tag:blogger.com,1999:blog-17644371.post2176762715810435950..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: ஜெயமோகனின் இந்து மத தட்டைப்படுத்தல் விதி...Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-17644371.post-87402715896534329522011-11-22T20:21:13.331-05:002011-11-22T20:21:13.331-05:00# இந்து மதத்தை சமஸ்கிருத வழியில் பாரதமெங்கும் தட்ட...# இந்து மதத்தை சமஸ்கிருத வழியில் பாரதமெங்கும் தட்டையாக்கும் அய்யா செயமோகனார் எந்த மதம்&மொழி பாரெங்கும் இறை நம்பிக்கையைத் தட்டையாக்கும் என்று விளக்கினால் நலம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-35521114157845192872011-11-20T21:09:09.804-05:002011-11-20T21:09:09.804-05:00வடமொழி அழியை யாராலும் தடுக்க முடியாது, வடமொழியின் ...வடமொழி அழியை யாராலும் தடுக்க முடியாது, வடமொழியின் இடத்தை ஆங்கிலம் எடுத்துக் கொண்டுள்ளது, இன்னும் கொஞ்ச ஆண்டுகளில் ஆங்கில வழி வழிபாடுகள் தோற்றம் பெறத் துவங்கும், ஓ மை பாடிகார்ட் முனிஸ்வரா ன்னு பாடத்தான் போறாங்க. <br /><br />:)<br /><br />அளவுக்கு மிஞ்சிய புனிதப் பூச்சே வடமொழியை பிறர் அண்டவிடாமல் செய்தது. வடமொழி அழிவிற்குப் புறக்கணிப்பாளர்கள் காரணம் அல்ல பூசிமொழுகியவர்களே காரணம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-17515828045707925902011-11-20T20:47:29.343-05:002011-11-20T20:47:29.343-05:00//கேள்விப்படாத செய்தியாக உள்ளதே. உண்மையா? இல்லாததை...//கேள்விப்படாத செய்தியாக உள்ளதே. உண்மையா? இல்லாததை இருப்பதாகக்கூறி, <b>இருப்பதை தக்க வைத்துக்கொள்ள இது ஒரு ஆதாரப்புள்ளியா?</b>// இருக்கலாமோ!!<br /><br />வாங்க தருமி, எங்க ஊரு வீரமகாளி அம்மன், மாரியம்மன், அய்யானர் கோவில்களில் இது வரையிலும் அப்படி இல்லை. <br /><br />உங்க ஊரில் தெப்பகுளத்திற்கு பக்கத்தில கொஞ்சம் நிறைய மக்கள் வந்து போகிற மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கே எதுவும் இப்படி ”கண்முன்னாடியே தேசீய வயமாக்கம்” செஞ்சிட்டு இருக்காங்களோ?! எனக்கு ஞாபகத்தில இல்ல ஒரு நாலஞ்சு வருஷத்திற்கு முந்தி வந்திருக்கேன்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-71173439744037799962011-11-20T20:38:59.143-05:002011-11-20T20:38:59.143-05:00//வானம்பாடிகள் said...
எதை வைத்து இப்படிச் சொல்கி...//வானம்பாடிகள் said...<br /><br />எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்? அந்தக் கட்டுரையில் அப்படி எங்கும் இல்லையே?//<br /><br />வாங்க சாரே, பொது வாசிப்பின் பொழுதே எது போன்ற தோற்ற மயக்கத்தை கொடுக்கிறதோ அதுவே கட்டுரையின் சாரம் என்பதாக என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. <br /><br />மேலும் இது போன்ற கட்டுரைகளில், அண்மையில் தினமலரில் வந்த ஒரு சிறப்பு நிரூபரின் எழுத்தினை ஒத்ததினைப் போன்றே இருக்கிறது எழுத்துப்பாணி.<br /><br />இது போன்றவைகளை முன் கொண்டு வந்து இந்த கட்டுரையின் உண்மையான நோக்கம்/பொருள் பேசி தெரிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகிவிடுகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-65937848090286737062011-11-20T20:32:12.452-05:002011-11-20T20:32:12.452-05:00வவ்ஸ்,
நீங்க சொன்ன லாஜிக்கல்ஸ் சாராத கதைகளில் மொட...வவ்ஸ்,<br /><br />நீங்க சொன்ன லாஜிக்கல்ஸ் சாராத கதைகளில் மொட்டையன் குட்டையில விழுந்த மாதிரிதான் முடிச்சுகளும் இருக்குமோ. எதுக்கும் எதுக்குமோ முடிச்சி போடுறது. <br /><br /><b>//இப்போ எல்லா ஊரிலும் வழிப்பாட்டு மொழி சமஸ்கிருதம்னா அவங்க ஒருத்த இனத்துக்கே தொழில் செய்யும் உரிமை எளிதாக கிடைக்கும்ல அதான்!//</b><br /><br />இது ஒரு சரியான வாதம். அப்படி பரவலாக எல்லாருக்கும் பிரயோசனமாக இருந்திருக்க வேண்டுமெனில் அந்த வழிபாட்டுக்குறிய ஸ்லோககங்களை ஏனைய மக்களுடன் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை இத்தனை நூற்றாண்டுகளாக என்றும் கேள்வி எழும்பச் செய்கிறது.<br /><br />திருமணங்களின் போது ஏதோ மந்திரம் ஓதப்படுகிறது அதற்கான பொருள் என்ன என்று விளங்கி திரும்ப சொல்லப்படுகிறதா? அல்லது, காதார என்ன வாழ்த்து என்றுதான் புரிந்து உள்வாங்கி அனுபவிக்கத்தான் முடிகிறதா... அப்படி இல்லாத ஒன்று எதற்கு?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-58388648676746078832011-11-20T20:25:19.325-05:002011-11-20T20:25:19.325-05:00ஜெமோ ஒரு ஹிந்துத்வா அபிமானி. பல ஆண்டுகளுக்கு முன் ...ஜெமோ ஒரு ஹிந்துத்வா அபிமானி. பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அவரது 'மாடன் மோட்சம்' சிறுகதை, எப்படி வைதிக மதம் சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை கபளீகரம் செய்கிறது என்பதைப் பற்றியதாகும். அப்படி சிறு/குறு தெய்வங்களை ஒரு புராணக் கதையை புனைந்து சிவனாகவோ/விஷ்ணுவாகவோ மாற்றி விழுங்கிக் கொண்டு இருந்தார்கள். இப்போது RSS/VHP போன்ற அமைப்புகள், ஒரு சமஸ்கிரத ஸ்லோகத்தில் சுடலை/இசக்கி போன்ற பெயர்களை புகுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் இந்து ஞான மரபு என்று ஒரே வர்ணம் பூசி வைதிக மதம் தவிர மற்ற மரபுகளை இல்லாமல் செய்து ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவது இவர்களின் நோக்கம். அதற்கு நடுநிலையாளர் என்ற முகமூடிக்குள் இருந்து பரப்புரை எழுதுவது இவரது வேலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-83397014731909334282011-11-20T20:20:32.927-05:002011-11-20T20:20:32.927-05:00நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நல்ல தேடல்.தொடருங்க...நண்டு @நொரண்டு -ஈரோடு said...<br /><br />நல்ல தேடல்.தொடருங்கள்.//<br /><br />எல்லாரும் தொடங்கும் போது இங்குதான் தொடங்கிறோம் ஆனால் ஏதேதோ தேவைகளுக்காக தேடியதை தெரிந்தே தொலைத்து விடுகிறோம்.<br /><br />நன்றி, நண்டு!<br /><br />********************<br /><br />அனானி #1 - அவர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நெஞ்சிக்கு நேர்மையா இருந்தாச் சரித்தான்.<br /><br />****************<br /><br />அனானி # 2 - சரியாத்தான் சொல்லி இருக்கிய :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-67795484481844664152011-11-20T19:47:06.387-05:002011-11-20T19:47:06.387-05:00வருண் said...
***தருமி said...
//தமிழக ம...வருண் said...<br /><br /> ***தருமி said...<br /><br /> //தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன.//<br /><br /> கேள்விப்படாத செய்தியாக உள்ளதே. உண்மையா? இல்லாததை இருப்பதாகக்கூறி, இருப்பதை தக்க வைத்துக்கொள்ள இது ஒரு ஆதாரப்புள்ளியா?<br /><br /> November 20, 2011 4:00 AM***<br /> இந்தாளுக்கு மதுரையும் தெரியாது மாரியாத்தாவும் தெரியாது. சும்மா விடுறான்- சாண்ஸ்க்ரிட்டுக்கு சொம்படிக்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-28777473073475415172011-11-20T19:45:32.870-05:002011-11-20T19:45:32.870-05:00This comment has been removed by the author.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-9532802835339545192011-11-20T19:43:00.741-05:002011-11-20T19:43:00.741-05:00***சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத...***சபரிமலையில் மலையாளம் மட்டுமே ஒலித்திருந்தால் இத்தனை தமிழர்களும் ஆந்திரர்களும் பிகாரிகளும் அங்கே ஒன்றாக நின்று வழிபட்டிருக்க முடியாது...***<br /><br />How does he know?? This guy should start writing his novels in Sanskrit. Why is he writing in Tamil??<br /><br />The answer is SAME. <br /><br />These bastards use Tamil to preach how great Sanskrit bullshit is! WHY???Why cant they preach it in sanskrit itself so that we dont have to worry about all his idiotic theoriesவருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-6866564919415130382011-11-20T16:10:41.537-05:002011-11-20T16:10:41.537-05:00ஏமாத்தம இருக்கு! சுவயம் சேவாக் செமோவையெல்லாம் ஒரு ...ஏமாத்தம இருக்கு! சுவயம் சேவாக் செமோவையெல்லாம் ஒரு மனுசன்னு மதிச்சுக் கட்டுர போட்ட உங்கள நெனச்சு தான்! அந்த ஆள் தேசியம், இந்துத்துவம், சமஸ்க்ருதமின்னு தான் தொன்றுதொட்டு பேசிட்டு வராறு.<br /><br />//சமஸ்கிருதம் இல்லைனா, சிலப்பதிகாரம்//<br />கேடுகெட்ட சமஸ்கிருதத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் என்ன தொடர்பு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-4805427875527999432011-11-20T13:52:48.792-05:002011-11-20T13:52:48.792-05:00http://www.kenneyjacob.com/2009/09/12/kerala-is-a-...http://www.kenneyjacob.com/2009/09/12/kerala-is-a-lunatic-asylum/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-56489369256576716902011-11-20T10:16:05.602-05:002011-11-20T10:16:05.602-05:00பின்னூட்டங்களைத் தொடர..பின்னூட்டங்களைத் தொடர..செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-25183316352084044432011-11-20T10:15:01.766-05:002011-11-20T10:15:01.766-05:00அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றால...அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் // நல்ல அலசல் அவரின் சிந்தனை ஓர் உயர்ந்த நோக்கத்திற்கானது என்றாலும் // இதில் உயர்ந்த நோக்கம் எங்கிருக்கிறது ? எல்லாத்தையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டயாக்கும் உள்வாங்கும் தந்திரமே தானே வேறில்லை @ஜோதிஜி வரலாற்றை திருப்பும் முயற்சி ஏற்கனவே தொடங்கி விட்டது குட முழுக்குகள் திருமணங்கள் எல்லாம் தமிழிலியே நடத்தும் முறை வந்துவிட்டது கோவில்களில் இருந்து விரட்ட வேண்டியது தான் அடுத்த கட்டம்.செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-13077442682807022972011-11-20T08:35:25.643-05:002011-11-20T08:35:25.643-05:00Elimai illaatha ilakkiyangalai varalaaru purakkani...Elimai illaatha ilakkiyangalai varalaaru purakkanithu vidum.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-25616269867251710912011-11-20T05:08:25.252-05:002011-11-20T05:08:25.252-05:00தெகா,
http://ioustotra.blogspot.com/2008_11_01_ar...தெகா,<br /><br />http://ioustotra.blogspot.com/2008_11_01_archive.html<br /><br />இது போல சில தளங்களில் சுடலை மாடன் ,முருகன் என்று பேர போட்டு என்னமோ சுலோகம்னு சமஸ்கிருதம்ல எழுதி இருக்காங்க இதைப்போல எதாவது படிச்சுட்டு சுடலை மாடனுக்கும் தோத்திரம் இருக்கு சொல்லி இருப்பார் போல ஜெமோ.<br /><br />தமிழில் கோயிலில் பாட தடை இல்லைனு சொல்லி இருக்கார், அப்புறம் ஏன் சிதம்பரத்தில தேவாரம் பாட விடவில்லைனு போராடீனாங்க!<br /><br />எல்லாரும் ஒன்னா நின்னு கும்பிட சமஸ்கிருதம் இணைக்குதுன்னு சொல்றார், அப்போ ஒன்னா நிக்குற ஆளுங்க எல்லாருக்கும் அந்த மொழி தெரியுமா? தனி தனியா ஏமாத்தாம ஒன்றாக நீக்க வச்சூ ஏமாத்த ஒரு இணைப்பு மொழி தேவைனு சொல்லலாம் :-))<br /><br />சமஸ்கிருதம் இல்லைனா, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீவக சிந்தாமனி போன்ற இலக்கியம் தமிழுக்கு கிடைக்குமானு கேட்டு இருக்கார், அப்போ அதுக்கு முன்ன தமிழில் இலக்கியம் இல்லையா?<br /><br />ஒரு கூட்டத்திற்கு ஒரு மொழி தான் தெரியும் ,ஒரு தொழில் தான் தெரியும், அவங்க எல்லா ஊரிலும் பிழைப்பு நடத்த எல்லா ஊர் மொழியும் கத்துக்க வேண்டி இருக்கு, ஆனால் கத்துக்கலை என்ன செய்தாங்க , அவங்க மொழிய தொழில் செய்யும் எல்லா இடத்திலும் ,எல்லார் மீதும் திணிச்சு ஒரு யூனிபார்ம் ஆக்கிட்டாங்க வழிப்பாட்டு தொழிலை என்பதே சரி.<br /><br />இப்போ எல்லா ஊரிலும் வழிப்பாட்டு மொழி சமஸ்கிருதம்னா அவங்க ஒருத்த இனத்துக்கே தொழில் செய்யும் உரிமை எளிதாக கிடைக்கும்ல அதான்!<br /><br />ஆங்கிலம் இல்லைனா பாரதியார் இல்லைனு வேற காமெடி செய்திருப்பார் ஜெமோ! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34821000312044483302011-11-20T04:16:03.524-05:002011-11-20T04:16:03.524-05:00ஆடு,புலி கதைல புல்லுக்கட்ட விட்டுட்டேன் :-))ஆடு,புலி கதைல புல்லுக்கட்ட விட்டுட்டேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-27958731369428254682011-11-20T04:00:09.338-05:002011-11-20T04:00:09.338-05:00//தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெ...//தமிழக மாரியம்மன்களுக்கு சம்ஸ்கிருத வழிபாடு கண்ணெதிரே உருவாகிக்கொண்டிருக்கிறது. சென்ற இருபதாண்டுக்காலத்துக்குள் சுடலைமாட சாமிக்கு சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகிவந்திருக்கின்றன.//<br /><br />கேள்விப்படாத செய்தியாக உள்ளதே. உண்மையா? இல்லாததை இருப்பதாகக்கூறி, இருப்பதை தக்க வைத்துக்கொள்ள இது ஒரு ஆதாரப்புள்ளியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-90042011572996472732011-11-20T03:54:56.259-05:002011-11-20T03:54:56.259-05:00/அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான.../அதனைத் தவிர்த்து ஜெமோ நிறுவ வந்த மத அடிப்படையிலான சம்ஸ்கிருத சித்தாந்த முன் நிறுத்தலை மட்டுமே இங்கே பிரித்திருக்கிறேன்.//<br /><br />எதை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள்? அந்தக் கட்டுரையில் அப்படி எங்கும் இல்லையே?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-28772119540807128272011-11-20T03:15:36.219-05:002011-11-20T03:15:36.219-05:00////இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருள...////இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது.//<br /><br />அது என்ன சொல்லுவதையும் சொல்லிவிட்டு விவாதம் பெரும்பாலும் பொருளற்றதின்னா பின்னே பெருமாளா வந்து மாற்றுச் சிந்தனையை வைப்பார்?//<br /><br />தெகா,<br /><br />கலக்கிட்டிங்க! ஜெமோவா சொல்றதுல என்ன இருக்கு ஜோதிஜி போன்றவர்களே பேசப்பயப்படுறாங்க, சாமி கண்ணைக்குத்திடும்னு :-))<br /><br />நம்பிக்கை சார்ந்தது, இத எல்லாம் விவாதம் செய்யக்கூடாதுனு ஒரு எண்ணம் பெரும்பாலும் எல்லார்கிட்டேயும் இருக்கு.<br /><br />ஜெமோ போன்றவர்கள் கொண்டாடப்படுவது ஏன்னு எனக்கு புரிவதில்லை, ஒரு வேளை மக்கள் எழுத்து வசிகரம் மட்டுமே பார்க்கிறாங்க போல கருத்து என்னவென சிந்திப்பது இல்லை போலும்.<br /><br />தவறான ஒரு லாஜிக் ல கட்டமைத்து சரி என எண்ண வைக்கும் எழுத்துகள் அவை.<br /><br />மேனேஜ்மெண்ட் ல சில லாஜிக் கதை சொல்லி புதிர் வைப்பாங்க, ஆனால் அதுல லாஜிக் இருக்காது, புலி, ஆடு , மனிதன் படகுல போகணும் ,ஒரே நேரத்தில ரென்டு பேர் தான் படகுல போக முடியும், எத்தனை முறை படகுல ஆத்தக்கடக்கணும் எல்லாம் கேட்பாங்க, ஆடு ஓகே ,புலி என்ன டொமெஸ்டிகேட்டட் அனிமலா, அத ஏன் மனிதன் கூப்பீட்டு போகணும். அது மனிதன சாப்பிட்டுறாதா :-))<br /><br />இது போல புத்திசாலித்தனமா, ஆனா கேணத்தனமா எழுதி தான் ஜெமோக்கள் கல்லா கட்டுறாங்க போல!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-826941609225476862011-11-19T23:32:11.746-05:002011-11-19T23:32:11.746-05:00God shud understand our heart.....not our mouth......God shud understand our heart.....not our mouth....SINCE GOD IS INVENTED BY HUMAN,(HOLY)LANGUAGE IS PLAYING IMPORTANT ROLE FOR IT'S MARKETING!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-36875681538886779612011-11-19T22:18:51.724-05:002011-11-19T22:18:51.724-05:00நல்ல தேடல்.தொடருங்கள்.நல்ல தேடல்.தொடருங்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-60485533338071077992011-11-19T22:05:56.841-05:002011-11-19T22:05:56.841-05:00//சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமெ...//சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.//<br /><br />ஒரு பக்கமும் சுழற்ற வேண்டாம் சரியான பாதையில்தான் பயணிச்சுட்டு இருக்கு. இது போன்ற பரப்புரைகளை, பெரிய அளவில் லாஜிக்கலாக எப்படி சிறிய அளவிலான கடவுளர்கள் பிகாரிலீருந்து சம்ஸ்கிருதம் படித்த பிகாரிகள் வந்து புரிந்து சாமீ கும்பிட வசதியாக இருக்கும் போன்ற அபத்த சித்தாந்தங்களை பரப்பாமல் இருந்தாலும்.<br /><br />போயிச் சேரும் இடத்திற்கு சென்றடையும். <br /><br />//இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது.//<br /><br />அது என்ன சொல்லுவதையும் சொல்லிவிட்டு விவாதம் பெரும்பாலும் பொருளற்றதின்னா பின்னே பெருமாளா வந்து மாற்றுச் சிந்தனையை வைப்பார்?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-34914869088341411312011-11-19T21:52:43.488-05:002011-11-19T21:52:43.488-05:00இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றத...இது தவறா சரியா என்ற விவாதம் பெரும்பாலும் பொருளற்றது. இது சிக்கலான பலநூறு காரணிகள் வழியாக வரலாறு செயல்படும் முறை. நதி தன் வழியைக் கண்டுகொள்வதுபோன்றது. சம்ஸ்கிருதத்தை அந்த இடத்திலிருந்து அகற்றவேண்டுமென்றால் நாம் வரலாற்றையே மறுபக்கம் நோக்கி சுழற்றவேண்டும்.<br />“<br /><br />இதுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-90954763844965179572011-11-19T21:51:58.926-05:002011-11-19T21:51:58.926-05:00இரண்டு தளங்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி. மிக ந...இரண்டு தளங்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி. மிக நேர்த்தியான நடை கைகூடி வருகின்றது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com