tag:blogger.com,1999:blog-17644371.post113045497034046662..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17644371.post-11767384713428604492009-05-07T13:15:00.000-04:002009-05-07T13:15:00.000-04:00// ஆன்மீகம் பேசும் இந்தியா ஏன் பல குழந்தைகளை நாடு ...// ஆன்மீகம் பேசும் இந்தியா ஏன் பல குழந்தைகளை நாடு கடத்தும் கட்டாயத்திலிருக்கிறது? //<br /><br />பதிவின் ஹைலட்டான இந்தக்கேள்விக்கு என் ஒரே பதில் இந்தியா ஆன்மிகம் கடந்து(?) மதத்தில் ஊறிவிட்டது என்பதுதான்.<br /><br />கிளாராக்களைப் போல் எத்தனை இளம்பூக்கள் கசங்கி விட்டன.. :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1130678828738165342005-10-30T08:27:00.000-05:002005-10-30T08:27:00.000-05:00நன்றி சாரா இந்த பக்கம் தென்றல் போல் வந்து போனதற்கு...நன்றி சாரா இந்த பக்கம் தென்றல் போல் வந்து போனதற்கு.<BR/>//தன்னை முழுமையாக இனங்காணாத (இனங்காண முயலாத) எவர்க்கும் இந்த மனோ நிலை சாத்தியமாவது எளிதல்ல.//<BR/>உண்மைதான் நீங்கள் கூறியது நூறு விழுக்காடுகள். நம்மில் எல்லோருமே நன்கு சமூக, ஆன்மீக மற்றும் மனிதம் அக்கறை உள்ளவர்களாக (நான் நினைத்து வெம்புவது) மட்டுமே அதுவும் எழுத்திலும் முகமூடி போட்டுக் கொண்டு அப்படி சிந்திப்பது கூட யாருக்கவாது தெரிந்தால் அசிங்கம்மென்று எழுதி வருகிறோம். எனக்கு விளங்காத ஒரு விடயம் இது "சில அறிவு ஜீவிகள் கூறுகிறார்கள் இதற்கெல்லாம் higher calling (not nature) இருக்கணுமாம்." எப்பொழுது அந்த higher calling வரப்போகிறது இவர்களுக்கு வாழும் பொழுது இன்று. புரியவில்லை இந்த உலகத்தை பொறுத்து. பேசுவதற்க்கும் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதற்க்கும் மட்டும் தானா, நமது புத்திக் கூர்மை?<BR/><BR/>சிவா, உங்களை நான் தப்ப நினைக்கவில்லை. படிப்பவர்கள் கண்டிப்பாக நினைத்திருப்பார்கள். இவன் பேசுவதோடு மட்டும்தானா இல்லை....அதற்க்காக அந்த பதில் உங்களுக்கு அல்ல. அது பொதுவானதொரு பதிலாக இருக்கட்டும்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1130647748729784742005-10-30T00:49:00.000-04:002005-10-30T00:49:00.000-04:00தெக்கிக்காட்டன், நான் உங்களை நோகடிக்கும் எண்ணத்தி...தெக்கிக்காட்டன், நான் உங்களை நோகடிக்கும் எண்ணத்தில் கேட்கவில்லை. உங்கள் திருமண வாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள். அவர்கள் பாக்கியசாலி தான், துர்பாக்கியசாலி அல்ல, இது போல தெளிவான சிந்தனையுள்ள ஒருவரை அடைய.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1130612755012484962005-10-29T15:05:00.000-04:002005-10-29T15:05:00.000-04:00ஒ, நீங்க அந்த கோணத்திலிருந்து கேள்விகள் வரும்மென்ற...ஒ, நீங்க அந்த கோணத்திலிருந்து கேள்விகள் வரும்மென்று எதிர் பார்த்தேன் என்று நினைக்கிறீர்களா, சிவா? இருக்கட்டும், இருந்தாலும் சொல்லிவிடுகிறேன் உங்களிடத்தே! ஆமாம், சிவா நான் திருமணம் செய்து கொண்ட பெண் புலம் பெயரவைக்கப் பட்ட ஒரு (துர்)பாக்கியசாலிகளில் ஒருவர் தான், இருந்தாலும் அவர் முதல் வகையை சார்ந்தவர், தப்பிப் பிழைத்தவர் என்று கூறவந்தேன்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-1130557302017802332005-10-28T23:41:00.000-04:002005-10-28T23:41:00.000-04:00//**மக்களாகிய நாமும் தானகவே முன் வந்து இக் குழந்தை...//**மக்களாகிய நாமும் தானகவே முன் வந்து இக் குழந்தைகளை நம்மில் ஒருவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது? **// இதற்க்கு எல்லோர் மனதிலும் உங்களை நோக்கி உடனே ஒரு கேள்வி வரும். அதை தானே சூறாவளி என்று சொல்றீங்க. அதற்க்கு பதில் இல்லாமல் இதை போட்டிருக்க மாட்டீங்க். அது என்ன பதில். சொல்லிருங்க :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.com