tag:blogger.com,1999:blog-17644371.post2332088681517773242..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: எனக்கு ஏ.டி.ம் கார்ட் கிடைச்சிருச்சு: A tell tale behind an ATM card!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-17644371.post-57168255445272070492014-04-16T09:05:43.583-04:002014-04-16T09:05:43.583-04:00customer service...ஆ கிலோ என்ன விலை?customer service...ஆ கிலோ என்ன விலை?அழகிரிhttp://othigainizhal.blogspot.sg/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-87920468713686681002014-04-15T23:55:52.909-04:002014-04-15T23:55:52.909-04:00தெ.கா,
ATM card கைவசம் வந்தாச்சா அப்போ,
ஜய ஜய ஜய...தெ.கா,<br /><br />ATM card கைவசம் வந்தாச்சா அப்போ,<br /><br />ஜய ஜய ஜயகே!<br /><br />( இந்த நாரதர் புராண ஆண்டின் பேரு ஜய ஆண்டாம் அவ்வ்)<br /><br />(எப்போ ஏடிஎம் மெசின் வாங்கப்போறிங்க?)<br /><br /><br /># பின் எண் மற்றும் கார்டு இரண்டினையும் கூரியரில் இந்திய அரசுடமை வங்கிகள் அனுப்பாது.<br /><br />கடல் கடந்த இந்திய வங்கியில்(IOB) பின் எண் கொரியரில் வரும் கார்டினை ,வங்கியில் சென்று வாங்கணும் , எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கை தான்.<br /><br />எப்படினு கேட்கிறீங்கலா, சிலர் வீட்டு முகவரி மாற்றி இருப்பார்கள் ஆனால் வங்கியில் அப்டேட் ஆகி இருக்காது, அதை குறித்து கொண்டு, எனது கார்டு காணாம போச்சு ,பின் எண்ணும் மறந்து போச்சு ,எனக்கு வேற கார்டு ,பின் எண் கொடுங்கனு கடிதம் போட்டு , ரெண்டும் வாங்கி பணத்தை சுருட்டிடுறாங்க.<br /><br />சென்னையில் ஒரு தனியார் வங்கி ஊழியரே , முகவரி மாறினவங்க பேரை எல்லாம் அவரோட கள்ளக்காதலனுக்கு கொடுத்து , இப்படி கடிதம் போட வச்சி சுமார் ஒரு கோடிக்கும் மேல அபேஸ் செய்துவிட்டார்கலாம் அவ்வ்!<br /><br />செய்தித்தாளில் வந்துள்ளது.<br /><br />அரசுடமை வங்கிகளில் இந்த சம்பவம் எல்லாம் நடக்கும் முன்னரே , தனி தனி டெஸ்பாட்ச் தான்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-53274300925208212042014-04-15T12:10:21.502-04:002014-04-15T12:10:21.502-04:00//சிரிக்கும் ஒர் வங்கி மனிதரை ஓரிரு வாரத்திற்கு மு...//சிரிக்கும் ஒர் வங்கி மனிதரை ஓரிரு வாரத்திற்கு முன் சந்தித்தேன். அவரிடம் அதைப் பற்றிக் கூறி நன்றி கூறினேன்!!//<br /><br />அய்யா தருமி, இன்னும் உங்களை வந்து சந்திச்சு மிதி வாங்காமல் இருப்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. விரைவில் வருகிறேன்.<br /><br />நானும் இனிமேல் அப்படி ஒருவரை சந்தித்தால் நிச்சயமாக கையை பிடித்து குலுக்கி don't lose your spirit என்று கூறி விடுகிறேன் :).Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-79235804618538677552014-04-15T12:07:11.119-04:002014-04-15T12:07:11.119-04:00//பொதுமக்களிடம் அரசு. வங்கி, மற்றும் பொது அலுவலர்க...//பொதுமக்களிடம் அரசு. வங்கி, மற்றும் பொது அலுவலர்கள் எல்லோருமே சிரித்த முகத்தோடு இருந்ததைக் கண்டேன்.//<br />//Unlike our public servants who carry the pain of their piles on their faces, these people here are with all smiles.//<br /><br />இது ”உங்கள் ஊரில்” என் முதல் நாள் அனுபவம். - http://dharumi.blogspot.in/2012/03/blog-post.html<br /><br />சிரிக்கும் ஒர் வங்கி மனிதரை ஓரிரு வாரத்திற்கு முன் சந்தித்தேன். அவரிடம் அதைப் பற்றிக் கூறி நன்றி கூறினேன்!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com