்டும் பதிவு செய்வதில் தமிழர்கள் சமர்த்தர்களே!//<br /><br />தமிழர்களுக்கு வரலாறே இல்லைனு கார்ட்டூன் "வரலாற்று அறிஞர்" மதன் சொல்லிக்கீறார்,நீர் என்ன அவர விட பெரிய கையா?<br /><br /># //ஓய்!வவ்வால்!அதென்ன அரசியல் தவிர்த்து?அரசியல் காரணமாகவே இந்த துயர முற்றம்.//<br /><br />அரசியலின் அறம் சார்ந்து அடியேனுக்கு மாற்றுக்கருத்து உள்ளதால் தான் "அரசியல் தவிர்த்து" என குறியீடாக சொல்லிச்சென்றேன், இவ்வரசியலை, இலை வேறு ,மரம் வேறு, வேர் வேறு,தூர் வேறு எனப்பிரித்து மேய முடியும்,ஆனால் தெ.கா தாங்க மாட்டாரேனு தான் கமுக்கமா போயிட்டேன் ,சும்மா சொறிஞ்சுவிட்டு நீர்ப்பாட்டுக்கு போயிடுவீர் அப்பாலிக்கா யாரு சொக்காய கிளிச்சுக்கிட்டு அலையிறது ?<br />----------------------<br />யோவ் அனானி, <br /><br />நீர் என்ன ஜட்டித்திருடனா ?ஜட்டி,கிட்டினு பேசிட்டு, நான் லங்கோடு தான் எனவே கவலையேயில்லை அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-75614957507207973502013-11-20T01:33:26.241-05:002013-11-20T01:33:26.241-05:00தருமி,
//முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழற...தருமி,<br /><br />//முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழறாமல் இருந்தா போதுங்க!//<br /><br />பெரியவா சொன்னா சரியாத்தான் இருக்கும். அடியொத்தி வந்துகிட்டே இருக்கோமில்ல. உங்க மாதிரி ஒரு அறுபது சதவீதம் அடியொத்தினாக் கூட சிறப்புத்தேய்ன்... <br /><br />ஆமா, மருதைக்கு வரணுமே நான் சீக்கிரம். எப்போ?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-31177630314957524552013-11-20T01:31:22.433-05:002013-11-20T01:31:22.433-05:00//சரி,அம்மாவையோ,இல்ல அவங்கள பத்திதியோ ஓன்ணும் சொல்...//சரி,அம்மாவையோ,இல்ல அவங்கள பத்திதியோ ஓன்ணும் சொல்லாம //<br /><br />அந்த மாதிரியான அரிய உண்மைகளை journalistic investigation செய்யும், எழுதும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />என்னமோ எங்க ஊர்க்காட்டுப் பக்கம் சொல்லிக்குவாய்ங்க... மேயுற மாட்டை நக்... கெடுக்குமான்னு அது மாதிரி இருக்கு அனாமத்தேயங்களின் அவதாரங்கள்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-58696336167160155672013-11-19T13:43:54.899-05:002013-11-19T13:43:54.899-05:00தும்பை விட்டு விட்டு வரலாற்றை மட்டும் பதிவு செய்வத...தும்பை விட்டு விட்டு வரலாற்றை மட்டும் பதிவு செய்வதில் தமிழர்கள் சமர்த்தர்களே!<br /><br />தலைமுறைகள் மாறும்போது தமிழனின் துயரங்களையும் இந்த நினைவுமுற்றம் பதிவு செய்யும்.<br /><br />ஓய்!வவ்வால்!அதென்ன அரசியல் தவிர்த்து?அரசியல் காரணமாகவே இந்த துயர முற்றம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34865079815878746032013-11-19T13:41:11.052-05:002013-11-19T13:41:11.052-05:00முட்டிய கழட்றது ஜட்டிய கழட்றது ,மனசு மட்டும் கழட்ற...முட்டிய கழட்றது ஜட்டிய கழட்றது ,மனசு மட்டும் கழட்றாம இருக்கிறது எல்லாம் அப்புறம் மகராசங்களே,கட்டுரைய எழுதின மகராசனு சரி,விமர்சனம் பண்ணுன மகராசனுங்களு சரி,அம்மாவையோ,இல்ல அவங்கள பத்திதியோ ஓன்ணும் சொல்லாம >>>>>>>...............>>>>>>>>>>>>>><br /><br />m_yesa@yahoo.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-63702591677985419612013-11-19T12:27:00.855-05:002013-11-19T12:27:00.855-05:00முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழறாமல் இருந்...முட்டி என்னங்க முட்டி ..மனசு மட்டும் கழறாமல் இருந்தா போதுங்க!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-82082143842642430942013-11-19T10:23:31.206-05:002013-11-19T10:23:31.206-05:00முட்டி கழடுவதற்கு முன்னமே இதெல்லாம் செஞ்சு முடிஞ்ச...முட்டி கழடுவதற்கு முன்னமே இதெல்லாம் செஞ்சு முடிஞ்சிடணும்னு ஓர் ஆசை.<br /><br /><br />இஃதும் அஃதேஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35822791180261970922013-11-19T08:57:31.643-05:002013-11-19T08:57:31.643-05:00வவ்ஸ்,
முடிஞ்சளவிற்கு முட்டி கழடுவதற்கு முன்னமே இ...வவ்ஸ்,<br /><br />முடிஞ்சளவிற்கு முட்டி கழடுவதற்கு முன்னமே இதெல்லாம் செஞ்சு முடிஞ்சிடணும்னு ஓர் ஆசை.<br /><br />ஆமா, ரொம்ப நல்ல ஒரு விசயம். இன்னும் அந்த கட்டிடத்திற்குள் சென்று பார்க்கவில்லை. நாங்க போகும் பொழுது அது சாத்தப்பட்டு இருந்தது. அடுத்த முறை செல்லும் பொழுது புகைப்படம் எடுக்க அனுமதித்தால் எடுத்து பகிர்ந்து கொள்ளலாம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-68196324401028094532013-11-19T05:06:23.279-05:002013-11-19T05:06:23.279-05:00தெ.கா,
இப்போலாம் "களப்பணியில்"இறங்கிடுற...தெ.கா,<br /><br />இப்போலாம் "களப்பணியில்"இறங்கிடுறிங்களே ,நல்ல விடயம். <br /><br />அரசியல் தவிர்த்து இம்முற்றம் ஒரு நல்ல ஆவணப்படுத்துதல்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com