tag:blogger.com,1999:blog-17644371.post1020518211592464430..comments2023-12-12T10:49:24.639-05:00Comments on ஏன் இப்படி...!: விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!Thekkikattan|தெகாhttp://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-17644371.post-59897572248606150012013-02-17T00:28:38.954-05:002013-02-17T00:28:38.954-05:00திரு. சையது உசேன், உங்கள் தமிழின் நடையை புரிந்து க...திரு. சையது உசேன், உங்கள் தமிழின் நடையை புரிந்து கொள்ள நான்கு பேர் சேர்ந்து வட்டமேசை போட்டு உடைத்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.<br /><br />மற்ற பதிவுகளையும் வாசித்து தொடர்ந்து கருத்துக்களை கொடுத்து வாருங்கள். நன்றி! :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-88417090895266833462013-02-04T18:56:15.103-05:002013-02-04T18:56:15.103-05:00விகிர்த்த பரினயத்தனமையுடன் கூடிய கருத்துக்களே சூழ்...விகிர்த்த பரினயத்தனமையுடன் கூடிய கருத்துக்களே சூழ்நிலைகாரனமாய் வலம் வந்த வேளையில் பரிசுத்த பக்கபலத்துடன் வஞ்சிரா சூரியனின் வர்ண தூரிகை தீட்டிய தம்போகித சித்திரம் போன்ற இந்த பொன் வெங்கிய ஜலபாதின கட்டுரை அருமை. சக்கிர நாதமென செளபாம்பர மெளனம் காத்த பத்திர சுகர்த பதிவர்கள் நடுவே நீங்கள் நித்தில தோமையோர்பின் ஜமதக்னியான வென் சீற்ற பதிவராக் மிளிரிகிறீர்கள்.<br /><br />அம்மோலோக்கியத்தனம் நிறைந்தா சைந்தர மதிபாலன் வகையிலான விளம்பரம் கிடைக்கவே கைந்தீக வால்கண்ணாடியான புனைவோ ?<br /><br />கஞ்சிராமை கொண்ட படத்துக்கு லெளகீக வாம்சிவ பாலச் செவ்வந்திய நிலை எடுத்தால் மட்டுமே பாராட்டு பத்திரம் வசிக்க இயலும்.தாபரசம்பத்துவத்தின் நிலையில் உள்ள நடுவேட்டுவர்கள் உள்ளமும் அது தான் இது உள்ளங்கை நெ.க.<br /><br />சையது உசேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-4703516728326166762013-01-30T00:24:51.171-05:002013-01-30T00:24:51.171-05:00சிராஜ், வணக்கம்!
நீங்களும் ஜமாலா? மகிழ்சி!! :)
/...சிராஜ், வணக்கம்!<br /><br />நீங்களும் ஜமாலா? மகிழ்சி!! :)<br /><br />//பட் படிக்க லேசா கஷ்டமா இருந்துச்சு...//<br /><br />அது நான் ஒரு கமல் ரசிகன். அதான் அவரோட ஜாடை எனக்கு ஒட்டிக்கிச்சு :)) .<br /><br />பார்க்கலாம்,எப்படி காலம் நகருதுன்னு.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-77621365457938483842013-01-29T17:26:10.914-05:002013-01-29T17:26:10.914-05:00\\இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட...\\இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது\\ படம் சரியில்லை என்றால் போட்ட காசு நட்டம் அதுக்காக இப்படம் தேவையற்றது என்று எப்படி சொல்லமுடியும்? எனக்கு பிடிக்காத பல படங்கள் வந்திருக்கின்றன இனி மேலும் வரும் அப்படிப்பட்ட படங்கள் தேவையற்றது என்பது என் கருத்து ஆனால் சிலர் அதை விரும்பி பார்க்கிறார்களே. <br /><br />\\அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே! \\ கேளிக்கை படம் தேவையற்றது என்பதற்கு இந்த சொல்லாடல் சரியானது அல்ல என்பது என் கருத்து. <br /><br />படத்தை பாருங்க கருத்தை வைங்க :))குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-23160791087614659252013-01-29T14:17:13.212-05:002013-01-29T14:17:13.212-05:00அருமையான ஆக்கம்...
பட் படிக்க லேசா கஷ்டமா இருந்து...அருமையான ஆக்கம்... <br />பட் படிக்க லேசா கஷ்டமா இருந்துச்சு...<br />ரொம்ப நல்லா இருக்கு... உங்கள் போன்றவர்கள் தான் சமூக நல்லிணக்கத்தின் எதிர்காலம்...<br /><br />குறிப்பு : நானும் ஜமாலில் தான் என் இளங்கலைப் பட்டத்தை பெற்றேன்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-68113212720948239862013-01-29T11:48:01.699-05:002013-01-29T11:48:01.699-05:00கல்வெட்டு, நானும் புதிய முயற்சிகளை மேற் கொள்ள வேண்...கல்வெட்டு, நானும் புதிய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் கட்டுப் பொட்டியானவன் அல்ல. இருப்பினும் நமது சமூகத்திற்குள் நடக்கும் தினப்படி மனித போராட்டங்களை நைச்சியமாக ஒரு தெருவிற்குள் வாழும் இரண்டு (வேறுபட்ட மத பின்னணி) குடும்பங்கள் தங்களது வாழ்வை நகர்த்த நடாத்தும் போரட்டங்களையே முழு நீள படமாக எடுத்து அதனை எப்படி உலகப்படமாக மாற்ற முடியும் என்றும் அவருக்குத் தெரியும்.<br /><br />அது போன்ற படங்களே உலகத்திற்கு எப்படி இந்தியா தீவிரவாத மனிதர்களை உருவாக்கி கொடுக்காமல் வைத்திருக்கிறது என்று பாடம் கற்றுக் கொள்ள முறையாக அமையும். சாதா மனிதர்களுக்கும் உலக அரசியல் ஜாம்பவான்களுக்கும் இதுவே தேவை!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-2786019025565157752013-01-29T11:42:48.447-05:002013-01-29T11:42:48.447-05:00.
தெகா,
படத்திற்கான விமர்சனம் அல்ல என்று நீங்கள்....<br /><br />தெகா, <br />படத்திற்கான விமர்சனம் அல்ல என்று நீங்கள் சொல்லியிருக்கும் பார்வையில் நான் ஒத்துப்போகிறேன்.<br /><br />ஆனால் ஒரு கதைக்களனை தேர்ந்தெடுத்து, அந்த கதை மாந்தர்கள் அந்தக் கதைக்களனுக்கு ஏற்ப பேசும் ஒரு படம், தமிழக மண்ணிற்கு ஒத்துவராது என்றால்.... சாக்கிசானின் படங்கள்கூட நமக்கு தேவையில்லாதது. சிலம்பம் ஆடும் சாக்கிசான் படம் வரும்வரை.<br /><br />எனது நிலை. <b> மதமே வெளியில் இருந்து வந்தது எனும்போது ..படத்தை தடுக்கக் கூடாது. </b><br /><br />.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-9381379428874001472013-01-29T11:40:42.917-05:002013-01-29T11:40:42.917-05:00This comment has been removed by the author.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-41798760122739213632013-01-29T10:31:07.536-05:002013-01-29T10:31:07.536-05:00//எனக்கு பிடிக்காத கருத்தாக இருந்தாலும் படைப்புக்க...//எனக்கு பிடிக்காத கருத்தாக இருந்தாலும் படைப்புக்கு தடை என்பதை ஏற்க இயலவில்லை, எனவே தார்மீக ரீதியாக தடையையும் எதிர்க்க வேண்டும்.//<br /><br />இந்த நிலையில் நானும் இணைகிறேன். இருப்பினும் ஏதோ பேசவே முடியாத, ஆண்மைத்தனமான விடயத்தை எடுத்து இவர் பேசிவிட்டதாக சிலர் மார்தட்டிக் கொண்டு அலைவதும் சகிக்கவில்லை. எல்லையில் நடந்த இந்திய சிப்பாய்களில் தலை கொய்தல்களுக்கு எது போன்ற விடை இது போன்ற சினிமா ஹாசன்களிடமிருந்து.<br /><br />அப்படியே இவர்கள் தீர்வாக கொடுக்கும் விடயத்தை எடுத்து நடத்த நமது அரசாங்கம் பல முறை யோசிக்கப்போவது என்னவாக, எதுக்ககாவா இருக்கலாம்.<br /><br />சினிமாவில் படம் காட்டி என்ன செய்வது?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17644371.post-52414292475768943312013-01-29T10:27:42.901-05:002013-01-29T10:27:42.901-05:00தெ.கா,
//நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்ப...தெ.கா,<br /><br />//நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை. <br />//<br /><br />நாம் பேச வேண்டிய பேசாப்பொருள்களும்,பிரச்சினைகளும் ஏராளம் அப்படி இருக்கையில் இப்படம் நீங்கள் சொன்னார்ப்போல ஒரு கொள்ளிக்கட்டை தான்.<br /><br />எனக்கு பிடிக்காத கருத்தாக இருந்தாலும் படைப்புக்கு தடை என்பதை ஏற்க இயலவில்லை, எனவே தார்மீக ரீதியாக தடையையும் எதிர்க்க வேண்டும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com