tag:blogger.com,1999:blog-17644371.post114619165124871961..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: என்ன வெயிலு சுட்டெரிக்கிறதா...!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17644371.post-1146234852059138582006-04-28T10:34:00.000-04:002006-04-28T10:34:00.000-04:00தோழி கவிதா, கோவமும் வருவது பகுதி மனச்சோர்வுதான் நம...தோழி கவிதா, கோவமும் வருவது பகுதி மனச்சோர்வுதான் நமது உடல் வெளிப்புற சூழலுக்கு ஈடுகொடுத்து போக முடியாத பச்சத்தில் அப்படி நமது உடம்பு மனத்தை கட்டுப்படுத்துகிறது.<BR/><BR/>என்னால் நீங்கள் சொல்லும் சூழ்நிலையை கிரகித்துக் கொள்ள முடிகிறது. மதிய வேளைகளில் எங்குமே நகரமுடியாத அளவிற்க்கு செடடேஷன் கொடுத்தமாதிரியாக, மூச்சு விடுவது கூட கடினமான சூழலில் அந்த நினைவுகள் நினைத்தாலே Psycho-somatic என்று கூறுவார்கள் அவ்வாறு இருக்கும் நிலையை உணர்வது. மண்டையில் பச்சக்கென்று ஒட்டிவிட்டது போல அதுதான்.<BR/><BR/>அடிக்கடி வந்து போங்கள்,<BR/><BR/>அன்பு,<BR/><BR/>தெதா.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1146218882098914942006-04-28T06:08:00.000-04:002006-04-28T06:08:00.000-04:00சென்னையில 2 நாட்களாக மிகவும் அதிக வெயில், தாங்க மு...சென்னையில 2 நாட்களாக மிகவும் அதிக வெயில், தாங்க முடியல..வேர்வயில் கோவம் தலைக்கு ஏறுகிறது..யாராவது பக்கதுல வந்தா புடங்களாம் போல இருக்கு.. காரணம் அந்தமான் ல காற்றழத்தம் அதிகமாயிட்டது அதனால இங்க இருக்கிற காற்றெல்லாம் அங்க போயிட்டனதால மாலையில் வர கொஞ்சம் கடல் காற்றும் வரதில்லைன்னு பேசிக்கறாங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com