tag:blogger.com,1999:blog-17644371.post115608519889696988..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: Spiritual Masters Are Schizophrenic? : எனது பார்வையில்...Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-17644371.post-1158338862353621872006-09-15T12:47:00.000-04:002006-09-15T12:47:00.000-04:00ஆவிகள் உலகம் தங்களை அன்போடு வரவேற்கிறது.ஆவிகள் உலகம் தங்களை அன்போடு வரவேற்கிறது.ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1158339051352279932006-09-15T12:50:00.000-04:002006-09-15T12:50:00.000-04:00வந்தது வந்துட்டேன். இதோ என்னால முடிஞ்சது ஒரு 50. ஹ...வந்தது வந்துட்டேன். இதோ என்னால முடிஞ்சது ஒரு 50. ஹி.ஹி.ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156837684691528982006-08-29T03:48:00.000-04:002006-08-29T03:48:00.000-04:00தெகா அவர்களே,//இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார்,...தெகா அவர்களே,<BR/><BR/>//இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?<BR/><BR/>முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...<BR/><BR/>Only if you want to... :-)//<BR/><BR/>கொஞ்சம் ஊர் சுற்றி விட்டு வந்ததால், தங்களுக்கு உரிய நேரத்தில் பதில் சொல்ல இயலவில்லை. விரைவில், தனிமடலில் உங்களுக்கு இது பற்றிய விவரங்களைக் கொடுக்கிறேன்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156433653278816732006-08-24T11:34:00.000-04:002006-08-24T11:34:00.000-04:00//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எ...//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.//<BR/><BR/>இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?<BR/><BR/>முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156433535403663552006-08-24T11:32:00.000-04:002006-08-24T11:32:00.000-04:00//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எ...//அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.//<BR/><BR/>இப்பொழுது அவர் எவ்வாறு இருக்கிறார், எது போன்ற சிகிச்சை அவருக்கு பயனளித்தது? அவ்வாறு அவர் மனம் குன்றிய நிலையில் இருந்த பொழுது தாங்கள் அவரிடத்தில் சம்பாஷனை செய்ததுண்டா? அவ்வாறு பேசியிருந்தால் இது போன்ற கடவுள் இருப்பு, இறையாண்மை பற்றியெல்லாம் பேசியதுண்ட்டா?<BR/><BR/>முடிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156431782331372232006-08-24T11:03:00.000-04:002006-08-24T11:03:00.000-04:00//அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழு...//அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே? <BR/><BR/>ஐயோ. வேண்டாமே. அதற்குள் என்ன அவசரம்? <BR/><BR/>இந்த மாதிரியான நல்ல பதிவுகள் தொடர்ந்த கற்றலை தரவேண்டும்.//<BR/><BR/>புதுமை விரும்பி, ம்யூஸ் சொல்வதுதான் சரி, இருப்பினும் தாங்களின் புரிதல் என்ற கோணத்தில் இந்த கருத்து பரிமாற்றத்தில் என்ன கிட்டியது என்பதனை வேண்டுமானல் இங்கு நீங்கள் கொணரலாம். என்பது எனது கருத்து.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156428471966600972006-08-24T10:07:00.000-04:002006-08-24T10:07:00.000-04:00தெகா,//கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்க...தெகா,<BR/><BR/>//கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்குடன் சிறிது உரையாடி வாருங்கள்...<BR/><BR/>கார்ல் ஜங் //<BR/><BR/>தகவலுக்கு நன்றி. படித்துவிட்டு வருகிறேன்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156410161057569762006-08-24T05:02:00.000-04:002006-08-24T05:02:00.000-04:00தெகா,//இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் ...தெகா,<BR/><BR/>//இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.//<BR/><BR/>உங்கள் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். அதாவது குடிப்பழக்கத்தை அல்லது போதைப்பழக்கத்தை முறைப்படி நிறுத்தவேண்டும். அப்படியில்லாமல், திடுமென்று நிறுத்தும்போது தொடர்ந்த depressed மன நிலை ஏற்படுகிறது. இதைக் கவனித்து சரிசெய்யாமல் விட்டு விட்டால், மன நோயாக மாறிவிடுகிறது. இப்படித் தான் என் சொந்தக் காரருக்கு schizophrenia நோய் ஏற்பட்டது. அவர் வயல்புரங்களில் இரவில் கேட்கும், சந்தங்களை எல்லாம் தனக்கு எதிரான மனிதர்களின் சதி என்று சந்தேகப்படுமளவிற்கு, வீட்டிலுள்ள குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் பாயுமளவிற்கு, அந்த நோயின் கொடூரம் இருந்தது.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156348908354762382006-08-23T12:01:00.000-04:002006-08-23T12:01:00.000-04:00//இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nuerosc...//இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். //<BR/><BR/>இருப்பினும், சிக்மன் ஃப்ராய்டுக்கும், கார்ல் ஜங்குக்கும் இதில் பெரிய அடிதடியே நடந்திருக்கிறது. கார்ல் ஜங்க் இந்த வித மனவியாதியை வேறு மாதிரி ஒரு கோணத்தில் தொட்டுப் போனதை நான் எங்கோ படித்திருக்கிறேன், ஆனால் அந்த தளம் எனக்கு ஞாபகத்தில் இல்லை. <BR/><BR/>தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை, அதனால் தான் இத்தனை சுனக்கம், உங்களுக்கு பின்னூட்ட மிடுவதற்கு... கீழ் காணும் சுட்டியில் பயணித்து கார்ல் ஜங்குடன் சிறிது உரையாடி வாருங்கள்...<BR/><BR/><A HREF="http://www.meta-religion.com/Psychiatry/Analytical_psychology/jung_on_schizophrenia.htm/" REL="nofollow">கார்ல் ஜங்</A>Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156348004605623592006-08-23T11:46:00.000-04:002006-08-23T11:46:00.000-04:00//எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோ...//எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.//<BR/><BR/>இந்த வித மன நோய திடீரென்று ஒரு முன்னிரவில் தோன்றுவது கிடையாதே, புதுமை விரும்பி. இது மனோதத்துவியலில் படிப்படியாக ஒரு வண்ணத்துப் பூச்சி வளர்சிதை மாற்றமுறுவது போல படிப்படியாக தொடங்கி அவ் நிலையின் உச்சத்தை அடைவதாக கூறுகிறது.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156341878138165262006-08-23T10:04:00.000-04:002006-08-23T10:04:00.000-04:00தெகா,//ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizo...தெகா,<BR/><BR/>//ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?//<BR/><BR/>எனது மிக நெருங்கிய சொந்தம் ஒருவருக்கு இந்த மன நோய் இருந்தது. அவர், குடிப்பழக்கத்தை திடுமென்று விட்டதனால், இந்த நோய் வந்தது என்று சொன்னார்கள். அவருக்கு, இந்த நோய் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இருந்தது. அது மறக்கமுடியாத அநுபவம். இப்பொழுது அவர் மிக நன்றாக இருக்கிறார்.<BR/><BR/>//சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?//<BR/><BR/>முடிவாக, இந்த விவாதத்தை முடித்து வைப்பதற்கு, இது பற்றிய மருத்துவ அறிவியலின் விளக்கம் என்ன என்று பார்க்கவேண்டும். இப்பொழுது பேரானந்த நிலை பற்றி நரம்பியல் (Nueroscience) என்ன சொல்கிறது என்று படித்துக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் புரிந்ததும், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்புறம் இந்த பரிமாற்றங்களுக்கு ஒரு முடிவுரை எழுதி விடலாம். சரி தானே?புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156340797525110002006-08-23T09:46:00.000-04:002006-08-23T09:46:00.000-04:00//அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சி...//அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.//<BR/><BR/>இமயலத்திற்கு சொல்கிறோம் இல்லை, எதிர்பார்ப்புகளை குறைத்திக்கொண்டலே நிறைய விசயங்களில் தீர்வு காணலாம், நமக்கு நாமே என்று நான் எண்ணுகிறேன்.<BR/><BR/>ஏதாவது உண்மையான diagnose செய்யப்பட்ட schizophrenic மன நோயாளியுடன் நேரம் செலவழித்ததுண்டா...?<BR/><BR/>சரி, புதுமை விரும்பி இப்பொழுது நடக்கும் இந்த கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தாங்களுக்கு ஏதாவது கிடைத்ததா?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156339730447603422006-08-23T09:28:00.000-04:002006-08-23T09:28:00.000-04:00தெகா,//சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும்...தெகா,<BR/><BR/>//சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?<BR/><BR/>இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)//<BR/><BR/>அதனால் தானோ என்னவோ, பிரசித்தி பெற்ற மனிதர்கள் சில காலம் இமயமலைக்குள் அல்லது கண்காணாத ஒரு தீவில் வாழ்ந்துவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156337828995974962006-08-23T08:57:00.000-04:002006-08-23T08:57:00.000-04:00இது நல்ல விசயத்திற்காக....4இது நல்ல விசயத்திற்காக....4Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156280483294093802006-08-22T17:01:00.000-04:002006-08-22T17:01:00.000-04:00தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க...தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க்கை அநுபவத்தின் சில பகுதிகள்.<BR/><BR/>T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. He came down and thrashed the child brutally. 'There must be something funny about the whole business of meditation,' said U.G. to himself, as he helplessly witnessed his grandfather savaging his own great granddaughter: 'Their lives are shallow and empty. They talk marvelously. But there is a neurotic fear in their lives. Whatever they preach does not seem to operate in their lives. Why?' This was the beginning of his search, a search that lasted till his forty- ninth year.<BR/><BR/>U.G. had not experienced sex but he says that even then he seemed to know what the sex experience was. Since his aim in those days was to become an ascetic or a monk, he did not entertain the thought of marriage. He saw for himself that though he thought of gods and goddesses he had wet dreams. He questioned why he felt guilty about this when he had no control over it. His meditation, his discipline and his study of holy books had not helped him with this issue. Even his staying away from salt, chillies and all kinds of spices had not worked.<BR/><BR/>U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another. He has denied himself everything in the hope of getting something but he cannot control himself. He is a hypocrite. This kind of life is not for me.' So U.G. gave up his Yoga practice and left Sivananda.<BR/><BR/>Between the ages of fourteen and twenty-one, U.G. undertook all kinds of spiritual exercises. He practiced all the austerities. U.G. recited Shiva mantra three thousand times a day, every day, everywhere he went.<BR/><BR/><BR/>While practicing Yoga and meditation, U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi. 'Thought can create any experience you want--bliss, beatitude, ecstasy, melting away into nothingness--all those experiences. But this can't be the thing, because I have remained the same person, mechanically doing these things. This is not leading me anywhere,' thought U.G. to himself.<BR/><BR/>தெகா அவர்களே,<BR/><BR/>இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும்<BR/>செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156287722043295412006-08-22T19:02:00.000-04:002006-08-22T19:02:00.000-04:00//எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்...//எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்றால் அது மூளையின், நமது சிந்தனையின் அதீத வளர்ச்சிதான். //<BR/><BR/>ஏற்க கூடிய சிந்தனைதான்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156287626182410652006-08-22T19:00:00.000-04:002006-08-22T19:00:00.000-04:00இது நல்ல் விசயத்திற்காக...3இது நல்ல் விசயத்திற்காக...3Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156285955885175942006-08-22T18:32:00.000-04:002006-08-22T18:32:00.000-04:00நான் இது போன்ற சிந்தான வாதிகளை "மனிதப் பரிணமிகள்" ...நான் இது போன்ற சிந்தான வாதிகளை "மனிதப் பரிணமிகள்" என்றழைத்ததை இப்படியாக கொண்டால் என்ன புதுமை விரும்பி, நம்மால் எட்ட முடியாத பரிமாணங்கள் கூட அவர்களுக்கு கைப்பெற்று, அது எந்த முறையினாலும் இருக்கலாம். Mindக்கு ஒரு பவர் உண்டு என்பதில் உங்களுக்கு எந்த ஆட்சோபமும் இல்லை என்றே கருதுகிறேன்.<BR/><BR/>அப்படியெனில், அவர்கள் மனத்தை குவித்து நம்மால் எட்டமுடியாத இலக்கை அடைய வாய்ப்புகள் உண்டல்லவா? அவர்கள் கொடுக்கும் அணுகுமுறை அவர்களுக்கு work out ஆனாது என்பதனால் நமக்கும் ஆக வேண்டுமென்ற கட்டாயம் கிடையாதே.<BR/><BR/>எனது சிந்தனையில் மனிதர்களின் அடுத்த பரிணாமம் என்றால் அது மூளையின், நமது சிந்தனையின் அதீத வளர்ச்சிதான். அது இயற்கையாகவே வசப்படும், இப்பொழுது சில நம் கூட வாழ்ந்த மனிதர்களுக்கு வசப்பட்டது போலவே... நமக்கு காலப்போக்கில்.<BR/><BR/>ஆனால், இந்த human proto-types என்பவர்கள் நம்முடன் வாழ்ந்த ஒரு contemporary homo sapiensதானே. அதனால், மற்ற சிறு அவர்களின் திரு விளையாடல்களையெல்லாம் மறந்து விடுவோம். மனத்தின் ஆற்றலை ஆராய்வோம், என்பதே எனது நிலை.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156284770083580162006-08-22T18:12:00.000-04:002006-08-22T18:12:00.000-04:00//U.G.'s Yoga Master, Sivananda, was startled when...//U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another.//<BR/><BR/>இங்குதான் புதுமை விரும்பி "நாக்கும், சுவையும்" பெற்ற நம்மை போன்ற மனிதர்களையே ஒரு நிலையில் நிறுத்தி, அவர்கள் கண்டுணர்ந்த ஒரு விசயம் உதாரணமாக அதீக தித்திப்பும், காரமும் நல்ல சிந்தனைக்கு ஓவ்வாது என்று கூறியிருக்கலாம். அதுவும் விஞ்ஞான பூர்வமாக உண்மையாக இருக்கலாம். அப்படி ஒருவர் கூறிவிட்டு அவரே அதனை உண்கிறாரே என்று ஏன் நாம் மனம் வெம்பி போக வேண்டும்.<BR/><BR/>ஒரு மருத்துவர் புகைபிடிப்பது நலம் பயக்கா என்று நம்மிடம் கூறிவிட்டு அவர் புகைபிடித்தால் நாம் என்ன செய்கிறோம். ஏன், அது போன்று சுவாமி சிவானந்தா (அப்படியே செய்திருந்தாலும்) செய்திருந்தாலும் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. உடல் என்று வந்து விட்டல் தினமும் நடக்கும் செயல்கள் நடந்து தானே ஆக வேண்டும்.<BR/><BR/>ஏன் நாம் அவர்களை தெய்வமாக்கி, திரைமறைவிற்கு அனுப்பி இது போன்ற செயல்களை செய்ய நாமே காரணமாக இருக்க வேண்டும். So, what we have is the "conditioned expectation" on those holy people, அப்படித்தானே? இமெஷ் என்று வந்து விட்டால் நம்மால் நார்மலாக இருக்க முடியுமா?<BR/><BR/>சுவாமி சிவானந்தவுடனான U.G அனுபவம் படிக்கும் பொழுது, அவருக்கே நெருடல் கொடுக்கும்படி புறச் சூழல் எப்பொழுதும் அமைந்திருக்கிறது நம் எல்லோரைச் சுற்றிலும் என்பது விளங்குகிறது. Is that mean less noticed, is lot more closer to ever be blissful and truthful to him/herself?<BR/><BR/>இது எனக்கு ஒரு நல்ல புரிதல்... :-)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156283635993879682006-08-22T17:53:00.000-04:002006-08-22T17:53:00.000-04:00தெகா,உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.//*******U.Gக...தெகா,<BR/><BR/>உங்களின் கருத்துக்களுக்கு நன்றி.<BR/><BR/>//<BR/>*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********<BR/><BR/>அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்...//<BR/><BR/>நானே, இது பற்றி உங்களிடம் சொல்லலாம் என்று இருந்தேன்.<BR/><BR/>மீண்டும், கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்வோம்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156282978699508542006-08-22T17:42:00.000-04:002006-08-22T17:42:00.000-04:00//T.G.Krishnamurti (U.G.'s grandfather) was medita...//T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. //<BR/><BR/>*******U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில்********<BR/><BR/>அது திரு U.G அவர்களின் தாத்தா திரு TGK - குழந்தையின் மேல் கோபம் காட்டியதை தவறுதலாக திரு U.G காண்பித்தாக எழுதி விட்டேன்... திருத்திப் படிக்கவும்... நன்றி..Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156281886319604652006-08-22T17:24:00.000-04:002006-08-22T17:24:00.000-04:00//நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக...//நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும் <BR/>செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?//<BR/><BR/>புதுமை விரும்பி, தாங்கள் கூறுவதில் உண்மைகள் இருந்தாலும், நம்மால் பட்டுணர முடியாத ஒரு மூன்றாவது entity மூலமாக அனுபவ பட்ட கூற்றை ஏன் தாங்கள் உண்மையென பெற்றுக்கொள்ள வேண்டும். அது திரு U.G அவர்களின் உழைப்பால் அவருக்கென எழுந்த கேள்விகளை தேடிக் கிடைத்த விடைதான், புத்தகமாக நானும், நீங்களும் இன்று படிப்பது இல்லையா.<BR/><BR/>முதலில் நாம் எதுவை காண இந்த யோகா, தியானமெல்லாம் செய்கிறொம்? யாரயாவது உருவமாக காணும் பொருட்டா அல்லது நமக்கு ஒரு அமைதியான வாழ்வுச் சூழல் கிடைக்க வேணும் என்ற ஆவவின் பொருட்டா?<BR/><BR/>அவ்வாறு தீவிரமாக நாம் எதனையோ அடைய வேண்டும் என்ற உந்துதலில் இல்லாத ஒன்றை கால நிர்ணயப்படுத்தி, அடைய எத்தனிக்கும் பொழுதுதான் இந்த Frustratration and dissappointments வருகிறது, அவ்வாறு வருவதும் இயல்பு தானே. இந்த இரு Emotional Upheavels எதனால் வருகிறது, முதலில், ஏதோ யாரோ எழுதி வைத்த அனுபவத்தை படித்தோ அல்லது கேட்டோ அதன் படி தனக்கும் அனுபவம் கிட்ட வேண்டும்மென்ற ஆசையல்லாவ அந்த இரு இமோஷனல் தாக்கங்களையும் எதிர்கொள்ள வைக்கிறது.<BR/><BR/>U.Gக்கு குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதைக்காட்டிலும் எதனையோ அவசர கதியில் கண்டுபிடிக்க எத்தனித்து தியானத்தில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு பிரம்மையை எனக்கு ஏற்படுத்தியது. அப்படியெனில் அவர் புரிந்து கொண்ட "சுயமறிதல்" கோட்பாடு எதனையோ முன்னுருத்தி செயல்பட்டதாக அல்லவா அமைகிறது.<BR/><BR/>சுயத்தேடல் சுவாமி மகரிஷி கூறியபடி, அங்கு தேடுவதற்கு ஒன்றேமெ அற்ற நிலையல்லவா, ஏனெனில் சுயம் என்பது... அன்பின் சொரூபம் தானே, எதனிடத்தும்...<BR/><BR/>தொடர்வோம்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156280087945429472006-08-22T16:54:00.000-04:002006-08-22T16:54:00.000-04:00தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க...தெகா, இது யு. ஜி. கிருஷ்ணமூர்த்தியின் ஆன்மிக வாழ்க்கை அநுபவத்தின் சில பகுதிகள். <BR/><BR/>T.G.Krishnamurti (U.G.'s grandfather) was meditating one day when his great granddaughter, a little baby, started to cry for some reason. The child's wailing interrupted the old man's meditation. This infuriated him. He came down and thrashed the child brutally. 'There must be something funny about the whole business of meditation,' said U.G. to himself, as he helplessly witnessed his grandfather savaging his own great granddaughter: 'Their lives are shallow and empty. They talk marvelously. But there is a neurotic fear in their lives. Whatever they preach does not seem to operate in their lives. Why?' This was the beginning of his search, a search that lasted till his forty- ninth year.<BR/><BR/>U.G. had not experienced sex but he says that even then he seemed to know what the sex experience was. Since his aim in those days was to become an ascetic or a monk, he did not entertain the thought of marriage. He saw for himself that though he thought of gods and goddesses he had wet dreams. He questioned why he felt guilty about this when he had no control over it. His meditation, his discipline and his study of holy books had not helped him with this issue. Even his staying away from salt, chillies and all kinds of spices had not worked.<BR/><BR/>U.G.'s Yoga Master, Sivananda, was startled when U.G. caught him devouring some hot pickles behind closed doors. 'How can this man deceive himself and others, pretending to be one thing, while doing another. He has denied himself everything in the hope of getting something but he cannot control himself. He is a hypocrite. This kind of life is not for me.' So U.G. gave up his Yoga practice and left Sivananda.<BR/><BR/>Between the ages of fourteen and twenty-one, U.G. undertook all kinds of spiritual exercises. He practiced all the austerities. U.G. recited Shiva mantra three thousand times a day, every day, everywhere he went.<BR/><BR/><B><BR/>While practicing Yoga and meditation, U.G. had every kind of experience talked about in the sacred books--samadhi, super samadhi, nirvikalpa samadhi. 'Thought can create any experience you want--bliss, beatitude, ecstasy, melting away into nothingness--all those experiences. But this can't be the thing, because I have remained the same person, mechanically doing these things. This is not leading me anywhere,' thought U.G. to himself. </B><BR/><BR/>தெகா அவர்களே, <BR/> <BR/>இப்பொழுது சொல்லுங்கள். நீங்கள் சொலவது மாதிரி, நானும் ஆன்மிக அநுபவங்களுக்கான எல்லா முயற்சிகளையும் <BR/>செய்துவிட்டு, எனது 40வது வயதில் எல்லாமே பொய் என்று உணர்வேனானால், எனது நிலை எப்படி இருக்கும்?புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156279870538630762006-08-22T16:51:00.000-04:002006-08-22T16:51:00.000-04:00//அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில் தொடர்கிறது....//அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில் தொடர்கிறது.//<BR/><BR/>தாங்களின் அடுத்தப் பின்னூட்டத்தையும் படித்து விட்டு நமது புரிதல்களை பகிர்ந்து கொள்வோம், புதுமை விரும்பி. காத்திருக்கிறேன், தொடருங்கள்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1156278515921553712006-08-22T16:28:00.000-04:002006-08-22T16:28:00.000-04:00தெகா அவர்களே,நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதோ விரிவ...தெகா அவர்களே,<BR/><BR/>நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இதோ விரிவான பதில்.<BR/><BR/>நான் சிறு வயதிலிருந்தே ஆன்மிக விசயங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தேன். அதற்கு முக்கிய<BR/>காரணம், நான் என் 18ம் வயதில் முழுவதுமாய் படித்திருந்த மூர்த்தியின் மனோசக்தி என்ற புத்தகமாகும்.<BR/>எனது பழைய புத்தகங்களின் நடுவே இந்த புத்தகத்திலிருந்து நான் எடுத்த குறிப்புகள் இன்னும்<BR/>இருக்கின்றன. அப்பொழுதே எனக்கு, கிபனடிசம், மெஸ்மெரிசம் போன்ற விசயங்கள் மிகவும் புரிந்துபோன<BR/>விசயங்கள். அதன் பின், நான் படித்த ஆன்மிகவாதிகளாக,இராமகிருஷ்ண பரமகம்சர், விவேகானந்தர்,<BR/>ரமண மகரிஷி, ஓசோ, கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களைச் சொல்லலாம். நான் கடைசியாக, சந்தித்த<BR/>ஆன்மிகவாதியாக யு. ஜி. கிருஷ்ண மூர்த்தியைச் சொல்லலாம். இவரது, சில கருத்துக்கள், ஆன்மிக<BR/>அனுபவங்கள் பற்றிய எனது எண்ணங்களை ஒரு கலக்கு கலக்கியது ஒரு மறுக்க முடியாத உண்மை. அவரது Mystique of Enlightenment என்ற<BR/>படைப்பை நீங்களும் ஒரு முறை படித்துப் பாருங்களேன்.<BR/><BR/>அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் பதில் <BR/>தொடர்கிறது.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.com